இந்தியர்கள் அனைவரும் சமம் என்ற உணர்வுடன் இதுவும் வர வேண்டும். அப்ப தான் பணத்தின் மதிப்பு அறிவார்கள். கண்டிப்பாக வரம்பிற்குள் கொண்டு வரவேண்டும்
06-மார்-2013 14:27:11 IST
தப்பை சுட்டிகாட்டுவதும் ஒரு நல்ல அரசின் கடமையாகும். அப்பதான் மக்களும் அவர்கள் எப்படிப்பட்ட தவறு செய்துள்ளார்கள் என்று அறிய முடியும்.
02-மார்-2013 21:25:08 IST
மக்களால் நம்பபடுபவர் எந்த அளவு திறமையானவர் என்று தெரிய பட வேண்டும். ஒருவரது தப்பு மற்றவர்களுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும். அப்பதான் மற்றவர்கள் ஒழுங்காக திறம்பட வேலை செய்வார்கள். நாம் அமைச்சர்தானே என்ற அலட்சியத்தை போக்குவார்கள்
01-மார்-2013 21:51:29 IST
எல்லாவற்றுக்கும் ஒரு மச்சம் வேண்டும். லீவ்காக தானே அரசு வேலை தேடுகிறார்கள். எவகளது வாசகமே குறைந்த வேலை, நிறைந்த சம்பளம். வாழ்க அரசு ஊழியர்களே.
27-டிச-2012 08:55:51 IST
இப்பிரச்னையை தன் பிரச்சனையாக ஏற்று ஒரு நல்ல தண்டனையை அளிப்பார் என்று நம்மிபிகையுடன் உள்ளோம். பாரபட்சம் பார்க்காமல் தண்டனை உடனடியாக தரப்பட வேண்டும். இல்லாவிடில் மக்களே அவர்களை பிடித்து நடு ரோடில் நிற்க வைத்து அணு அணுவாக கொல்லப்பட வேண்டும். இதுவே நம் நாட்டின் கடைசி நிகழ்ச்சியாக இருக்க வேண்டும். இதன் பிறகு பெண்கள் என்றாலே ஒரு பயம் வர வேண்டும்.
24-டிச-2012 13:10:19 IST