Advertisement
தினமலர் முதல் பக்கம் » rajan அவரது கருத்துக்கள்
rajan : கருத்துக்கள் ( 760 )
rajan
Advertisement
மே
18
2013
சம்பவம் சி.பி.ஐ., அதிகாரி கைது
எவன் எந்த பக்கம் இருந்து ஆத்துரான்னு தெரிஞ்சுக்கவே முடியல்லே.   08:14:15 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
18
2013
பொது வாகன காப்பீடு திட்டத்தை போல் பயிர் காப்பீடு கட்டாயமாக்க விவசாய வல்லுனர்கள் வலியுறுத்தல்
என்னமோ கேக்குறதுக்கு நல்லா தான் இருக்குது. நடைமுறைல விவசாயி கண்ணீர் தான் மிச்சம்.   08:08:34 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
18
2013
அரசியல் சொகுசு காரை சி.பி.ஐ.,யிடம் ஒப்படைத்தார் ஸ்டாலின் மகன்
அது வேற ஒண்ணுமில்லே உதய நிதி அந்த வண்டிய ஒட்டி செல்லும் போது தெருவோர பன்றி ஒண்ணு மோதி விட்டது. அதனாலே ராசி இல்லேன்னுன் வண்டிய சிபிஐ கிட்ட கொடுத்துட்டாரு நம்ம தம்பி.   08:00:00 IST
Rate this:
2 members
0 members
22 members
Share this Comment

மே
18
2013
அரசியல் சொகுசு காரை சி.பி.ஐ.,யிடம் ஒப்படைத்தார் ஸ்டாலின் மகன்
இந்த சிபிஐ ரைடு விசயத்தில என்னமா முழங்கினாரு நம்ம வெள்ளை வேட்டி. இபோ சிபிஐ பக்கம் தானே உண்மை உள்ளது. இந்த வெள்ளை வேட்டி எப்படி சிபிஐய தனிய இயங்க விட்டுருவாரன்னு பொறுத்திருந்து பார்க்கலாம். இவரு தான் உண்மைலே ஒரு புன்னகை மன்னன் பூவிழி கண்ணன்.   07:55:17 IST
Rate this:
3 members
0 members
18 members
Share this Comment


மே
18
2013
பொது அங்கீகாரம் பெறாத 2,000 பள்ளிகளை...மூட மாட்டோம் அதிகாரி தகவல்
இங்கு மாணவர் நலனில் அக்கறையா இல்ல தனியார் பள்ளி உரிமையாளார் மேல் உள்ள அக்கறையா. லஞ்சமும் கருப்பு பணமும் கல்விய வியாபாரம் பண்ணுறதால தான் கல்வி திறன் பாதிக்க படுகிறது. நீங்க என்ன பண்ணினாலும் தரமத்த கல்வி நிறுவனங்கள் தானாகவே முடும் நிலைக்கு தள்ள படும்.   07:27:55 IST
Rate this:
0 members
0 members
15 members
Share this Comment

மே
17
2013
கோர்ட் சி.பி.ஐ.,க்கு தன்னாட்சி அதிகாரம் குழுவின் செயல்பாடுகளில் தலையிட மாட்டோம் சுப்ரீம் கோர்ட்
இந்திய பொருளாதரத்த சீர்குலைத்ததே நம்ம இரண்டு உலக மகா பொருளாதார நிபுணர்கள் தானே. எப்படியும் இந்த ரெண்டு பேரும் இந்தயாவ வச்சு நோபல் பரிசு வாங்காம விடமாட்டாங்க.   07:21:57 IST
Rate this:
4 members
0 members
1 members
Share this Comment

மே
17
2013
கோர்ட் சி.பி.ஐ.,க்கு தன்னாட்சி அதிகாரம் குழுவின் செயல்பாடுகளில் தலையிட மாட்டோம் சுப்ரீம் கோர்ட்
சிபிஐ தேர்தல் கமிசன் போல சுதந்திரமாக செய்யல் படவேண்டும். நம் அமைச்சர்கள் அரசியல் வாதிகள் உண்மைல மக்கள் மீது நாட்டின் மீது அக்கறை உள்ளவர்களாக இருந்தால் சிபிஐ செய்யல் பாடுகளில் தலியிடாம இருந்திருந்தால் கோர்ட் இந்த மத்திய அரசை சிபிஐ சுதந்திரமா செய்யல்பட சட்டம் உருவாக்க சொல்லாதுல்ல. இங்கே தான் சுயநலதுல தானே நம்ம ஆளுக சுத்துறானுக.   07:14:41 IST
Rate this:
3 members
0 members
1 members
Share this Comment

மே
14
2013
சம்பவம் ஐ.ஏ.எஸ். அதிகாரியின் ஊழல்களை காட்டி கொடுத்தார் மனைவி
நம்ம அரசியல்வாதிகளின் மனைவிமார்கள் இப்படி முன் வந்ததால் ஊழல் விஷயம் நிறைய வருமோ. ஒன்றுக்கும் மேற்பட்ட மனைவிகள் புகார் கொடுத்தால் சிக்கல் அவுக்க முடியாது.   10:03:14 IST
Rate this:
1 members
0 members
16 members
Share this Comment

மே
14
2013
பொது சி.பி.ஐ.,க்கு தன்னாட்சி கொடுக்க சட்டம் குழு அமைக்க முடிவு
அப்போ சிபிஐ அறிக்கைய திருத்துற வேலைய அமைச்சர்கள் மட்டும் தான் தன் ஆட்சில செய்யலாமோ.   09:54:52 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment