Advertisement
தினமலர் முதல் பக்கம் » v. sundaramoorthy அவரது கருத்துக்கள்
v. sundaramoorthy : கருத்துக்கள் ( 93 )
v. sundaramoorthy
Advertisement
மார்ச்
20
2013
அரசியல் தி.மு.க., அமைச்சர்கள் ராஜினாமா; தனியே சென்று ராஜினாமா கடிதத்தை கொடுத்தார் அழகிரி
ப சி சொல்வது உண்மைதான், இலங்கையில் தமிழனை கொன்று குவித்த பொது கூடவே இருந்து குச்சி ஐஸ் சாப்பிட்டுவிட்டு இப்போது ஏன் விலக வேண்டும். கொள்ளையடிக்கின்ற காலம் முடிந்து விட்டது. இனிமேல் காங்கிரஸ் அமைச்சர்களே கையை நீட்டுவதற்கு பயப்படும்போது நமக்கு இங்கே வேலை கிடையாது என்பதுதான் கார்டணம்.   11:59:00 IST
Rate this:
62 members
0 members
69 members
Share this Comment

மார்ச்
14
2013
அரசியல் கிராமப்புற ஏழைகளுக்கு இலவச பண்ணை வீடு: காங்கிரசின் அடுத்த திட்டம்
இதில் எவ்ளவு கொள்ளையடிக்க திட்டம் தி மு க வுக்கு வரவேண்டிய பங்கு சரியாக வந்துவிடவேண்டும்.   10:28:26 IST
Rate this:
29 members
0 members
15 members
Share this Comment

பிப்ரவரி
16
2013
அரசியல் குஷ்புவை துருப்புச்சீட்டாக கருணாநிதி பயன்படுத்துவாரா ?
இதை கலைஞர் பாணியில் படிக்கவும்.   12:10:40 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
16
2013
அரசியல் குஷ்புவை துருப்புச்சீட்டாக கருணாநிதி பயன்படுத்துவாரா ?
கலைஞர் குஷ்பூவை துருப்புதசீட்டாக பயன்படுத்தவேண்டியதில்லை, ஏனென்றால் தி.மு.(க) விற்கு குஷ்பூ மிகப்பெரிய உறுப்புசீட்டு... தி.மு.(க) விற்கு அவரே பெரிய கருப்பு சீட்டு, காரியம் முடிந்தவுடன் அவர் செருப்புசீட்டு, இதில் வேறு யாருக்கும் இல்லை மறுப்புசீட்டு, கஞ்சாநெஞ்சனின் விருப்பசீட்டு , தலைவலியின் வேருப்புசீட்டு .   20:20:56 IST
Rate this:
2 members
0 members
11 members
Share this Comment

பிப்ரவரி
6
2013
அரசியல் ராஜபக்சேவின் சுயரூபத்தை இப்போதாவது புரிந்து கொள்ளுமா மத்திய அரசு: கருணாநிதி ஆதங்கம்
என்ன தாத்தா ராஜபக்ஷே உடன் சேந்து இனபடுகொலையை அரங்கேற்றிவிட்டு இப்போது நல்லபிள்ளையாக ராஜபக்சேயை குற்றம் சொல்லுகிறாய். ராஜபக்ஷேவே உன்னை காட்டி கொடுப்பதற்கு முன்பாக நீ அவனை காட்டி கொடுக்கிறாயா...... இதுதான் கருணா   13:55:40 IST
Rate this:
2 members
0 members
55 members
Share this Comment

ஜனவரி
8
2013
அரசியல் பிரதமராகும் கனவு முதல்வரை ஆட்டிப் படைக்கிறது: கருணாநிதி
அவர் பிரதமரானால் இவருக்கல்லவா ஆப்பு அதுதான்.   13:09:28 IST
Rate this:
2 members
0 members
8 members
Share this Comment

டிசம்பர்
28
2012
சம்பவம் மதுரை கலெக்டர் ஆபீசில் திடீர் தீ விபத்து ஏன் ? முக்கிய ஆவணங்கள் எரிந்து சாம்பலாயின
இது அஞ்சா நெஞ்சனின் குண்டர் கும்பலின் வேலையாக இருக்க வாய்புள்ளது, காரணம் கிரனைட் ஊழல் சம்மந்தமான முக்கிய கோப்புகளை அழிக்க செய்யபட்டவேலையாக இருக்கும்.   11:14:58 IST
Rate this:
11 members
2 members
36 members
Share this Comment

டிசம்பர்
27
2012
அரசியல் டில்லி கூட்டத்தில் ஜெ., வெளிநடப்பு ! பரபரப்பு ! கேவலப்படுத்தியதாக கண்டனம் தெரிவிப்பு
நாடகங்களை அரங்கேற்றுவதிலும் நயவஞ்சக அறிக்கையை விடுவதிலும் கருணாவை யாரும் மிஞ்சிவிடமுடியாது என்பது உலகத்திற்கே தெரியுமே   14:37:24 IST
Rate this:
5 members
0 members
13 members
Share this Comment

டிசம்பர்
27
2012
அரசியல் டில்லி கூட்டத்தில் ஜெ., வெளிநடப்பு ! பரபரப்பு ! கேவலப்படுத்தியதாக கண்டனம் தெரிவிப்பு
பேச அனுமதிக்கவில்லை என்பது பிரச்சனை கிடையாது. மற்ற மாநிலத்தவருக்கு முன்னால் தமிழ்நாட்டை மட்டும் வஞ்சிததுதான் பிரச்சனை   14:16:12 IST
Rate this:
5 members
0 members
10 members
Share this Comment

டிசம்பர்
27
2012
அரசியல் டில்லி கூட்டத்தில் ஜெ., வெளிநடப்பு ! பரபரப்பு ! கேவலப்படுத்தியதாக கண்டனம் தெரிவிப்பு
மங்குனி மத்திய அரசு என்னே செய்தாலும், சொன்னாலும் அதன் பாதத்தில் பணிந்து கிடக்க இவர் தன்மானம் இல்லாதவரும் இல்லை, தமிழ்நாடு அவ்வளவு கேவலமாகவும் இல்லை. இந்த சூழ்நிலையில் கருணாவாக இருந்தால் இந்த செய்தியை வெளியில் சொல்லவே மாட்டார், இவரை அழைக்கவில்லை என்றாலும் கூட இங்கிருந்துகொண்டே ஜம்பமாக தன் கொள்ளை தொலைகாட்சியில் செய்தியை மட்டும் விடுவார்.   12:28:57 IST
Rate this:
21 members
0 members
249 members
Share this Comment