காங்கிரஸ் என்றாலே கோஷ்டி பூசல் தான்...இது இன்று நேற்றல்ல .... பல்லாண்டுகளாக இருக்கும் ஒரு தோற்று நோய்... இந்நோயை கலைந்தால் மட்டுமே இனி காங்கிரஸ் சட்டமன்ற தேர்தல்களில் ஜொலிக்க முடியும்.... ராகுலால் இதை சமாளிக்க முடியுமா? காங்கிரசில் கோஷ்டிகள் இல்லாத மாநிலங்களே இல்லை...
28-ஏப்-2013 11:20:33 IST
ஒரு பக்கம் தி.மு.க. தலைவர் பாசம் காட்டுகிறார்...மறுபக்கம் சட்டசபையில் பண்ருட்டியார் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாகவும் ஜெ.வை புகழ்ந்தும் வருகிறார்...இது எதில் போய் முடியும் என்பது நாடாளுமன்ற தேர்தல் வரும்போது தான் தெரியும்... அதுவரை மக்களை பைத்திய மாக்குவதே இப்போதைய வேலை.....
28-ஏப்-2013 10:06:42 IST
காங்கிரசும் தி.மு.க.வும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் தனித்து விடப்பட்டு விட்டார்கள்...இவர்களுடன் யார் கூட்டணி வைத்தாலும் ஏற்கனவே அவர்களுக்கு இருக்கும் செல்வாக்கையும் இழந்து விட வேண்டியது இருக்கும்..
24-மார்-2013 07:05:06 IST
மத்திய அமைச்சர் வாசனுக்கும் காங்கிரசில் வெறுப்பு ஏற்பட்டு விட்டது...மீண்டும் தனித்து நின்றால் ஜெயிக்க முடியாது...மீண்டும் மூப்பனாரின் கட்சியை தூசிதட்டி....தி.மு.க.வுடன் வெறுப்பாக உள்ள அஞ்சா நெஞ்சருடன் உறவை பலப்படுத்தி புதியதோர் கூட்டணி...சபாஷ் சரியான போட்டி....
23-மார்-2013 19:42:56 IST
இந்த அனைத்து கட்சி கூட்டத்தையும் தி.மு.க.புறக்கணிக்கும்....பின்னர் நாங்கள் பங்கேற்க வில்லை என்று தமிழக மக்களை ஏமாற்றலாம்...தலைவருக்கு தெரியாத வித்தையா
20-மார்-2013 20:07:50 IST
காலம் கடந்த முடிவு.....இன்று அனைத்து கட்சி கூட்டத்தை காங்கிரஸ் கூட்டிய பிறகு ஒரு சில மாற்றங்கள் செய்தபிறகு மீண்டும் காங்கிரசுடன் கூட்டணி முடிவு வரும்..வேறு வழி தலைவருக்கு? காங்கிரசின் மூன்று மந்திரிகள் சென்னை வந்து தலைவருடன் பேசி முன் கூட்டியே தீர்மானித்து போட்டிருக்கும் மற்றுமொரு கபட நாடகம்...
20-மார்-2013 19:56:14 IST
மு.க.வின் ஒரு கையழுத்து போதும்,,,,, கணினியில் அதை கொடுத்து பலகோடி கையளுத்துகளை உருவாக்கும் திறன் நம் கழக தொண்டர்களிடம் உண்டு...
17-மார்-2013 08:31:02 IST
தனிமை பற்றி கவலை வேண்டாம் தலைவரே..... நாடாளுமன்ற தேர்தலை அறிவிக்கட்டும்....இருக்கிற கட்சிகளை எல்லாம் அழைத்து மெகா கூட்டணி அமைப்பது தானே நமது வாடிக்கை.?? அப்போது எப்போதும் கூடவே பல கட்சி தலைவர்கள் புடை சூழ புன்னகையோடு தவழ்வீர்கள்...
17-மார்-2013 08:16:49 IST
ஆஹ இந்த முறை வர இருக்கிற நாடாளுமன்ற தேர்தலுக்கு இலங்கை தமிழர்கள் விவகாரம் இரு திராவிட கட்சிகளுக்கும் ஒரு வரப்பிரசாதம்...ஒருவர் மற்றவர்க்கு இழைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கப்போகிறார்கள்.
24-பிப்-2013 23:05:17 IST