மக்கள் துணிந்து புகார் கொடுக்க முன் வர வேண்டும். கடமையை செய்வதற்கு ஊழல் பணம் பெற விரும்பும் இந்த துரோகிகளை காட்டி கொடுப்பதில் தவறில்லை.
23-மே-2013 07:54:31 IST
இவர்கள் முதலில் பல வருடங்களாக தேங்கி கிடக்கும் வழக்குகளை பைசல் செய்து விட்டு மற்றவர்களுக்கு அறிவுரை கூறலாம். ஊருக்கு மாத்திரம் உபதேசமா?
20-மே-2013 05:05:49 IST
" இந்த வழக்கை, அதிக நீதிபதிகள் அடங்கிய, "பெஞ்ச்'சின் விசாரணைக்கு பரிந்துரை செய்கிறோம்" என, உத்தரவிட்டனர்.
அதிக நீதிபதிகள் அதிக காலம் விசாரணை செய்து முடிக்கும் தறுவாயில் குற்றவாளி உயிருடன் நிச்சயம் இருக்க மாட்டார் என்பதுதான் அதிரடி.
17-மே-2013 05:13:44 IST
ஐயா அப்படியே , பொது சொத்தை கொள்ளை அடிக்கக் கூடாது, ஊழல் செய்ய கூடாது, சிறிதும் தகுதி இல்லாத தன் குடும்பத்தினருக்கு கட்சி மற்றும் அரசாங்கத்தில் பதவிகள் வழங்கக் கூடாது, ஊழல் பணத்தில் புது T .V நிலையம் தொடங்க கூடாது. என மேலும் பல அறிவுரை கூறுங்கள்.
13-மே-2013 04:57:48 IST
இந்த துணிச்சல் ஜெயா அவர்களுக்கு மட்டுமே வரும். சமுதாய துரோகிகளை அடக்குவதில் ஒரு "ஜான்சி ராணி" போல செயல்படுகிறார். மேலும் , வன் முறையின் ஊற்று கண்ணாக விளங்கும் ராமதாசையும் "குண்டர் சட்டத்தில் " அடைக்க வேண்டும்.
11-மே-2013 07:54:18 IST
ஜெயாவிற்கு துணிச்சல் போதாது. தும்பை விட்டு வாலை பிடிப்பதா? வன்முறைக்கு ஊற்று கண்களான ராமதாஸ், அன்புமணி, காடு வெட்டி குரு , மணி போன்ற சமுதாய துரோகிகளை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் உடனடியாக கைது செய்ய வேண்டும்.
09-மே-2013 07:59:04 IST