ஐயோ, ஐயோ.......அத்வானியை நம்பி வாக்களிக்க புதிய வாக்காளர்கள் யாரும் தயாராய் இல்லை......அத்வானி பிரதமர் வேட்பாளர் என்றால், பா.ஜ.க. நூறு இடம் கிடைப்பது கூட கடினம்........இளைங்கர்கள் வாக்கு பா.ஜ.க.வுக்கு கிடைக்க வேண்டுமென்றால் ஒரே வழி, மோடி பிரதமர் வேட்பாளர் என்று அறிவிப்பது மட்டுமே......தம்பி ஜே, ஜே.......மோடியின் மீது நம்பிக்கை இருப்பதால்தான் நிதிஷ் போன்ற பச்சோந்திகள் வெளியே போனாலும் பரவாயில்லை, அத்வானி போன்ற மூத்த தலைவர்கள் சாடினாலும் பரவாயில்லை என்று பா.ஜ.க. இந்த முடிவுக்கு வந்துள்ளது.....பாராளுமன்ற தேர்தலில் நிதிஷ் தனியே எத்தனை இடம் வாங்குவார் என்பது இனிமேல்தான் தெரியும்.....அவர் இதுவரை தனியே தேர்தலை சந்தித்ததே இல்லை.....மற்ற மாநிலங்கள் போலில்லாமல், பீகாரில் பா.ஜ.க.வுக்கு கணிசாமான வாக்கு உள்ளது......நாய்டு ஐந்து இடம் , குமாரசாமிக்கு இரண்டு அல்லது மூன்று இடம் கிடைத்தால் பெரிது.....இதை வைத்துக்கொண்டு நாக்கைதான் வழிக்கலாம்.......என்ன கணக்கோ உன் கணக்கு......ஒன்னியும் புரியலை......கொஞ்சம் காம்ப்ளான் குடி...........
19-ஜூன்-2013 17:18:58 IST
நிதிஷ் பா.ஜ.க. கூட்டணி தன்னை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கும் என்ற நப்பாசையில் இருந்தார்....அதில் மண் விழுந்தவுடன், உளுத்துப்போன மத சார்பின்மை பல்லவியை பாட ஆரம்பித்துள்ளார்......ஆனால், நீல சாயம் வெளுத்து போச்சு, டும், டும், டும்....ராசா வேஷம் கலைஞ்சு போச்சு டும் , டும், டும்......இதில் பெரிய ஆச்சர்யம் என்னவென்றால், இந்துத்துவ அரசியலை (நான் அதை வரவேற்கிறேன், அது வேற விஷயம்) இந்தியாவில் புகுத்திய அத்வானி இப்போது மிதவாதியாகி விட்டார்........ஊடகங்கள், காங்கிரஸ், இன்ன பிற கட்சிகள் எல்லாருமே மோடியின் மீதுள்ள வெறுப்பால், அத்வானியை ஏற்க தயாராகி விட்டனர்.......அப்படி என்றால், இவர்களின் மத சார்பின்மை இலக்கணம் என்பது நேரத்துக்கு , ஆளுக்கு தகுந்தாற்போல மாற்றம் அடையும் போலிருக்கு...........
18-ஜூன்-2013 18:15:33 IST
மரியா, இதை நீங்கள் சொல்லக் கூடாது.....துரைமுருகன் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? தலைமைக்கு கப்பம் கட்டியவுடன், பதவி திரும்ப அளிக்கப்பட்டது.....
18-ஜூன்-2013 07:06:01 IST
இந்த செல்ல பாண்டியன் தி.மு.க.வில் இருந்து அண்ணா தி.மு.க. வுக்கு வந்துள்ளார். வளர்ப்பு அப்பிடி......அந்த கட்சியில் தலைமைக்கு கப்பம் கட்டினால்,, ஐந்து வருடங்களுக்கு மந்திரி பதவி குத்தகை எடுக்கலாம்.....ஜெயாவிடம் பாச்சா பலிக்காது.....கெட் அவுட்தான்.......
18-ஜூன்-2013 07:02:44 IST
இந்த சுப்புணியோட இம்சை தாங்கலை, நாராயணா......இன்னும் காங்கிரஸ் கட்சி மீது நம்பிக்கை வைத்திருக்கும் இப்படிப்பட்டவர்களை திருவிடைமருதூர் (அடியேன் பிறந்து வளர்ந்த ஊர்), குணசீலம், எர்வாடிக்குதான் அனுப்பனும்.......
18-ஜூன்-2013 06:56:16 IST