இததான் பசும்பொன் சென்று வந்த வாலிபர்கள் மீது குண்டு வீசிய தலித் தீவிரவாதிகளை தண்டித்திருந்தால் இந்த பிரச்சினையே வந்திருக்காது. ஆனா இந்த மீடியாக்கள் அதை ஒரு செய்தியா கூட வெளியிடவில்லையே. ஆனா இப்போ தலைப்பு செய்தியே பெட்ரோல் குண்டுதான். மீடியாக்கள் முதலில் நடுநிலையோடு செயல்பட வேண்டும். அரசியல்வாதிகள் ஓட்டுக்காக அரசியல் செய்வதை விட்டுவிட்டு மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும்
08-மே-2013 11:43:47 IST
வாயா வா ஏன் இப்போ அரசியல் செய்ய எந்த சினிமாகாரனும் இல்லையா திடீர்ண்டு என்னென்மோ பேசுற நீ ஒரு மத வெறியன் என்பது இப்போ எல்லோருக்கும் வெளிபடையா தெரிந்துவிட்டது இனி இருக்குடா உங்களுக்கு
22-ஏப்-2013 11:17:41 IST
முதல்வர் பாருங்கள் நம் சகோதரர்களை கைது செய்து விட்டது காவல்துறை. அவர்கள் மனது புண்படுவதற்குள் விடுதலை செய்யுங்கள். இல்லை என்றால் சட்டம் ஒழுங்கு பிரச்னை வரும். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் ஓட்டுபோட மாட்டாங்கே
26-மார்-2013 12:11:17 IST
இது முழுக்க முழுக்க இந்த ஆட்சியாளர்களின் நாடகமே. இந்த அமைப்புகளின் பிரதிநிதிகள் அமைச்சர்களை விட அதிகம் ஜெயாவின் புகழ் பாடுகின்றனர். இவர்கள் முதலில் கூறியது படத்தை முழுவதும் நிறுத்தனும். இப்போ இருபது நிமிச படத்தை எடிட் செய்யணும். இனி என்ன சொல்வார்களோ. முதல்வரின் பேச்சு நம்பும்படி இல்லை. தமிழகத்தில் இந்த மதத்தினரிடம் இருந்து திரையரங்குகளை பதுகாப்பதற்காகவே படத்தை தடை செய்தேன் என்பது ஒரு கேவலமான பேச்சு. இவர்கள் இருப்பது என்னமோ வெறும் ஐந்து சதம்தானே. தமிழகத்தில் அரசாங்கமே ஒத்துகொள்கிறதா இவர்கள் வன்முறையாளர்கள் என்று. நாம் இருப்பது தமிழகமா இல்லை பாகிஸ்தானா முதல்வர் தான் விளக்க வேண்டும்
02-பிப்-2013 11:38:41 IST
யோ என்னையா மதுரையை வச்சு சிநிமாகரனுகதான் இந்த மாதிரி படம் எடுத்து கேவலப்படுதுராணுக என்று பார்த்தா இப்போ இது போல கதை வேறயா இந்த கதையில வருகிற மாதிரி அந்த நாயகன் அந்த வூரில போயி வீர வசனம் பேசினா அதே எடத்துல அவன் கதைய முடிசுருவாணுக அதையும் சொல்லுங்கப்பா
27-ஜன-2013 13:01:43 IST
நம் முன்னோர்களுக்கு பின்னும் ஆங்கிலேயர்களுக்கு பின்னும் இதுவரை ஒரு அணையை கூட இந்த வீணா போன அரசியல் வியாதிகளால் கட்டமுடியவில்லை என்றாலும் கட்டிய அணைகளை வேறு மாநிலத்துக்கு தாரை வார்த்து கொடுத்த காமராஜர் போன்ற அரசியல் செய்தவர்கள் அந்த அணைகளை பராமரிக்க கூட முடியவில்லை இது ஒரு வெட்ககேடான செயல்
17-ஜன-2013 19:42:25 IST
இந்த அணை பகுதி கேரளா பகுதியுடன் சேர காரணமே காமராஜர்தான் அவர் தன இனத்தவர்களை தமிழகத்துடன் இணைக்க ஐந்து மாவட்ட மக்களின் வாழ்கையை கேள்விகுரியாக்கிவிட்டார்
13-ஜன-2013 11:50:33 IST