Advertisement
தினமலர் முதல் பக்கம் » Sathiya Arunachalam அவரது கருத்துக்கள்
Sathiya Arunachalam : கருத்துக்கள் ( 67 )
Sathiya Arunachalam
Advertisement
மார்ச்
29
2013
பொது கல்லூரிகளை உடனே திறக்க மாணவர்கள் கூட்டமைப்பு வேண்டுகோள்
இது ஒரு நாளில் முடியும் சம்பவம் அல்ல. இது ஒரு சரித்திரம். மெல்ல மெல்ல தான் நாம் விரும்பும் விஷயம் அமையும். ஆகவே நாம் அனைவரும் இணைந்து பகைவன் யார் எதிரி யார் என்று குடும்பத்தில் உள்ளவகளிடம் பகிர்ந்து கொண்டாலே போதும், நினைத்தது சத்தியமாய் நடக்கும் ஒரு நாள். அதையும் சரித்திரம் ஏற்று கொள்ளும் ஒரு நாள்.... வாழ்க தமிழ், வாழ்க தமிழ் மக்கள், வாழ்க பாரதம்.....   11:56:51 IST
Rate this:
9 members
0 members
8 members
Share this Comment

மார்ச்
2
2013
அரசியல் மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க பா.ஜ., கட்சி தயார்?
தலைவர் திரு. மோடிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்... மிக ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் உங்கள் பிரதமர் பதவி ஏற்ப்பினை காண.....   00:21:30 IST
Rate this:
10 members
1 members
49 members
Share this Comment

மார்ச்
2
2013
Rate this:
1 members
1 members
0 members
Share this Comment

பிப்ரவரி
22
2013
சிறப்பு பகுதிகள் 'டவுட்' தனபாலு
அதான் சரி....   15:21:14 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

பிப்ரவரி
21
2013
அரசியல் கூடங்குளத்தில் மேலும் 2 அணுஉலை துவக்கப்படும் ; பார்லி., கூட்டத்தில் ஜனாதிபதி பிரணாப் பேச்சு
எதை வேணுன்னாலும் பண்ணுங்க. ஆனா, பெட்ரோல் விலையை நிர்ணயம் பண்றதை அரசாங்கமே பண்ணனும்னு ஒரு முடிவு எடுங்க.... எங்களை மாதிரி நடுத்தர வர்க்கம் ரொம்ப கஷ்ட படுறோம்.... கருணை காட்டுங்கள் மகாராசா......   12:37:55 IST
Rate this:
2 members
0 members
29 members
Share this Comment

ஜனவரி
27
2013
அரசியல் உழைக்கும் மனநிலை இல்லை: அமைச்சர் சரத் பவார் வேதனை
ஆமாப்பா...... சொல்லிடுச்சி, இந்த உழைக்கும் வர்க்கம்......   11:37:39 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

டிசம்பர்
25
2012
பொது முதல்வர் ஷீலா தீட்சித் - டில்லி போலீஸ் அதிகாரிகள் இடையே மோதல்
நமக்கு தான் அடுத்தவன் மேல பழி போடுறது "கை" வந்த கலையாச்சே.......   12:07:14 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

டிசம்பர்
25
2012
பொது சமீப காலமாக அதிகரித்துவிட்ட பாலியல் குற்றங்கள்
ஆணோ? பெண்ணோ? வளர்க்கும் போதே தெளிவாக வளர்க்க வேண்டும். இதற்க்கு முக்கியமா மூன்று பேர். "ஒருவர். பெற்றோர், இரண்டாமவர். ஆசிரியர், மூன்றாமவர். நண்பர்". இம்மூவரும் சொல்லி திருந்தாதது, அந்த ஆண்டவனாலும் திருந்தாது..........   11:55:58 IST
Rate this:
1 members
1 members
29 members
Share this Comment

டிசம்பர்
11
2012
அரசியல் லோக்சபா தேர்தல்: களம் இறங்கியது தே.மு.தி.க.,
ஸ்டார்ட் த மியுசிக்.......   10:20:36 IST
Rate this:
0 members
0 members
11 members
Share this Comment

டிசம்பர்
7
2012
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment