உள் பயம் வெளியே வர ஆரம்பித்துவிட்டது... செய்யவேண்டிய நேரத்தில் செய்யாததற்கு கிடைக்கும் பலன் இது என்பதற்கு ஒரு தீய உதார்ணமகிவிட்டார்
24-மார்-2013 11:52:11 IST
மறந்து விடாதீர்கள் மு க சமீபத்தில் சொன்னது மதவாத கட்சிகளுடன் கூட்டணி இல்லையென்று... சொல்ல முடியாது பல்டி எப்பவேணும்னாலும் அடிக்கலாம்
10-மார்-2013 09:22:48 IST
இவரு தேர்தல் வரும் வரை இந்த அறிக்கைய படித்து கொண்டே இருப்பார்... திடீர் பல்டி அடிக்க பல வைப்புகள் உள்ளது.. உஷாராக இறக்கணும்.. இவர் மட்டும் தான் உண்ணாவிரத(விலம்பரதுக்காக சகல வசதியுடன்) போராட்டம் இருக்கணும் அனால் மாணவர்கள் அதே காரனதுகாக போராட்டம் இவர் தலைமையில் இல்லாது நடந்தால் எங்கு மக்கள் எழுந்துவிடுவார்களோ என்று பயந்து நசுக்க முயல்கிறார்.. உனக்காக மக்கள் தங்களது வேலைய ஒருநாள் தியாகம் செய்யணும் அனால் மக்களுக்காக நீ கூட்டணியில் இருந்து வெளியேற மாட்டாய்????????/
10-மார்-2013 09:15:13 IST
ஒவ்வரு முறையும் தமிழன் எழும்போதெல்லாம் இப்படி ஒரு ஐஸ் கிரீம் கொடுத்து அமைதிபடுதிவிடுகார்கள். நாமும் கரைந்தவுடன் மறுபடியும் எழுகிறோம்..எப்ப விடிவு வருமோ... சிறிய கூட்டமெல்லாம்(இஸ்ரேல் போன்று) தனக்கு ஒரு ஆளுமை வேண்டும் என்று என்னும்போது பெரிய மக்கள் தொகை கொண்ட தமிழ் இனம் ஏன் இன்னும் ஹிந்தி மொழியாலர்களிடம் சிரமபட்டிரிக்கிறோம் என்று தெரியவில்லை...
09-மார்-2013 10:04:19 IST
தமிழ்நாட்டில் உள்ள ஈழ அரசியல் வியாபாரிகள் :::: இது மு க தான்... என்ன இதுக்கு கூட்டணில இருக்காரு, பிள்ளைங்கள ராஜபக்ஷேவை பார்த்து பரிசு பெற்றார்கள்????
தமிழ் நாட்டில் எந்த நல்லது நடந்தாலும் இவருக்கேன் காலம் காலமா புகழ் சேரணும். உண்மையில் உயிர் சிந்தும் தலைவருக்குத்தான் அது நியாயமா சேரனும்.. நீங்க வேனும்னா ஒன்னு பாருங்க... இவர் சும்மா இருந்தாலே எல்லா நன்மையும் நடக்கும்.. எல்லாம் இனால்தான் நடந்தது என்று என் பாட்டன்களை ஏமாற்றினது போதும்.
08-மார்-2013 09:30:37 IST
இதோ 5 காரணங்கள்: 1. மத வெறியாளர் 2. இனக் கொலைகாரர் 3. மக்களை மயக்கும் மாயக்காரர் 4. பெரியோரை மதிக்காதவர் 5. எதிரியின் வாழ்வை அலட்டாமல் அழிப்பவர் இவரது சித்து வேலையில் மக்கள் மதிமயங்கிக்கிடப்பதால் இவர் பிரதமராவது உறுதி.. அதன்பின்பு நாட்டில் மனித நேயம் மங்கிப்போய் மதக்கலவரத்தில் மாட்டிக்கொண்டு முழிக்கப்போவதற்கும் வாய்ப்புகள் அதிகம். பா.ஜ.க முழுக்க விஷம். காங்கிரஸ் முழுக்க வேஷம். நாட்டுப்பற்றுள்ள தலைவர்கள் மீண்டு(ம்) வரும்வரை இதுதான் இந்தியா....
05-மார்-2013 11:13:16 IST