தன் சொந்த பிள்ளைக்கு...சூடும், பெல்டும்...ரொம்ப நல்ல இருக்கு சார் நீங்க புள்ள வளக்குற லட்சணம். நீங்கள் இருவரும் என்ன படித்த முட்டாள்களா...இதை அந்த ஆண்டவன் நேரில் வந்து உங்களுக்கு வைத்த ஆப்பாகதான் நான் உணர்கிறேன். உங்கள் பிள்ளை திருந்த ஒன்றுமில்லை நீங்கள் திருந்துங்கள் முதலில்...பின்பு அவனை பற்றி யோசிப்போம்.
05-டிச-2012 05:36:21 IST
சரி தாத்தா....நாங்க ஒன்னும் தப்பா எடுத்துக்க மாட்டோம்...வயசான காலத்துல உங்களுக்கு எதுக்கு இந்த தேவை இல்லாத ஊர் வம்பு...உடம்பை நல்லபடியா பாத்துக்கங்க?
30-செப்-2012 08:38:47 IST
எக்காரணத்தை கொண்டும்...தாய் ,சேய், இவர்கள் இருவரை மட்டும் பிரிக்க கூடாது...அது என்னை பொறுத்த மட்டில் இயற்கையும் தாண்டிய ஒரு வரம்பு மீறிய ஒரு செயல்...ஒருவகையில் அது இந்த உலகின் முதல் மூத்த மன்னிக்க முடியாத பாவமும் கூட. ஆனாலும்..., சரியான புரிதலும்...விட்டு கொடுத்தாலும் இல்லாத பட்சத்தில்...இது போன்ற மனைவிகளை வைத்து மேய்ப்பதும் ஒரு வகையில் ஆண்களுக்கு நமக்கு எப்போதும் திண்டாட்டம் தான்?
29-செப்-2012 05:53:04 IST
நிலைமை போகிற போக்கை பார்த்தால்...நீர் கூட்டணியை விட்டு வெளியே வரும் காலம் போய்...இப்போது, அவர்களே உம்மை கழுத்தை பிடித்து வெளியே தள்ளினாலும் ஆச்சர்யபடுவதற்க்கில்லை? அவ்வளவு...கொள்ளை இது கொள்"கை" கூட்டணியா...அல்லது கொள்"ளை"....கூட்டணியா...என்று நீரே சீர்தூக்கி பாரும்...எம் கட்டுமர... கோவலனே
22-செப்-2012 05:25:55 IST
வேண்டாம் பவித்ரா...இந்த சனியனை நம்பி உன் வாழ்வை பாழ்படுத்தி விடாதே..., உன் எதிர்காலம் நன்கு அமைய வாழ்த்துக்கள். எக்காரணம் கொண்டும் அவன் மூஞ்சியில் கூட முழிக்க வேண்டாம்...யார், எத்தனை ஆசை வார்த்தை கூறினாலும் அவனை நம்பி ....மட்டும், ஏமாந்து விடாதே நல்லதே நடக்கும்...
21-செப்-2012 05:19:21 IST
தன்மானசின்னமே....அடுத்தவர்களை "தட்டிவிட்டு" வாழ்வது, "தன்மானத்தின்" எத்தனாவது அத்தியாயம் மற்றும் எந்த பிரிவில் வருகிறது என்பதை சற்று புரியும் படியாக தெளிவாக கூறும்...நாங்கள் திருப்பி தட்டிவிட்டால் நிவிர்...எட்டு அல்ல குறைந்தது....ஒரு பதினாறு...குட்டி காரணமாவது அடிப்பீர் என்பதை மறவாதிறும்...எம் பார் தூற்றும்...ஐயனே, யனே, னே
16-செப்-2012 05:57:55 IST
இந்த விருது உண்மையிலேயே.... "கொடுக்கப்படுகிறதா?"....இல்லை, "வாங்கப்படுகிறதா?"இது, நல்ல பல ஆசிரியர்களை சென்று சேர்ந்து நான் பார்த்ததே இல்லை?
10-செப்-2012 07:06:23 IST
இந்த நிஜக்கதையை படித்து முடிக்கும் போது...என் தலையின் மீது இருந்த பாறத்தை இறக்கி...என் நெஞ்சிலே வைத்தது போன்ற ஒரு உணர்வும், அதீத தொண்டை வழியை மட்டுமே என்னால் உணர முடிகிறது..., எத்தனையோ நற்செயல்களை செய்து வரும் தினமலர்...இவர்களது வாழ்வுக்கு வழிகாட்ட ஒரு நல்வழி சொல்லுங்களேன்...அனைவரும் சேர்ந்து இவர்களது வீட்டு அடுப்பை பற்றவைக்கவாவது...முயற்சிப்போமே?
03-செப்-2012 15:54:02 IST
இந்த விருது... எப்போதும் ஒரு புரியாத புதிர் இது பல முறை, நல்ல பல, ஆசிரியர்களுக்கு சென்று சேர்ந்ததே இல்லை...வரும் காலங்களில் இது மாணவர்களால் தேர்ந்தெடுக்கப்படும் நல்ல ஆசிரியர்களுக்கு மட்டுமே வழங்கப்படவேண்டும்...???
23-ஆக-2012 04:33:03 IST