அது வேற ஒண்ணுமில்லே உதய நிதி அந்த வண்டிய ஒட்டி செல்லும் போது தெருவோர பன்றி ஒண்ணு மோதி விட்டது. அதனாலே ராசி இல்லேன்னுன் வண்டிய சிபிஐ கிட்ட கொடுத்துட்டாரு நம்ம தம்பி.
18-மே-2013 08:00:00 IST
இந்த சிபிஐ ரைடு விசயத்தில என்னமா முழங்கினாரு நம்ம வெள்ளை வேட்டி. இபோ சிபிஐ பக்கம் தானே உண்மை உள்ளது. இந்த வெள்ளை வேட்டி எப்படி சிபிஐய தனிய இயங்க விட்டுருவாரன்னு பொறுத்திருந்து பார்க்கலாம். இவரு தான் உண்மைலே ஒரு புன்னகை மன்னன் பூவிழி கண்ணன்.
18-மே-2013 07:55:17 IST
இங்கு மாணவர் நலனில் அக்கறையா இல்ல தனியார் பள்ளி உரிமையாளார் மேல் உள்ள அக்கறையா. லஞ்சமும் கருப்பு பணமும் கல்விய வியாபாரம் பண்ணுறதால தான் கல்வி திறன் பாதிக்க படுகிறது. நீங்க என்ன பண்ணினாலும் தரமத்த கல்வி நிறுவனங்கள் தானாகவே முடும் நிலைக்கு தள்ள படும்.
18-மே-2013 07:27:55 IST
இந்திய பொருளாதரத்த சீர்குலைத்ததே நம்ம இரண்டு உலக மகா பொருளாதார நிபுணர்கள் தானே. எப்படியும் இந்த ரெண்டு பேரும் இந்தயாவ வச்சு நோபல் பரிசு வாங்காம விடமாட்டாங்க.
18-மே-2013 07:21:57 IST
சிபிஐ தேர்தல் கமிசன் போல சுதந்திரமாக செய்யல் படவேண்டும். நம் அமைச்சர்கள் அரசியல் வாதிகள் உண்மைல மக்கள் மீது நாட்டின் மீது அக்கறை உள்ளவர்களாக இருந்தால் சிபிஐ செய்யல் பாடுகளில் தலியிடாம இருந்திருந்தால் கோர்ட் இந்த மத்திய அரசை சிபிஐ சுதந்திரமா செய்யல்பட சட்டம் உருவாக்க சொல்லாதுல்ல. இங்கே தான் சுயநலதுல தானே நம்ம ஆளுக சுத்துறானுக.
18-மே-2013 07:14:41 IST
நம்ம அரசியல்வாதிகளின் மனைவிமார்கள் இப்படி முன் வந்ததால் ஊழல் விஷயம் நிறைய வருமோ. ஒன்றுக்கும் மேற்பட்ட மனைவிகள் புகார் கொடுத்தால் சிக்கல் அவுக்க முடியாது.
15-மே-2013 10:03:14 IST