Advertisement
தினமலர் முதல் பக்கம் » Nandu அவரது கருத்துக்கள்
Nandu : கருத்துக்கள் ( 380 )
Nandu
Advertisement
ஜூன்
15
2013
பொது உரத்த சிந்தனை அத்வானியின் தப்பாட்டம் - ஆர்.நடராஜன் -
அடுத்த மத்திய அரசில் மோடி பிரதமராகவும் அம்மா துணைப் பிரதமராகவும் ஆகக்கூடும் என்று என் எண்ணம் சொல்லுகிறது.    12:47:15 IST
Rate this:
2 members
0 members
3 members
Share this Comment

ஜூன்
15
2013
அரசியல் ராஜ்யசபாவில் ஆறாவது சீட்டை கைப்பற்ற பலப்பரீட்சை தி.மு.க., - இந்திய கம்யூ., - தே.மு.தி.க., போட்டி
அரசியல் "தொழிலில்" கொள்ளை லாபம் வருகிறது போலிருக்கிறதே தமிழகம் வறண்டிருக்கும் போதும் இவர்கள் வீட்டில் பண மழை கன மழையாய் பொழிகிறது. ஏட்டில் ஏறியது மட்டும் தான்... என்று எண்ணுவதற்கு கண்ணைக் கட்டிக்கொண்டிருக்கும் நீதி தேவதை அல்ல நாங்கள்...   00:43:15 IST
Rate this:
19 members
0 members
60 members
Share this Comment

ஜூன்
14
2013
அரசியல் கர்நாடக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முதல்வர் ஜெ., அறிவிப்பு
தமிழன் போல் அறிவாளி உழைப்பாளி பண்பட்டவன் யாரும் இல்லை. தமிழனைக் கண்டால் பொறாமையும் எரிச்சலும் யாருக்குத்தான் வராது?   08:21:10 IST
Rate this:
6 members
0 members
15 members
Share this Comment

ஜூன்
7
2013
அரசியல் தமிழகத்திற்கு 134 டி.எம்.சி., தண்ணீர் வழங்க முடியாது கர்நாடக அரசு முடிவு
தமிழனுக்கு கிழக்கு திசைதான் துன்பமில்லாத ஒரே திசை போலும். கடல் நம்மை அடித்தாலும் அணைக்கும் தாய்.   09:07:56 IST
Rate this:
0 members
0 members
40 members
Share this Comment

ஜூன்
7
2013
அரசியல் தமிழகத்திற்கு 134 டி.எம்.சி., தண்ணீர் வழங்க முடியாது கர்நாடக அரசு முடிவு
காவிரியின் ஒரு துளி நீரும் தமிழகத்திற்கு வராத வண்ணம் அணை கட்டிக் கொள்ளுங்கள். அதன் விளைவாவது உங்களை திருத்துமா என்று பார்ப்போம்.   08:59:58 IST
Rate this:
0 members
1 members
25 members
Share this Comment

ஜூன்
1
2013
அரசியல் என் மனைவிக்கு உடல் நிலை பாதித்தால் யார் பொறுப்பு? கோர்ட் உத்தரவுக்கு கருணாநிதி கேள்வி
நீங்கள் தான் பொறுப்பு, வேறு யார்? குடும்பத்தை அரசியலுக்கு இழுத்து வந்தீர், அரசியல் ஆட்ட்சியியல் அதிகாரங்களை அள்ளிக்கொள்ள வழிவகை செய்தீர், குடும்பத்தை முன்னிறுத்தி கட்சிக்கு உழைத்தவர்களை அவர்களுக்கு காவலுளுக்கு வைத்தீர்கள். அவர்கள் Kai வரிசைகளை காட்டினார்கள். நேரில் விசாரிக்கும் போது உளறி குட்டையை குழப்பி விடுவாரோ என்ற அச்சத்தில் 'யார் பொறுப்பு' என்றஅச்ச உணர்வை பிறரை அச்ச படுத்தும் வண்ணம் கேடயமாக கையில் எடுகின்றீர்.   13:50:49 IST
Rate this:
0 members
2 members
48 members
Share this Comment

மே
31
2013
பொது சமச்சீர் கல்வி திட்டத்தால் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பலனில்லை? தனியார் பள்ளி மாணவர்கள் அனைத்தையும் வாரிசுருட்டினர்
மதிப்பெண்ணை வைத்து கல்வியின் தரத்தை அளவிடுவது சரியல்ல. சமச்சீர் கல்வியின் நோக்கம் அனைவருக்கும் உயர்ந்த சமமான கல்வி சென்றடைய வேண்டும் என்பதே மதிப்பெண்ணுக்காக மட்டும் கூர் தீட்டப் படுவது காலத்தின் கொடுமை   08:49:16 IST
Rate this:
6 members
0 members
160 members
Share this Comment

மார்ச்
29
2013
அரசியல் கச்சத்தீவு பிரச்னையை இப்போது பேச அவசியமென்ன: வெடிக்கிறார் இலங்கை தூதர் கரியவாசம்
கச்சத்தீவு ஒரு சில பேரின் விருப்பத்துக்காக தாரைவார்க்கப் பட்டது, மக்களின் விருப்பம் அல்ல. மேலும் தமிழ்நாட்டுப் பகுதியை வாங்கி வைத்துக்கொண்டு எங்கள் மீனவர்களின் வாழ்வாதாரங்களுக்கும் உரிமைகளுக்கும் அச்சுறுத்தல் வரும்போது கண்ணை காதை மூடிக்கொண்டு மத்திய அரசு இருப்பதைப்போல் தமிழர்களும் இருக்க வேண்டுமென்று எதிர் பார்கிரீரோ?? நல்ல நியாயம் அய்யா உமது விளங்காத நியாயம்   11:00:08 IST
Rate this:
0 members
0 members
17 members
Share this Comment

மார்ச்
29
2013
உலகம் தமிழர்களை கொன்று குவித்த வெற்றியை கொண்டாடும் இலங்கை அரசு: ஒரு ஷாக் ரிப்போர்ட்
தமிழர்கள் பண்பட்டவர்கள். உலகத்தார் அனைவரை விடவும் அறிவு முதிர்ச்சி பெற்றிருந்த காலத்திலும் விஞ்ஞானத்தை மட்டும் தமிழர்கள் தொட்டதில்லை. நெல்லை உணவுப்பயிராக கண்டுபிடித்தவர்கள் தமிழர்கள். விவசாயத்தை உலகத்திற்கு கற்றுக்கொடுத்தவர்கள் தமிழர்கள். இன்னும் இயற்கையை சார்ந்த எத்தனையோ கொடைகள் தமிழர்கள் உலகுக்கு தந்தது. தமிழர்கள் மதங்களை கடவுள்களை கண்டுபிடிக்க வில்லை, ஆனால் மதங்கள் போதிப்பதை எல்லாம் ஒரு மொழி போதிக்கும் என்றால் அது உலகில் தமிழ் மட்டுமே. அதனால் தான் தமிழ் வெறும் மொழிமட்டும் அல்ல என ஆன்றோர்கள் கூறுகின்றனர். ஆனால் இயற்கையை புறந்தள்ளும் அறிவியலை தமிழர்கள் ஒருபோதும் தொட்டதில்லை. தமிழன் ஒரு போதும் பிறரை அழிக்க நினைக்க மாட்டான். அறிவிலும் பண்பிலும் தமிழன் எப்போதும் வுயர்ந்தே விளங்குவான்.   10:47:33 IST
Rate this:
2 members
0 members
53 members
Share this Comment

பிப்ரவரி
27
2013
அரசியல் மீண்டும் பலித்தது சட்டத்துறை "சென்டிமென்ட்': பதவி இழந்தவர் பட்டியலில் சேர்ந்தார் சிவபதி
இரண்டாம், மூன்றாம், நான்காம் மற்றும் அடுத்த அடுத்த நிலைகளில் இருக்கும் அரசியல் வாதிகள் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் அளவுக்கு தங்களை பண்படுத்திக் கொள்ள வேண்டும் என்று முதல்வர் விரும்புகிறார். அரசியல் வாதிகள் அரசியலை புனிதமாகவும் மக்கள் பனி செய்ய கிடைத்த களமாகவும் கருத வேண்டும்.    08:46:30 IST
Rate this:
2 members
0 members
0 members
Share this Comment