ஒரு மனிதன் எத்தனை பெரிய ஆளாக ஆனாலும் நேரங்கள் நல்லவையாக இருக்க வேண்டும் .....அதற்கு ஆண்டவன் துணை வேண்டும் ...அதற்கு அதிஷ்டமும் வேண்டும் ......உங்களை போன்று நல்ல நண்பரும் வேண்டும் .....
10-மார்-2013 22:03:51 IST
இது மிகவும் வேதனை யான விஷயம் ......இத்தனை மக்கள் கூடும் இடம் ...குழந்தைகள் ..வயதானோர் .....அழைத்து செல்வது தவறு ........மேலும் தகவல் மையங்களை அமைத்து ......அதிகமாக காவல் துறை நியமித்து ......சரி படுத்துங்கள் ...
03-மார்-2013 05:11:43 IST