நம்ம முதல்வராக இருந்தபோது எத்தனை அமைச்சர்கல்மேல நடவடிக்கை எடுத்தோம்,ஊழல்கள் நடக்கலையா கட்டப்பஞ்சாயத்து நடக்கலையா,.................. நடக்கலையா. ,
03-ஏப்-2013 18:10:15 IST
விவசாய நிலம் அனைத்தும் இப்படியே பிளாட் போட்டுவிட்டால் சாப்பாட்டை வைத்துக்கொண்டு வசதிக்கு அலைந்த காலம் மாறி, இனி இந்தியன் வசதியை வைத்துக்கொண்டு சாப்பாட்டுக்கு ஆலயப்போவது உறுதி.
31-மார்-2013 19:19:03 IST
திட்டத்திற்காக மக்கள் அல்ல., மக்களுக்காக திட்டம்’. ஆகா என்ன ஒரு அருமையான சிந்தனை. நிச்சயமாக அனைத்து தரப்பாலும் மறுக்கமுடியாத உண்மை. அனைத்து அரசு அலுவலகங்களும்,துறைகளும் இந்தநோக்கத்துடன் செயல்பட்டால் பாரிய மாற்றத்தை அடைந்துவிட முடியும். விவசாய நிலங்கள் பெருமளவில் வீட்டு மனைகளாகிவிட்டன. மீதமுள்ள நிலங்களையாவது பாதுகாக்க வேண்டிய தருனமிது.
25-மார்-2013 21:43:02 IST
தமிழகத்தை தாண்டி ஈழப்பிரட்சினை செல்லாததற்கு அரசியல்வாதிகளைவிட பத்திரிக்கைகளும் ஊடகங்களுமே காரணம். ஆளும்கட்டசிக்கு சாமரம் வீசியே பழகிய உங்கள்ளால்தானே ஈழம் பற்றி எறிந்தபோதுகூட செய்தியை வெளியிடாமல் இருட்டடிப்பு செய்தீர்கள். தமிழக ஊடகங்களே செய்தியை வெளியிடாதபோது மற்ற மொழி ஊடகங்கள் எப்படி செய்திகளை வெளியிடும் பிறகெப்படி தமிழ்லகத்தைதாண்டி இந்தியா முழுவதும் பரவும். நல்லா கேட்குறாங்க டீடைலு........ ..................
24-மார்-2013 09:25:09 IST
இன்று இரவே சல்மான்குர்ஷித் வருவாரு. அவரோட இன்னும் இரண்டு வடநாட்டு அமைச்சர்கள் வருவார்கள். பேச்சு நடக்கும். நாளைக்கே ராஜினாமா செயிரதாதானே சொன்னோம் எங்கள் ஆதரவு தொடரும். ஆனால் வெளியில் இருந்து ஆதரவு தருகிறோம். இந்த அறிக்கையும் படித்து தொலைக்க வேண்டும்.
20-மார்-2013 18:23:49 IST