சபாஷ் சகோதரர்களே இந்த வேகம் ஒற்றுமை வரும் தேர்தல் வரை மட்டும் அல்ல நல்ல மற்றம் அதாவது மக்களுக்கு ஏமாற்றம் தராத நல்ல நிர்வாகம் அமையும் வரை இருக்கணும் நம் அனைவருக்கும் , அதே சமயம் நமது ஜனநாயக கடமையை வாக்களிப்பது கண்டிப்பாக நாம் செய்யனும் , நம் அருகில் வசிபவருக்கும் ஓட்டின் மகிமையும் நமது தமிழர்களின் மாண்பினையும் தெளிவுபடுத்துவோம் ...
13-மார்-2013 16:02:26 IST
இந்தியா வல்லரசாகனும்னா முதலில் ஏழ்மையை ஒழித்து இருக்கும் மனிதாபிமானத்தை காப்பாற்றனும் , சட்டம் ஒழுங்கை காக்கணும் , அதைவிடுத்து பல கோடி செலவு செய்து ஏவுகணை செய்வதால் என்ன பயன், சொல்லுங்க , வேணும்னா இந்த திட்டத்தால் அரசியல்வாதிகள் சில விஞ்யாநீகள் லாபம் { கொள்ளை } அடிக்கலாம் , இதில் அரசியல் அந்த பெண்ணின் பெயர் , நல்ல வேலை தோல்வியில் முடிந்தது ...
12-மார்-2013 18:31:11 IST