தனி ஈழமா, ஒன்றுபட்ட இலங்கை நாட்டுக்குள் வடக்கு, கிழக்கு பகுதிகள் இணைந்த ஈழ மாகாணமா(அல்லது மாநிலமா) என்று முடிவு செய்யவேண்டியது, இலங்கை தமிழர்களே.. தமிழகத்திலுள்ள வறட்டு தமிழ் தேசிய வாதிகள் இல்லை...
18-மே-2013 18:02:37 IST
உணவு நிச்சியம் சுகாதாரமாக இருக்காது ... ஊழல் பெருகும், சிறு வியாபாரிகள் பாதிப்பு அடைவர். அரசு பணம் வீண்..
இந்த திட்டம் தேர்தல் பிரசாரத்துக்கு மட்டுமே உதவும். தமிழ் நாட்டிற்கு எவ்வளவோ தேவை இருக்கிறது.அதில் கவனம் செலுத்தலாம்.
14-ஜன-2013 12:24:30 IST
This is fine. But focus on issues rather than people alone. Lot of things are being discussed as part of Vibrant Gujarat summit 2013 (Developing SME, India as base for Japan trade with Middle east, Africa,Solar Energy, Smart vehichles, Green and Efficient water management Port led development, Environment sustainability) . Please do give adequate coverage to that and encourage readers to think on larger scale other than emotional issues alone.
11-ஜன-2013 17:48:23 IST
//ஜெயா அரசு இதுவரை ஒரு புதிய மின்திட்டத்தையும் அறிவிக்காதது ஏன் என்று புரியவில்லை.//
2013 state projects
1. Mettur Stage 3 (600 MW)
2, North chennai Stage 2 (2 600 MW)
3. Vallur (JV with centre) - 3 500 MW
4. NLC - Tuticorin - (2 500) MW
5. 6 hydro projects (59 W)
With inclusion of central schemes (Kudankulam,Kalpaakam, Neyveli expansion) - 1300 W
Other projects
1)North chennai Stage 3 (800 MW)
2)North chennai Stage 4 (2 800 MW)
3) Udangudi ( 2800 MW)
4) Kundah Pumped storage (500 MW)
Future projects
1.Uppur thermal power project (2 800MW)
2. Udangudi expanson (1 800 MW)
3. Tuticorin stage 4 (800 MW)
4. Ennore - 660 MW
Other than above Cheyyur ultra power project (state share is 1600 MW), Gas based projects, Private power.
No doubt, Jaya will lead TN to power surplus. We need to have patience as power projects definitely take time to get installed.
26-டிச-2012 08:34:52 IST
தி.மு.க விடம் ஒப்படைத்தால் நல்லது - சொல்லிவிட்டார்
குடும்ப ஆட்சி, குடும்ப சண்டை, அதிகார துஷ்பிரயோகம், உள்ளாட்சி,கூட்டுறவு தேர்தல்களில் முறைகேடு, இவற்றிற்காக நீதிமன்றத்திடம் குட்டு வாங்கல், மணல் கொள்ளை, நில அகபரிப்பு, ஊழல், அமைச்சர் மற்றும் மாவட்ட செயலாளர் அட்டகாசம், கவுன்சிலோர் அட்டகாசம், மத்தியில் இருக்கும் செல்வாக்கை சுய நலத்துக்காக பயன்படுத்துதல், மின் வெட்டு, மின் தொடர் அமைக்க முயற்சிக்காதது, தமிழகத்தின் ஜீவாதார பிரச்சனைகளை தீர்க்காமல் இருந்தது, அரசு கேபிள் சமாதி., மாநில முன்னேற்றத்தில் கவனம் செலுத்தாதது.
எல்லாவற்றிற்கும் உச்சமாக எப்பவும் பாராட்டு விழா அதுவும் ரஜனி, கமல் நடுவே அமர்ந்து நிர்வாக சம்பந்தமான மத்திய அரசு கூட்டம் என்றால் கலந்து கொள்ள மாட்டார். ஆனால் சினிமா இசை தகடு வெளியீடு விழா, ஒபநிங் செர்மனி , பாராட்டு விழா என்றால் ஒகே. இந்து மத த்வேஷம், பிராமண த்வேஷம்,ஜெயலலிதாவை ஆபாசமாக திட்டுவது, உண்ணாவிரத நாடகம்.
சிகரமாக 2ஜி, கலைஞர் டிவி முதலீடு முறைகேடு அதற்காக கனிமொழி சிறை சென்றது .. இப்படி பட்டியல் நீண்டு கொண்டே போகும்.... இனி வேண்டாம் தி.மு.க ஆட்சி..
26-டிச-2012 08:21:53 IST
Insulting women was also in Ramayana (Ravana molesting PUnchikastala, kidnaped Sita) and Mahabharata (Draupadi, Narakasura kidnapped 16,000 womens). you are saying about culture which spoiled metro cities. What about rape incident happened yesterday in Srivaikundam town in Tamilnadu ? No voice over yesterday incident or demanding TN CM for quick action unlike protester's rage on Delhi CM ?
21-டிச-2012 16:42:50 IST
ஹிமாச்சலில் காங்கிரஸ் வெற்றி. குஜராத்தில் காங்கிரஸ் தோற்றாலும் மோசமில்லை. கவுரவமான சீட் (62 /182)
பெற்றுவுள்ளது. மோதியை எனக்கும் பிடிக்கும், எனினும் அவர் மிகையாக சித்தரிக்க பட்டுள்ளார் என்றே தோன்றுகிறது. இல்லையெனில் மூன்றில் இரண்டு பங்கு வெற்றியாவது பெற்றிருக்க வேண்டும்
20-டிச-2012 10:57:40 IST
ஹிமாச்சலில் காங்கிரஸ் வெற்றி. குஜராத்தில் காங்கிரஸ் தோற்றாலும் மோசமில்லை. கவுரவமான சீட் (62 /182)
பெற்றுவுள்ளது. மோதியை எனக்கும் பிடிக்கும், எனினும் அவர் மிகையாக சித்தரிக்க பட்டுள்ளார் என்றே தோன்றுகிறது. இல்லையெனில் மூன்றில் இரண்டு பங்கு வெற்றியாவது பெற்று இருக்க வேண்டும்
20-டிச-2012 10:57:05 IST
ஹிமாச்சலில் காங்கிரஸ் வெற்றி. குஜராத்தில் காங்கிரஸ் தோற்றாலும் மோசமில்லை. கவுரவமான சீட் (62 /182)
பெற்றுவுள்ளது. மோதியை எனக்கும் பிடிக்கும், எனினும் அவர் மிகையாக சித்தரிக்க பட்டுள்ளார் என்றே தோன்றுகிறது. இல்லையெனில் மூன்றில் இரண்டு பங்கு வெற்றியாவது பெற்றிருக்க வேண்டும்
20-டிச-2012 10:27:34 IST
ஜெயாவை குறை கூறுபவர்கள்... அனைத்து கட்சி கூடத்தில் ஒன்றும் நடக்க போவது இல்லை. ஆளாளுக்கு தங்கள் உணர்வுகளை பிரதிபலிப்பார்கள் அவ்வளவே. ஒரு டெக்னிகல் யோசனையும் இருக்காது. குறைந்த அளவு தண்ணீர் ஏற்போம் என்ற கோரிக்கையும் பிற கட்சிகள் நிராகரிக்கும்.
ஒற்றுமை இல்லை.. ஒற்றுமை இல்லை என்று கூவுகிறார்கள். ஜெயலலிதாவும் , கலைஞரும் கைகோத்து ஷெட்டரிடம் நின்றால் தண்ணி விடுவாரா ? லூசு தனமாக இருக்கிறது.
இதற்கு தீர்வு நீதி மன்றம் அல்லது தமிழகம் தண்ணீர் அளவை குறைத்து கேட்பது. ஜெயா அப்படி செய்ய முனைந்தால் பிற தமிழக கட்சிகள் "அரசியல்" செய்ய ஆரம்பிக்கும்.
07-டிச-2012 15:24:30 IST