இதற்கு முழு காரணமும் உள்ளூர் அரசியல்வாதிகளும் அவர்களுக்கு சொம்பு அடிக்கும் ஊழல் அரசு அதிகாரிகளும்தான்......சேலம் மத்திய பேருந்து நிலையத்திற்கு ஞாயிற்று கிழமைகளில் இரவு 12 -3 மணி-கு சென்று பார்த்தால் ஏதோ அரசியல் கச்சி மாநாட்டிற்கு வந்தது போல் சுமார் 700 டு 1000 பேர் இருப்பார்கள்....அவர்கள் வேறு யாரும் அல்ல ...பெங்களுரு செல்வதற்காக பேருந்திற்காக காத்திருக்கும் பயணிகள்...ஒரு மணி நேரத்திற்கு சுமார் 3 - 4 பேருந்துகள் மட்டுமே அஸ்தம்பட்டி டிப்போ விலிருந்து பேருந்து நிலையம் கொண்டு வரப்படும்....அதில் சும்மார் 200 பேர் மட்டுமே பயணிக்க முடியும்...நேரம் செல்ல செல்ல கூட்டமும் அதிகரிக்கும்....அதிலும் 500 மீட்டர் ரெலே ரன்னிங்,ஹை சம்ம்ப்,லாங் சம்ம்ப்ப் , சாட் புட்(பை-யை ஜன்னல் வழியாக போட்டு சீட் பிடிக்க) தெரிந்தால் மட்டுமே, மற்றவர்களை முட்டி மோதி தள்ளி இடித்து அதில் பயணிக்க முடியும்......பெண்கள்,குழந்தைகள்,பெரியவர்கள்,தாய்மார்கள்,கணவன் மார்கள் நிலைமையோ பரிதாபம் தான்....எது ஒரு திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்ட செயற்கை நாடகம்...ஏன் என்றால் அதே நேரம் ஹோசூர்-கு செல்ல தனியார் பேருந்துகள் அணி வகுத்து நிற்கும்......இந்த செயற்கை தட்டுபட்டால் அரசு கஜானா-விற்கு வர வேண்டிய பணம் தனியார் பேருந்து களுக்கும்,,,,,அரசியல்வாதிகளுக்கும்,அரசு அதிகாரிகளுக்கும் செல்கிறது.....இந்த நேரத்தில் பயணிகளின் கேள்விகளுக்கு கூட முறையாக போக்குவரத்துக்கு அதிகாரிகளிடம் இருந்து பதில் வருவதில்லை.....மக்கள் பாடு திண்டாட்டம் தான்....
31-டிச-2012 16:51:15 IST
பெண்கள் நம் கண்கள்..மாணவர்கள் நம் நாட்டின் எதிர்கால தூண்கள் ....இவர்களை பற்றி இப்படி ஒரு விமர்சனம் தேவையற்றது... கண்டிகதகது... பின் அதற்கு வருத்தம் தெரிவித்து பாராட்டுக்குரியது...(BACK GROUND SONG PLZ..:தெய்வம் இருப்பது எங்கே..தெய்வம் இருப்பது எங்கே...தவறுகளை உணரும் மனிதன் நெஞ்சில்...ஹே ஹே ஹே வானம்....வானம்..வா ...நா...இம்)...எங்களை போல மக்கள் மட்டும்தான் மக்கள் பிரச்சினைகளை வீதிகளில் நின்று மக்களுகாக போராடுகிறோம்....ஆனால் மக்களுகாக மக்களால் தேர்ந்தெடுக்க பட்ட நீங்கள்...சொகுசு பங்களாகளிலும் ஏசி கார்களிலும் ச்விச்ஸ் வங்கி பணத்திலும் ...எஸ்டேட் களிலும் ....மலை பிரதேஷங்களிலும் வலம் வருகிறீர்கள்....தயவு செய்து போராடும் மக்களை பற்றி குறைவாக பெசதிர்கள்....
27-டிச-2012 16:19:21 IST
தனிப்பட்ட ஒருவரின் குறைகளை எடுதுரைபதர்கே பத்து நிமிடம் என்பது மிகவும் குறைவான நேரம்.....இந்த நிலையில் ஏழு கோடி மக்கள் தொகை கொண்ட ஒரு மாநில மக்களின் ஒட்டு மொத்த குறையை எடுத்துரைக்க ,,அதுவும் மத்திய அரசால் முழுவதும் புறகணிக்க படுகின்ற மாநிலமான தமிழ்நாட்டின் குறைகளை எடுத்துரைக்க...பத்து நிமிடம் என்பது எப்படி போதுமானதாக இருக்கும்....மின்சார பிரச்சனை , காவேரி பிரசானையால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்க பட்டு கொண்டிருக்கும் நிலைமையில் கூடுதல் நேரம் ஒதுக்குவதில் என்ன தவறு....இதுவே மத்திய அரசுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரும் சூழ்நிலை வந்தால் போதும்...எதிர் அணியில் உள்ள எம்பி களை தாஜா செய்வதற்கு மட்டும் நேரம் கூடுதல் நேரம் ஒதிக்கி,வைட்டமின் ப வை ஒதுக்கி நீங்கள் உங்கள் ஆட்சியை காப்பற்றி கொள்வீர்கள் .....ஆக மொத்தம் மத்திய அரசுக்கு உங்களது பதவியின் மீது உள்ள அக்கறை நாட்டின் மக்கள் மீது இல்லாதது ஏன்னோ?
27-டிச-2012 16:02:30 IST
தலைவர் வாழ்க.....இது போல பொது மக்கள் நலன் கருதி இரு தலைவர்களும் இணைந்து பணி ஆற்றினால் தமிழ்நாடு முதன்மையான முன்னோடியான மாநிலமாக திகழும் என்பதில் ஐயம் இல்லை......
27-டிச-2012 15:47:24 IST
ஆமா இவரு அப்படியே தேச நலனுக்காக குரல் கொடுத்து ஜெயில்-கு போறாரு...இதுல அப்படியே குடுக்கற போச பாருங்க ....ரௌடி தனம் பண்ணிட்டு தான உள்ள போற...இந்த பில்ட் அப் தேவையா....இல்ல நான் தெரியாமதான் கேக்குறேன்...நீ உள்ள போய் வாங்குற 5 , 10 அடி, உதை கு இந்த பந்தா தேவையா...வடை ( அங்காளம்மன் கோலோனி ) தான் ஏற்கனவே போச்சி இல்ல...அப்பரம் ஏன் தேவை இல்லாம வட சட்டிக்குள்ள கைய விடுற...இப்ப பாத்தியா அது சுற்றுச்சி.....இத தான் முதல்வன் படத்துல ரகுவரன் அப்பவே சொன்னாரு " நெருப்புல கை வச்ச சுடுங்க்றேன்"......
05-ஜூன்-2012 12:32:09 IST
இதுவும் கண்னதாசரின் வனவாசம் புத்தகத்தில் குறிப்பிடபட்டுள்ள "மோதிரம்" கதைப்போல இல்லை என நம்புவோம்....இருந்தாலும் இருக்கும் யார் கண்டது 2g பணமாக கூட இருக்கலாம்......ஆனால் தலைவரே உங்களை போல படு சாமர்தியசாலி யாரும் இல்லை...வாழ்க பல்லாண்டு வாழ்க....
04-ஜூன்-2012 14:00:36 IST
தனித்து நின்றால் இருக்கற கொஞ்ச நஞ்ச பேரையாவது காபதிக்கலாம் கேப்டன் .....அத விட்டு புட்டு மச்சான் பேச்சை கேட்டு கிட்டு திமுக ஓட தயவ எதிர் பாத்தா....அவ்ளோ தான் அப்புறம் நீங்களும் பாமக ரேஞ்சுக்கு வந்தட வேண்டிதான்....அப்புறம் உங்க முதல்வர் கனவு...
03-ஜூன்-2012 11:05:58 IST
விஜயகாந்த் இனி திமுக/அதிமுக வுடன் கூட்டணி வைத்தால் அவரது டிரவுசர் கழருவது உறுதி.......அப்பறம் ராமதாஸ் மாமா வுடன் சேந்து தினமும் மாத்தி மாத்தி ஹேங்கரில் தொங்க விட வேண்டிதான்.......
03-ஜூன்-2012 09:24:12 IST
இல்ல நான் தெரியாமதான் கேக்குறேன்......இவங்க மட்டும் தான் பொறந்தாங்கள நாட்டுல.....மத்தவங்க எல்லாம் வேலை இல்லாம பொறந்தங்களா.....இந்த ஜூன் மாசம் வந்துடா போதும்.....தலைவரு கு பர்ர்த் டே.....நலுங்கு வைக்கிற டே.....வயசுக்கு வந்த டே நு ஒரே ஆர்ப்பாட்டம் பண்ணிட்டு......போய் புள்ள குட்டிங்கள படிக்க வைங்க சார்...
01-ஜூன்-2012 16:06:24 IST