இதேபோல் ரயில்வேயில் நடைபெறும் ஊழல்களுக்கு துணை போகும் சில பெருச்சாளிகளை ஒழிக்கவும் எதாவது இயந்திரம் கண்டுபிடித்தால் பரவாயில்லை
14-அக்-2012 08:45:26 IST
அவனை மீட்க தீயணைப்புத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.
ஜே.பி.சி .இயந்திரம் மூலம் தோண்டும் பணிநடந்தது. பின்னர் 5 மணி நேர போராட்டத்திற்கு பின் குணா உயிருடன் மீட்கப்பட்டான்.சிறுவனை உயிருடன் மீட்ட தீயணைப்புதுறையினரை பாராட்டினாலும் தகும்
30-செப்-2012 16:16:47 IST