இவரின் தீர்ப்பை முதலில் இப்பொழுது தான் பேப்பரில் வருகிறது, மனிதாபிமான தீர்ப்பு. ஜீவனாமிசம் தொகையை இன்னும் கூடுதலாக கொடுத்து இருக்கலாம் என்னுடைய ஒரு மேல் முறையீடு இவரு கோர்டில் ஒரு வருடத்திற்கு மேல் கிடப்பில் போட்டு வைத்து இருக்கிறார்.
18-ஜூன்-2013 11:09:13 IST
முதலில் இந்த திட்டத்தை நுகர்வோர் கோர்ட், பாமிலி கோர்டில் கொண்டு வாருங்கள், மனித உழைப்பு நேரத்தை இந்த நீதிமன்றங்கள் வீணடிக்கிறது, மூன்று / நான்கு மணி நேரம் பயணம் செய்து கோர்ட்டுக்கு போனால் நீதிபதி லீவ் என்று அடுத்த வாயுதா இப்படி வாயுதாவே வழக்கின் பாதி காலத்தை கழிக்க வேண்டி இருக்கு
18-ஜூன்-2013 10:57:17 IST
முதலில் சட்ட படிக்கும் ஆட்களை பார்த்தாலே ரவுடி மாதிரி தான் இருக்கிறார்கள், பணத்தை வாங்கிய பிறகுதான் வேலையே செய்கிறார்கள், அதற்க்கு தகுந்த மாதிரி வேலையும் செய்வதில்லை. நினைத்தால் வேலை நிறுத்தம் சட்டத்தையே மதிப்பதில்லை கேசை கொடுத்தவன் வாயிலும் வயிற்றிலும் அடித்து கொள்ளும் நிலையில் தான் வக்கீல் தொழிலே இருக்கு. நீதிபதிகளே இவர்களுக்கு மேல் கடவுள் தான் மக்களை வக்கீலிடம் இருந்தும் நீதிமன்றங்களில் இருக்கும் காக்க வேண்டும்
18-ஜூன்-2013 10:52:45 IST
என் அனுபவத்தை இங்கு பதிவு செய்வது வக்கீல் தொழில் எந்த அளவிற்கு மோசமாக போய் கொண்டு இருக்கு என்பதற்கு தான். நுகர்வோர் கோர்டில் ஒரு வாய்தா தேதி தெரிய வில்லை என்று 65 வயது வக்கீல் அதற்க்கு மனு தாக்கல் செய்து அடுத்த 1 1/4 வருடம் வரை விவாதம் எதுவும் செய்ய வில்லை இருந்தும் அவருக்கு சாதகமாக தீர்ப்பு ஒரு நீதிபதி சொல்கிறார் ? இதை எடுத்து சொல்லி செய்த மேல்முறையீடு இந்த வக்கீல் வக்காலத்து கொடுத்த பிறகு என்னுடைய கேஸ் கோர்ட் லிஸ்டில் கூட வராமல் 60 இடைவெளியில் வாயுதா மேல் வாயுதா கொடுக்க பட்டு வருகிறது. இப்படி வாயுதா கொடுக்கும் நீதிபதி 2ஜீ புகழ் ராசா மிரட்டினார் என்று புகார் கொடுத்த நீதிபதி
18-ஜூன்-2013 10:46:44 IST
பேச்சு வார்த்தையில் ஒரு முடிவும் தெரிய வில்லையென்று கோர்ட் ஆணை போட்டது. மறுபடியும் பேச்சு வார்த்தைக்கு கூப்பிட்டு தண்ணீர் இல்லை என்று சொல்லவா ?
17-ஜூன்-2013 11:29:33 IST