ஐயோ வேண்டாமே. TV News Channel கள் நம்மை படுத்தும் பாடு போதும். ரேடியோவிலும் செய்திகள் வந்தால் நாம் கட்டாயம் முடியை பிய்த்துக்கொண்டுதான் அலைய வேண்டும்.
23-டிச-2012 14:09:49 IST
பாவம், வேறு என்னதான் பண்ணுவார்? கூடங்குளத்தை ஒரு கலக்கு கலக்கி பார்த்தார், தேற வில்லை. ஈழம் பிரச்னையில் மக்களை கவர முடிய வில்லை. வியாபாரம் நடத்தியாக வேண்டுமே? மது விலக்கு என்பது எப்பொழுதும் கையில் எடுக்கக்கூடிய ஆயுதம். அதை வைத்து கொஞ்சம் நாள் வண்டியை ஒட்டட்டும்.
16-டிச-2012 19:34:14 IST
""சபையில் அமைதியை ஏற்படுத்த, விதி எண், 255 ன்படி, நடவடிக்கை எடுப்பதைத் தவிர, எனக்கு வேறு வழியில்லை. எனவே, சபையை விட்டு, சமாஜ்வாதி எம்.பி., அரவிந்த் யாதவ் வெளியேற வேண்டும்,'' - சபாஷ் இப்படி ஒரு விதி இருப்பது நீண்ட நாட்களுக்கு அப்புறம் உங்களுக்கு ஞாபகம் வந்துள்ளது அப்படியே, இதை லோக் சபா சபாநாயகர் காதிலும் போட்டு வையுங்கள். அப்புறம், இந்த விதி முறையை தீவிரமாக கடைபிடித்து பார்லிமெண்டை நல்ல படியாக நடத்துங்கள். எங்கள் ஆதரவு உங்களுக்கு
14-டிச-2012 19:45:53 IST