காட்டூர் அஞ்சுகம் அம்மையார்க்கு திருவாரூர் பஸ் ஸ்டாண்ட்ல சிலை வைக்காம ராதாபுரம் பஸ் ஸ்டாண்ட்ல வைக்கலையா....இந்தி படிக்காதே ன்னு சொல்லிட்டு பேர குழந்தைகளை ஹிந்தி படிக்க வைக்கலையா...நெத்தில குங்குமம் வச்ச அமைச்சரை நக்கலடிச்சு வீட்ல எல்லோரும் இட்லி சைஸ்ல குங்குமம் வைக்கலையா...காங்கிரஸ் ஐ கண்டபடி வசைபாடிட்டு ஜன்பத் இல்லத்தில் போய் காபி சாப்பிட்டு வரலையா. அது மாதிரிதான் இதுவும்.
17-மே-2013 03:44:00 IST
பேசாம வெளிநாட்டுக்கு போனவங்க எல்லாம் தமிழ் நாடு வந்து செட்டில் ஆயிறலாம். இட்லி ஒரு ரூபாய், சாம்பார் சாதம் 5 ரூபாய், பொங்கல் சாம்பார் 5 ரூபாய், லெமன் சாதம் 5 ரூபாய் உலகத்திலே வேற எங்கியாவது இப்படி கிடைக்குமா. தமிழ் நாடு பூலோக சொர்க்கம் ...simply amma is lord of the land...
16-மே-2013 04:04:53 IST