செய்த தவறை ஒத்துக் கொள்ளாமல், மாட்டிக் கொண்டபோது இதே அஜாருத்தின் தான் ஒரு சிறுபான்மையினர், அதனால்தான் தன்னை பிடித்து விசாரிக்கின்றனர் என்று கூறியது இன்னும் பெரிய கொடுமை.
18-மே-2013 05:40:41 IST
வந்துட்டாரு சட்ட மன்றத்துக்கே போகாத சட்ட மன்ற உறுப்பினர்......லார்ட் லபக்கு தாஸ்.......தமிழ் மொழியை தமிழர் எல்லோரும் படிக்க வேண்டும், மொழி வளர்ச்சி பெற வேண்டும்...எந்த சந்தேகமும் இல்லை.....ஆனால், இன்றைய நிதர்சனம், தமிழ் நாட்டு மாணவர்களால் ஆங்கிலத்தில் நாலு வார்த்தை எழுத, பேச முடிவதில்லை....( இட ஒதுக்கீட்டில் ஆசிரியர் தேர்வே காரணம், அது வேறு கதை ).......நம் மாநில மாணவர்கள் ஆங்கிலம் இல்லை என்றால், மிகவும் சிரமப் படுவார்கள், சிரமப் படுகிறார்கள்......உங்களால் இந்த சமூகத்துக்கு ஏற்பட்ட தீங்கு போதும்.....வாயை மூடிக் கொண்டு சும்மா இரும்.....
17-மே-2013 06:35:53 IST
சொத்துக்காக பெத்த அப்பனையே, கூடப் பிறந்த பிறப்புகளையே போட்டுத் தள்ளும் காலத்தில், ஒரு நல்ல ஜீவன்......சகோதரா, உன்னைக் கண்டு பெருமையாக இருக்கிறது.....
15-மே-2013 18:03:32 IST
எல்லா கட்டமைப்பையும் சரி செய்வது மட்டும் போதாது......அந்த கெடுமதியாளர்கள் திரும்பவும் ஆட்சிக்கு வராமலும் பார்த்துக் கொள்ள வேண்டும்....
15-மே-2013 06:01:29 IST