மதுரைக்கே களங்கம் ஏற்படுத்தும் இந்த கும்பலை ஏன் அம்மா அடக்கி ஒடுக்கலே ? ஆனால் பாவம் இன்னம் அவருக்கு மந்திரிகளை மாத்தவே அவகாசம் பத்தளியே
18-ஜூன்-2013 04:06:12 IST
தமக்கிருப்பதை பகிர்ந்துவாசனும் என்று எண்ணுபவரே மனிதர் . அந்த மனித நேயம் அரசியல்வாதிகளிடம் இல்லே வட்டாள் போன்ற குண்டாச்க்கு வாய்க்கரிசிபோடவே ஆளுவோருக்கு நேரம் பத்தலையே . அடுத்த உலகப்போர் தண்ணியால்தான் என்பது மெய்யகிடுமோ. பயமா இருக்கு. மத்திய அரசு வங்கிகளை தேசிய உடமை ஆக்கியதுபோல நதிகளையும் ஆக்கணும் அப்போதான் மக்களுக்கு விடிவு வரும் அது பழிகாரி சோனியா இருக்கும்வரை நடக்காது . அவளுக்கு காசுதான் குறி
18-ஜூன்-2013 03:59:19 IST
ias நாட்டுக்கு சத்தியமா இருப்பேன் அது இதுன்னு சத்தியபிரமாணம் செய்ர்ராக எல்லாம் வெறும் வெளிவேஷமா சீ கண்றாவி .இதுக்கு பிச்சை எடுத்து சோறு துன்னலாமே
18-ஜூன்-2013 03:46:39 IST