இந்த FDI திட்டத்தின் மூலம் இந்தியா இதுநாள் வரை உள்நாட்டு தொழில் அதிபர்கள் நெருக்கடி போதாது என வெளிநாட்டு சக்திகளுக்கு விலை போகும் நிலைக்கு தள்ள படும். குடும்பங்கள் கந்து வட்டியால் அலைகழிக்க படுவது போல உள்ள நிலைக்கு இந்த அரசு போய்விடும். நாம ஊரு ஒரு பக்கம் சொல்லுவாகளே ஒரு பழமொழி கழுதை கெட்டா குட்டி சுவருன்னு. நம்ம அரசாளிகள கேட்டா இதுதான் Economic Reform என இங்லிஸ்ல சொல்லி போட்டு வெள்ளையும் சொள்ளையுமா உலா வருவாங்க. நீங்க ரொம்பவும் புடித்து அழுத்துனிங்கன்னா பார்லிமெண்டு இறையாண்மை அது இதுன்னு பினாத்திகிட்டு சுத்தோ சுத்துன்னு சுத்துவாங்க.
19-ஜூன்-2013 04:08:41 IST
அப்பட்டமான உண்மை இது. நன்றாக போட்டு உடைத்தீர்கள். விரைவில் இந்த அரசு கையில் உள்ள தங்கத்தை விற்க வருவார்கள். ஏன்? இந்திய உலக பொருளாதார மேதைகளிடம் சிக்கி தவிக்கிறது.
19-ஜூன்-2013 03:49:18 IST
நீதிபதி அவர்களே சம்ப்ரதாயம் சடங்கு ஆகியவை உங்கள் சட்டங்களால் எழுதப்படாமல் காலம் காலமாய் நடைமுறையில் உள்ளது. அதை உங்கள் தீர்புக்களில் கொண்டு வராமல் வர்ணனைக்கு அப்பால் இருந்து இந்த கேசுக்கு தீர்ப்பு கொடுத்திருக்கலாம். Anyhow standards differ person to person.
18-ஜூன்-2013 17:55:10 IST
நீதிபதி அவர்களின் கருத்து மிகவும் தெளிவான ஒன்று. வக்கில், டாக்டர், ஆசிரியர் எனும் மூவரின் தொழிலும் ஆத்மார்த்தமான நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் (குடிகார மகன்கள் அல்ல0 உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகிப்பவர்கள். Lawyers, Doctors, Teachers are the Pillars of the nation. அப்படி பட்ட ஒரு Profession இன்றைய கால கட்டத்தில் வியாபாரம் ஆனதின் விளைவு ஒட்டு மொத்த சமுதாய கேடு என்பதை யார் எப்போது உணர்வார்கள் என்பதே கேள்விகுறி. நம் அரசியல் தாதகளுக்கு நாட்டு மக்களின் மீது எந்த அளவுக்கு அக்கறை என்பதை மக்கள் தீவிரமாக சிந்திக்க வேண்டிய கால கட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதே உண்மை.
18-ஜூன்-2013 08:51:26 IST