நாட்டில் பல கோயில்கள் இது போன்று தான் இருக்கு, அந்த காலத்தில் மன்னர்கள் கோயில் கட்டினார்கள் என்றால் அதனால் பலருக்கும் வேலை வாயுப்பு கிடைத்தது. இந்த காலத்தில் அரசியல் வாதிகள் / அதிகாரிகள் தனக்கு என்ன பலன் கிடைக்கும் என்று திட்டமே போடுகிறார்கள் ராமேஸ்வரம் கோயில் போன்றவைகள் நூறு வருடங்களுக்கு மேலாக கட்ட பட்ட கோயிலாம்
18-மே-2013 14:20:20 IST
இவர் உயுருடன் இருக்கும் வரை பார்த்து கொள்வார் அதன் பிறகு யார் பார்த்து கொள்வது ? இவர் செலவு செய்த பணத்தை கொண்டு பொதுமக்களுக்கு பயன் தரும் வகையில் ஏதாவது செய்து அதற்க்கு அவர் மனைவியின் பெயரை வைத்து இருக்கலாம். அரசு ஊழியர் என்றால் அப்படிதான் சிந்திப்பார் ?
18-மே-2013 14:16:30 IST
ஏறத்தாழ, 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த, நாகநாதசுவாமி கோவிலின் கற்களை அகற்றி அதன் பழமை மாறாமல் வேறு இடத்தில் கோவிலை கட்டலாம், தமிழ் நாடு செய்த புண்ணியம் அம்மாவை தவிர தமிழ் நாட்டில் யாரும் வாயை திறக்க கூடாதே ?
18-மே-2013 14:00:38 IST
ஒரு போஸ்ட்மன் 50 ஆண்டு கால உழைப்பில் சேர்த்து வைத்த, 20 லட்சம் ரூபாயை செலவழித்து, 1,000 சதுர அடி பரப்பளவில், சிறிய அளவிலான, தாஜ்மகால் போன்ற நினைவு கட்டடம் ஒன்றை கட்டி அதை ஓயுவு பெற்ற பிறகு 5,000 சதுர அடி அளவுக்கு விரிவுபடுத்தவும் திட்டமிட்டுஉள்ளேன் என்று சொல்லும் பொழுது அரசு கொடுக்கும் ஓயுவு ஊதியம் எந்த அளவிற்கு இருக்கும் ?
18-மே-2013 10:43:07 IST