சீனா, நமக்கு முன்பாகவே பாகிஸ்தான், மியான்மர், சிங்களம், மால தீவு என்று நம்மை சுற்றிருக்கும் அனைத்து நாடுகளை வளைத்து போட்டுவிட்டது. சிங்களம் சீனா கையில் விழுந்து விட கூடாது என்ற காரணத்தால் இந்திய சிங்களவர்கள் தமிழ் இன படுகொலை செய்தபொழுது கண்ணை முடிகொண்டு வேடிக்கை பார்த்தது. மேலும் ஆயுதங்களை கொடுத்தும் உதவி செய்தது. கச்ச தீவை அன்பளிப்பாக கொடுத்ததும் சிங்களவர்கள் திருந்தவில்லை. மேலும் இந்திகாரனுக்கு எப்பொழுதும் நம்மை கண்டால் ஒரு பயம் உண்டு. இப்பவே நாம் அருணாச்சல் பிரதேஷ் பெயரளவில்தான் நம்முடன் உள்ளது என்று கூறுவது மிக அசிங்கமானது.அமெரிக்க தாதா போல் நடப்பதால்தன் அவர்களால் நினைத்ததை சாதிக்க முடிகிறது. சீனாவும் அதே தொழிலை கடைபிடிகிறது. இந்திய காந்தி தேசம், காந்தி தேசம் என்று கூறி சீனாவிடம் 35000 சதுர km நிலத்தை 1962அம் ஆண்டு நடந்த போரில் பறிகொடுத்தது. இந்தியாவின் பிரச்சனை என்னெவென்றால், இந்தியர்களால் சரியான வெளிவிவகார கொள்கையை வகுக்க முடியவில்லை.
27-பிப்-2013 17:15:59 IST
திமுக மற்றும் அதிமுக நாடாளுமன்ற உறுபினர்கள் நல்லா இரண்டு நிமிடங்கள் சினிமா கட்டிவிட்டு வந்துவிட்டார்கள். அடுத்த போட்டோ அல்லது வீடியோ வரும்வரை இடைவேளை தொடரும். திருமாவளவன் சோலோவாக சந்துல சிந்து பாடிவிட்டு வந்து உள்ளார்.
22-பிப்-2013 05:58:05 IST
தங்கம் தென்னரசு, அமைச்சராக இருந்தவர்(2006-2011). பட்டம் பெற்றவர்கள் அனைவரும் சிறந்த நிர்வாகிகளாக இருப்பர் என்பதில் எந்த நிச்சயம் இல்லை. நாம்தான் சிறந்தே நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க வேண்டும்.
03-பிப்-2013 12:02:10 IST
பேச்சு சுதந்திரம் என்பது ஓர் தனிப்பட்ட மனிதனின் உரிமை. அந்த உரிமையில் தலையிட உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை. கமலுக்கு கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். அதை பற்றி கருத்துக்களை சொல்ல அவருக்கு அனைத்து உரிமையும் உள்ளது. அவர் அதை போல் எந்த கருத்துகளை வெளிப்படுத்த கூடாது என்ற சொல்ல உங்களுக்கு அருகதை மற்றும் உரிமை இல்லை.
03-பிப்-2013 02:31:23 IST