Advertisement
தினமலர் முதல் பக்கம் » Raajkumar அவரது கருத்துக்கள்
Raajkumar : கருத்துக்கள் ( 33 )
Raajkumar
Advertisement
மே
8
2013
எக்ஸ்குளுசிவ் தமிழகத்தை மிரட்டும் பெட்ரோல் குண்டு வீச்சு கலாசாரம் * கன்டெய்னர் லாரி டிரைவர் பலி - இதுவரை, 5,300 பேர் கைது
இததான் பசும்பொன் சென்று வந்த வாலிபர்கள் மீது குண்டு வீசிய தலித் தீவிரவாதிகளை தண்டித்திருந்தால் இந்த பிரச்சினையே வந்திருக்காது. ஆனா இந்த மீடியாக்கள் அதை ஒரு செய்தியா கூட வெளியிடவில்லையே. ஆனா இப்போ தலைப்பு செய்தியே பெட்ரோல் குண்டுதான். மீடியாக்கள் முதலில் நடுநிலையோடு செயல்பட வேண்டும். அரசியல்வாதிகள் ஓட்டுக்காக அரசியல் செய்வதை விட்டுவிட்டு மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும்   11:43:47 IST
Rate this:
7 members
0 members
3 members
Share this Comment

ஏப்ரல்
21
2013
அரசியல் இலங்கை அமைச்சர் போல பேசும் நாராயணசாமி ம.ம.க.,- எம்.எல்.ஏ., கண்டனம்
வாயா வா ஏன் இப்போ அரசியல் செய்ய எந்த சினிமாகாரனும் இல்லையா திடீர்ண்டு என்னென்மோ பேசுற நீ ஒரு மத வெறியன் என்பது இப்போ எல்லோருக்கும் வெளிபடையா தெரிந்துவிட்டது இனி இருக்குடா உங்களுக்கு    11:17:41 IST
Rate this:
17 members
0 members
10 members
Share this Comment

மார்ச்
26
2013
சம்பவம் அத்வானி கொலை முயற்சி வழக்கில் மூன்று பேர் கைது
முதல்வர் பாருங்கள் நம் சகோதரர்களை கைது செய்து விட்டது காவல்துறை. அவர்கள் மனது புண்படுவதற்குள் விடுதலை செய்யுங்கள். இல்லை என்றால் சட்டம் ஒழுங்கு பிரச்னை வரும். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் ஓட்டுபோட மாட்டாங்கே   12:11:17 IST
Rate this:
6 members
0 members
1 members
Share this Comment

பிப்ரவரி
18
2013
எக்ஸ்குளுசிவ் எம்.ஜி.ஆர்., விரும்பிய கல்லாறு அணை குடிநீர் திட்டம் : கேரளா கையில் தென் மாவட்ட எதிர்காலம்
காமராஜரின் முட்டாள்தனமான முடிவால தானே தென் மாவட்டத்து மக்கள் இன்று வறுமையில் வாடுகிறனர்.   12:02:55 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

பிப்ரவரி
1
2013
பொது முத்தரப்பு பேச்சுவார்த்தை துவங்கியது:விஸ்வரூபம் வெளியாவது எப்போது?
இது முழுக்க முழுக்க இந்த ஆட்சியாளர்களின் நாடகமே. இந்த அமைப்புகளின் பிரதிநிதிகள் அமைச்சர்களை விட அதிகம் ஜெயாவின் புகழ் பாடுகின்றனர். இவர்கள் முதலில் கூறியது படத்தை முழுவதும் நிறுத்தனும். இப்போ இருபது நிமிச படத்தை எடிட் செய்யணும். இனி என்ன சொல்வார்களோ. முதல்வரின் பேச்சு நம்பும்படி இல்லை. தமிழகத்தில் இந்த மதத்தினரிடம் இருந்து திரையரங்குகளை பதுகாப்பதற்காகவே படத்தை தடை செய்தேன் என்பது ஒரு கேவலமான பேச்சு. இவர்கள் இருப்பது என்னமோ வெறும் ஐந்து சதம்தானே. தமிழகத்தில் அரசாங்கமே ஒத்துகொள்கிறதா இவர்கள் வன்முறையாளர்கள் என்று. நாம் இருப்பது தமிழகமா இல்லை பாகிஸ்தானா முதல்வர் தான் விளக்க வேண்டும்   11:38:41 IST
Rate this:
0 members
0 members
54 members
Share this Comment

ஜனவரி
27
2013
வாரமலர் கவுரவக் கொலை!
யோ என்னையா மதுரையை வச்சு சிநிமாகரனுகதான் இந்த மாதிரி படம் எடுத்து கேவலப்படுதுராணுக என்று பார்த்தா இப்போ இது போல கதை வேறயா இந்த கதையில வருகிற மாதிரி அந்த நாயகன் அந்த வூரில போயி வீர வசனம் பேசினா அதே எடத்துல அவன் கதைய முடிசுருவாணுக அதையும் சொல்லுங்கப்பா   13:01:43 IST
Rate this:
10 members
0 members
18 members
Share this Comment

ஜனவரி
19
2013
சினிமா கவுதமுக்கு கிடைத்த பாராட்டு!...
இதுதான் தமிழர்களின் பெருமிதம் வாழ்த்துக்கள் சமந்தா மற்றும் கார்த்திக் மகன்   19:03:10 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
18
2013
அரசியல் விமான நிலையத்துக்கு எம்.ஜி.ஆர்., பெயர் ; ஜெ.,கடிதம்
நாங்களும் இத்தனை நாளா மதுரை விமான நிலையத்துக்கு தேவர் பெயர் வைக்க சொல்லியும் இன்னும் ஒரு முடிவு தெரியல   11:29:52 IST
Rate this:
34 members
7 members
20 members
Share this Comment

ஜனவரி
13
2013
வாரமலர் பென்னிக்குக்கிற்கு ஒரு மணிமண்டபம்!
நம் முன்னோர்களுக்கு பின்னும் ஆங்கிலேயர்களுக்கு பின்னும் இதுவரை ஒரு அணையை கூட இந்த வீணா போன அரசியல் வியாதிகளால் கட்டமுடியவில்லை என்றாலும் கட்டிய அணைகளை வேறு மாநிலத்துக்கு தாரை வார்த்து கொடுத்த காமராஜர் போன்ற அரசியல் செய்தவர்கள் அந்த அணைகளை பராமரிக்க கூட முடியவில்லை இது ஒரு வெட்ககேடான செயல்    19:42:25 IST
Rate this:
2 members
0 members
1 members
Share this Comment

ஜனவரி
13
2013
வாரமலர் பென்னிக்குக்கிற்கு ஒரு மணிமண்டபம்!
இந்த அணை பகுதி கேரளா பகுதியுடன் சேர காரணமே காமராஜர்தான் அவர் தன இனத்தவர்களை தமிழகத்துடன் இணைக்க ஐந்து மாவட்ட மக்களின் வாழ்கையை கேள்விகுரியாக்கிவிட்டார்   11:50:33 IST
Rate this:
6 members
0 members
15 members
Share this Comment