பதவியின் மூலம் பணம் சம்பாதிக்கலாம் அரசியல் கட்சிகளின் அரசியல்வாதிகள் நடவடிக்கைககள் வெளிபடுத்துகின்றன. மக்கள் நன்மைக்காக மட்டும் செயல்படும் அரசியல்வாதிகள் உருவாக வேண்டும். கட்சிகள் மக்கள் தோற்று விக்க வேண்டும். மகாத்மா..,வல்லபாய் பட்டேல்..,ராஜாஜி..,போன்றவர்களின் வாழ்க்கை வரலாற்றை படித்து இந்திய அரசியலை சீர்படுத்த படவேண்டும் - பூபதியார்
18-ஜூன்-2013 09:59:44 IST
அரசியல்வாதிகள் மக்கள் நன்மைக்காக உழைதால் பதவி பறிபோகாது..,பதவிகள் தானே தேடிவரும். குடும்ப சொத்துகளை பெருக்குவதற்காக அரசியலை தவறாக பயன்படுத்தி வருகின்றனர். மக்கள் தேர்தல் மாற்றம் ஏற்படுத்தினால் மட்டும் போதாது மக்களுக்காக உழைக்காத அரசியல்வாதிகளை தகவல் உரிமை சட்டத்தின் மூலம் தகுந்த ஆதாரம் கொண்டு தண்டிக்கலாம். பொதுவாக அரசு வாரியத்தில் அரசியல்வாதிகளுக்கு பதவி வழங்க கூடாது. அரசு நிர்வாகம் ஊழல் அதிகமாகி அரசு நிர்வாகம் சீரழிந்து விடும். மக்கள் நன்மைகள் குறைந்து விடும். அரசியல்வாதிகளை பெரும் பணக்காரர்களாக மாற்றிவிடும். அரசுபணியில் கரை வேட்டி நிர்வாகம் அரசு ஊழியர்களிடையே யூனியன் காளான்கள் முளைத்து விடும். அரசு அரசியல் கட்சி பணியாக மாறிவிடும் - பூபதியார்
18-ஜூன்-2013 09:47:07 IST
ஒப்பந்த பணி நல்ல இலாபம் தரும் தொழில்..,இதில் தவறானவர்கள் ஈடுபடுவதால் தரமற்ற கட்டுமானங்கள் ஏற்படுகின்றன. ஆண்கள் சுய உதவி குழு அரசு வேலைவாய்ப்பு பயிற்சி துறை மூலம் தம் மாவட்ட வேலைவாய்ப்பு பதிவு அலுவலகம் மூலம் பதிவுதாரர்களை தெரிவு செய்து அரசு ஒப்பந்த பணிகள் தரமானதாக மாற்ற படவேண்டும்.
18-ஜூன்-2013 09:24:53 IST
அரசியல் சதுரங்கத்தில் ஜெ.அவர்கள் கலைஞரையும் அவரது செல்லம்களையும் அழவைத்தும் கமினிஸ்ட் கட்சிகளை அழவைத்து லாலி பாப் பதவி கொடுத்து உள்ளார். தேமுதிக சட்டமன்றத்தில் அழுதவர்கள் இன்னும் அவர்களின் கண்ணீர் வற்ற வில்லை. 34 சட்ட மன்ற உறுப்பினர்கள் ராஜ சபை MP பதவிக்கு ஆசை படுதல் கூடாது. பிறகு பெரும் அவஸ்தை அரசியலில் பட வேண்டிவரும். கூட்டணி அவஸ்தைகள் பதவிக்காக கட்சிகள் மறந்து விடுகின்றன. அரசியல் கட்சிகள் ராஜ்யசபை தேர்தல் செயல்பாடுகள் மக்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை தருகிறது. கட்சிகள் மக்கள் நன்மைக்காக மட்டும் செயல் படவேண்டிய காலம் வரும் - பூபதியார்
17-ஜூன்-2013 18:15:45 IST
அதற்கு தங்க விற்பனையை தடை செய்ய வேண்டும். அரசியல்வாதிகள் பதவி ஆசையை விட்டால் ஊழல்கள் நாட்டை விட்டே ஒழிந்து போகும். ஆட்சி முறையில் நாணயம் ஏற்படும்.., நிர்வாகம் சீர்படும்.., இந்திய ரூபாய் மதிப்பு தானே உயரும். அரசு நிர்வாகத்தில் வாய்மையும் நேர்மையும் அடிப்படை தேவையாகும்
14-ஜூன்-2013 10:32:41 IST
அரசு வேலைவாய்ப்பு தேர்வு TNPSC அறிவிப்பு வரவேற்க தகுந்தவை. அரசு துறை பள்ளி கல்வி துறை சார்ந்த பள்ளிகள் கணிணி வழி படிப்புகள் கல்விகள் இல்லாத காரணத்தால் அரசு பணி வேலைவாய்ப்பு தேர்வுக்கு இணையதள வழி விண்ணப்பம் அரசு பள்ளியில் படித்த மாணவராகிய விண்ணப்பதாரர்களுக்கு மிகுந்த தயக்கத்தை ஏற்படுத்த கூடியது. இதனால் அரசு போட்டி தேர்வில் விண்ணப்பிக்க விருப்பம் ஏற்படுவதில்லை. விண்ணப்ப வழி அரசு தேர்வுக்கு மீண்டும் அனுமதிக்க வேண்டும். அரசு பள்ளியில் படித்த மாணவராகிய விண்ணப்பதாரர்களுக்கு பெருமளவில் பயன் ஏற்படுத்தும். இக் குறையை தமிழக அரசு போக்க வேண்டும்
14-ஜூன்-2013 10:22:02 IST
குற்றவாளியான இவர் எப்படி சட்ட சபை தேர்தலுக்கு அனுமதிக்க பட்டார். இவர் மீதும் இவருக்கு அனுமதி வழங்கிய தேர்தல் அதிகாரி மீதும் உரிய நடவடிக்கை மாநில தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவேண்டும். குற்றவாளிகளை தேர்தலில் போட்டியிட அனுமதிப்பது மிக பெரிய தவறாகும். இது போன்ற தவறால் அரசியலில் ஊழல் வளர முக்கிய காரணமாகும். தேர்தல் ஆணையம் விழிப்புடன் செயல்படவேண்டும்
13-ஜூன்-2013 10:46:07 IST
தேமுதிக MLA -க்கள் அதிமுக நிழல் உறுப்பினர்கள்..,கட்சி நிர்வாகம் செய்ய சினிமா கலைஞர் திரு.விஜயகாந்த் தெரியாதால் ஏற்பட்ட சரிவு. அதிமுக வால் பெற்ற வெற்றியை இப்படித்தான் அவர் பறி கொடுப்பார்.-
12-ஜூன்-2013 17:55:14 IST
இன்றைய விவசாய முக்கிய தேவை தண்ணீர் பற்றாகுறை மற்றும் மின்சாரம் தேவையும் உற்பத்தியும் பற்றாக்குறையாக உள்ளது. காந்திய பொருளாதார என்பது கிராம பொருளாதார மேம்பாடு அடைந்தால் நாடு முன்னேறும் என்று ஒரு ஜீரோ பாயிண்ட் திட்ட கிராம பொருளாதார நமது நேருவுக்கு அறிவுத்தினார். மத்திய அரசு ஒட்டியே மாநில அரசுகள் வளர்ச்சி திட்டங்கள் செய்யவேண்டும். அப்பொழுது தான் வளர்ச்சி காணமுடியும். அந்நிய முதலிடு இந்தியமக்கள் வாழ்க்கை பொருளாதார எந்தவகையிலும் உதவாது. வறுமை கோட்டிலில் தான் மக்கள் நிலைமை ஏற்படும்
12-ஜூன்-2013 09:56:05 IST
மது குடிக்காமல் மதுக்கடை மூட குடிமகன்கள் முடிவு செய்ய வேண்டும். குடிமகன்களுக்கு பொதுமக்கள் குடிநோய் பற்றி விழிப்புணர்வு செய்தும் மருத்துவ முகாமும் ஏற்படுத்தி விளக்க வேண்டும். மது குடிக்கும் பழக்கத்தை ஒழித்தால் மட்டுமே மது விற்பனை குறையும்.அரசு தானே மது கடைகளை மூடி விடும் - பூபதியார்
11-ஜூன்-2013 13:27:57 IST