அமைச்சர்கள் தான் ஏனோ .தானோ என்று உளறுகிறார்கள் என்று பார்த்தால் பிரதமரும் இப்படி தான் பேசுவர் போல.. ஆனால் நம்ம பிரதமருக்கு காமடி கூட வரும் என்பது தெரிகிறது.. நீங்க பேசினது சோனியாவுக்கு தெரியுமா?.. ஏன்னா முதலில் தண்டிக்க பட வேண்டியது நீங்களும், சோனியாவும்தான்
23-மே-2013 08:48:49 IST
ஹி..ஹி .. காமெடி.. இன்னும் இந்த மக்கள் எதை சொன்னாலும் நம்புவார்கள் ..அதை நம்பி மறுபடியும் ஆட்சிக்கு வரலாம். சொல்ல முடியாது இந்த மக்கள் மறுபடியும் ஒட்டு போட்டு உங்களை அரியணையும் அமர வைப்பார்கள் ஏன் என்றால் உங்கள் ஆட்சி நேர்மையான , ஊழலற்ற நிர்வாகத்தையும் , மத சார்பின்மையும் கடை பிடித்து வருவதால் நிச்சியம் நீங்கள் சொல்லவதை நம்புவோம்...
23-மே-2013 08:42:52 IST
தன்னாட்சி உரிமை பெற்று தருவோம் என்று சொன்ன சுப்ரீம்கோர்ட் இப்போது ஜகா வாங்குவது ஏன்என்று புரியவில்லை..
இதுவும் அரசியல் சதுரங்கத்தில் விளையாட்டோ?..
18-மே-2013 11:14:29 IST
ஆரமிச்சிட்டாங்க... இவரு ஜெயில்-ல என்ன .. என்ன செய்கிறார் .. இனி தினமும் ஒரு தகவல் கொடுக்க போறாங்க .. இந்த தேச தியாகிக்கு ஏன் சிலை வைக்க கூடாது..?
18-மே-2013 11:11:19 IST
இதில் என்ன அதிர்ச்சி.. காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் இல்லாத துறை என்று எதாவது இருந்தால் மட்டுமே அதிர்ச்சி அடையவேண்டும்.. சிபிஐ காங்கிரஸ்-இன் ஒரு அங்கம்.. இவர்களும் லஞ்சம் வாங்குவதில் அதிசயம் இல்லை.. இந்த நாட்டை குட்டி சுவராக்கி விட வேண்டும் என்று மன்மோகன்-னும் , சோனியாவும் முடிவு செய்து விட்டார்கள்.. எல்லாம் மக்களின் தலை எழுத்து...
18-மே-2013 11:01:00 IST
பாவம்.. இவர் என்ன பண்ணுவார் .. வெயில்.. மாற்றி .. மாற்றி உளறுவதில் இவரை மிஞ்ச முடியாது... மிடியாக்கள் முன்னாடி எதயாவது உளற வேண்டும் என்று சபதம் செய்து இருப்பாரோ?..
18-மே-2013 10:54:41 IST
மத்திய பிரதேசத்தில் நல்ல ஆட்சி நடந்து கொண்டு தான் இருக்கிறது.. நல்ல முன்னேற்றம் அடைத்து கொண்டு இருக்கிறது. நாலு நல்ல நதிகள் உள்ள இடத்தில ஒரு கூவம் இருக்கதான் செய்யும்.கர்நாடகாவை காரணம் காட்டி அந்த கட்சிக்கு ஊழல் முத்திரை குத்துவது நல்லதல்ல.. நல்ல நிர்வாக திறமை உள்ளவர்களை சந்தேக கண்ணோடு பார்ப்பது தமிழனின் 30 வருட அனுபவம்..
29-ஏப்-2013 10:39:23 IST
நல்ல தீர்ப்பு.. ஆனால் மரண தண்டனை குற்றவாளிகளுக்கு இவ்வளவு காலம் தாழ்த்துதல் தேவை தானா... கடுமையான தண்டனை தேவை. அதே சமயத்தில் நீதி பரிபாலனமும் விரைந்து செயல் படவேண்டும். நம்மை போன்று வளரும் நாடுகள் கடுமையான தண்டனை வழங்குவது மட்டுமல்ல குற்றவாளிகளின் கடைசி நிமிடங்களையும், அவர்களின் உணர்வுகளையும் வீடியோ பதிவு செய்து மீடியாக்களில் ஒளிபரப்ப வேண்டும்.. அப்பொழுதுதான் கடுமையான குற்றங்கள் செய்பவர்களுக்கு நல்ல பாடமாக இருக்கும்.பேட்டரி வாங்கி கொடுத்த பேரறிவாளனுக்கு கருணை காட்ட இடம் இல்லை என்றால் AK 47 வைத்திருந்த சஞ்சய்க்கு....?????
12-ஏப்-2013 12:35:19 IST