இந்த ஆள் அம்மணமாக ஆடுகிறான் பதவியில் உள்ளவன் கோடி, கோடியாக லஞ்சம் வாங்கிக் குவிக்கிறான். மற்ற எல்லோரும் கோரசாக அதை மறைக்கிறார்கள், மறுக்கிறார்கள் பின்னர் நீதி மன்றம் அந்த ஊழலை அம்பலப் படுத்துகிறது. ஆக மொத்தத்தில் காங்கிரஸ் காரன் என்றால் மானம் கெட்டவனாகத்தான் இருப்பான் என்ற நிலை வர, தீவிரமாக எல்லா வழியிலும் முயற்சி செய்கிறார்கள். எப்படி இருந்த கட்சி, இப்படி ஆகி விட்டது
08-மே-2013 23:34:59 IST
ஒரு தப்பும் பண்ணாம, சிறைக்கு வெளியே இருக்கிற எல்லாருடைய சாதாரண அறிவையும் பிரமாதமா பயன்படுத்தி இந்தியாவை 'டாப்'புக்கு கொண்டு வந்துட்டோம் இன்னும் சிறைக்குள்ள இருக்கிறவங்களோட அசாதாரண அறிவு மட்டும்தான் நாட்டுக்குப் பயன்படாம இருக்காக்கும் ராஜீவுக்ககாகப் பயன்படுத்தப்பட்ட இந்த ஸ்பெஷல் அறிவாற்றல் இன்னும் யாருக்காக பயன்படணும்னு நினைக்கிறாரோ, தெரியலையே ஆண்டவா, இந்தியாவை இந்த வக்கிரமான அரசியல்வாதிகள்கிட்டருந்து காப்பாத்துப்பா
13-ஏப்-2013 17:20:25 IST
இந்தியாவோட தெற்குக் கோடியில இருக்கிற, அரசியல்ல இல்லாத யாரோ ஒரு ஆளு கிட்ட 28000 கோடி இருக்குன்னா, டில்லியில நடு மையத்துல உக்காந்திருக்கற நாடறிஞ்ச ஆளுங்க கிட்டல்லாம் எவ்வளவு கோடி இருக்கும்னு நம்மால நெனச்சுக் கூட பாக்க முடியாது அவங்களுக்கும் கூட தெரிஞ்சிருக்காது கொள்ளை அடிக்கவே நேரம் போதலை அப்புறம் எங்க எண்ணி பாக்க முடியும்
04-ஜன-2013 14:25:44 IST
இந்த நாட்டுக்கு சுதந்திரம் வாங்கித் தந்த, 130 வயதான, 60 ஆண்டுக்கும் மேல் ஆட்சியில் இருக்கும் தேசியக் கட்சிக்குத்தான் எவ்வளவு தன்னம்பிக்கை? தங்கள் அரசியல் சாதனைகள்(?) மூலம் பெற முடியாத மக்கள் ஆதரவை, தன் திறமையால் முன்னேறிய ஒரு நடிகரின் திரை உலக சாதனைகள் மூலம் குறுக்கு வழியில் பெறப்பார்க்கிறது அவர் தன் ரசிகர்களிடம் பெற்றுள்ள, பெருமதிப்பை தனக்கு திருப்பிவிட கேட்கிறது ரஜினிக்கு இது தெரியும் மக்கள்தான் புரிந்து கொள்ள வேண்டும்
28-டிச-2012 10:21:35 IST
குஜராத்தில் காங்கிரஸ்தான் வெற்றி பெற்றுள்ளதுன்னு அத்தோட ஏன் நிறுத்திட்டார் சூரியன் மேற்கில்தான் உதித்தது, காக்காய் வெள்ளையாகத்தான் இருக்கிறது, புலி புல்லைத்தான் தின்றது, அம்பானி ஒரு ஏழைதான், காங்கிரஸ், தி.மு.க.வெல்லாம் ஊழலே இல்லாத கட்சி...இப்படி நிறைய சொல்லலாமே
21-டிச-2012 11:12:23 IST
இந்தியா முன்னேற மாநிலத்துக்கு ஒரு மோடி கிடைத்தால் போதும். அவர் எந்தக் கட்சியானாலும் பரவாயில்லை, ஊழலற்ற, திறமையான நிர்வாகம் தந்தால் வேறு என்ன வேண்டும். முக்கியமாக தேசியக் கட்சிகள் சபதம் எடுத்து இதை சாதிக்குமா? நாடு முன்னேறுமா?
20-டிச-2012 12:28:39 IST
மக்கள் பணம் என்று தெரிந்தும் கொள்ளையடிக்கும் மானம் கெட்ட கலைஞர்கள், கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைக்கும் மனசாட்சியில்லாத அரசியல்வாதிகள். இவர்களின் கூட்டணியால் ஏமாந்து, முட்டாளாவது வரியும் கொடுத்து, ஓட்டும் போட்ட நாம் வேட்டு விடப்பட்ட மக்கள் பணத்தை பா.ஜ.க. அரசுக்குத் தர வேண்டும். அதுதான் நியாயம்
19-டிச-2012 11:05:29 IST
நான் ஒரு மூத்த குடிமகன். இதனை மிக வேதனையோடு எழுதுகிறேன். கொடூரமான கற்பழிப்பை எதுவும் நியாயப் படுத்தாது என்றாலும், குற்றவாளிகள் மிகக் கடுமையான தண்டனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்ற போதிலும் கற்பழிப்பில் சிக்கி உடலும், மனமும் நாசமான பெண்ணைப் பொறுத்தவரை நடந்தது, நடந்ததுதான் 'குற்றம் நடக்க நாம் எந்த அளவு காரணம்?' என்று பெண்கள் அவசியம் சிந்திக்க வேண்டும். குற்றம் நடக்க இன்று பரவி விட்ட போலி நாகரிகம் ஒரு முக்கிய காரணமாகும். வர வர பல பெண்கள் (கவனிக்கவும், எல்லோரும் அல்ல) தங்கள் சுதந்திரம் உடையில்தான் இருக்கிறது என்பது போல, மிக ஆபாசமாக, தங்கள் அங்க அளவுகள் மிக அப்பட்டமாக தெரியும்படி உடுத்துகிறார்கள். மறைக்க வேண்டிய துப்பட்டாவை பல பெண்கள் உபயோகப்படுத்துவதே இல்லை. டைட்டான ஷர்ட்டுகள், டி-ஷர்ட்டுகள் வேறு இனிப்பை ஏன் மூடி வைக்கிறோம்? அதனை ஈ மொய்ப்பது இயல்பு நகைகளை ஏன் மறைத்து பத்திரப் படுத்துகிறோம்? அவை மதிப்பு மிக்கவை தொலைந்தால் பெரும் நஷ்டம் பெண்ணின் ஆபாசம் தலை தூக்கும் இடத்தில் காமுகன் ஒருவன் இருந்து, அவனது மிருக உணர்வுகள் தூண்டப் பட்டால் அதில் இரையாவது பெண்ணே பிறகு பேசிப் பயனில்லை அதனால் பெண்கள் அழகாக, ஆனால் ஆபாசம் இல்லாமல் தங்களை கண்ணியமாக அழகு படுத்திக் கொள்ளட்டும். முன்பெல்லாம், கவர்ச்சி நடிகைகள் என்று தனியாக சிலர் படங்களில் ஒன்றிரண்டு காட்சிகளில், பாடல்களில் வருவார்கள் இப்போது, அந்த வேலையை கதாநாயகிகளே படம் முழுதும் இன்னும் தீவிரமாகச் செய்கிறார்கள் உடை விஷயத்தில் இவர்களைப் பார்த்து, இளைய சமுதாயத்தினர் ஏடாகூடமாக உடுத்துகின்றனர். நடு வயது அம்மாக்கள் சிலரும், தங்கள் பெண்களுடன் இதில் போட்டி போடுகின்றனர் பெண்களே, இந்த விஷப் பரீட்சை வேண்டவே வேண்டாம் வருமுன் காப்பதுதான் அறிவுள்ள செயல் உண்மையான நாகரிகம், பெண் விடுதலை இதெல்லாம் உடையில் நிச்சயமாக இல்லை
18-டிச-2012 17:21:30 IST
எவ்வளவு பெரிய தப்பு செஞ்சாலும் தப்பில்லை அதைத் தப்புன்னு சொல்றதுதான் தப்பு போகட்டும் கூட்டம் முடியும்போது கூட்டம் நடக்க உதவின பல பேருக்கு நன்றி தெரிவிப்பாங்களே, அதுல மறக்காம மின்வாரியத்துக்கும் தெரிவிச்சாங்களா?
14-டிச-2012 16:29:14 IST