பெரிய நிறுவனங்களின் தயாரிப்புகளை பிரபலபடுத்தவும், அதன் விற்பனையே அதிகப்படுத்த வேண்டியே மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சிறு நிறுவனங்களை நசுக்க முற்படுகிறது..மாநகராட்சி வழங்கும் குடிநீரை விட இந்த சிறு நிறுவனங்களின் குடிநீர் நல்லதாகவே இருக்கிறது..
17-மே-2013 14:19:36 IST
அய்யா ஜவாஹிருல்லா அவர்களே, நாங்கள் எப்போதும் திரு. நாராயணசாமி பேச்சை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை..உங்கள் ராமநாதபுர தொகுதியின் மீனவர்கள் பாதிக்கப்பட்ட போது எத்தனை முறை போய் அவர்களை சந்தித்து ஆறுதல் கூறினீர்கள்..? சொல்லுங்கள். சும்மா பிதற்றாதீர்கள். ஏதோ போன தேர்தலில் அதிமுகவுடன் சேர்ந்து நீங்கள் போட்டியிட்டதால் ஹிந்துக்களான நாங்கள் உங்களை வெற்றி பெற செய்தோம்..ஹிந்து மக்களுக்காக ஒரு துரும்பையாவது கிள்ளிப் போட்டுள்ளீர்களா ? ஒன்றும் இல்லை..வரும் தேர்தலில் உங்களையும், உங்க கட்சியையும் மண்ணை கவ்வ செய்ய தயாராகி விட்டோம்..
22-ஏப்-2013 01:14:29 IST
இலங்கையில் அப்பாவி தமிழர்கள் கொத்து குண்டுகளுக்கு பலியான போது இந்த வேகமும் கண்டிப்பும் இல்லையே...தனது நாடான தென் கொரியா பாதித்து விடுமோ என்பதால் இந்த பான் கி மூனுக்கு ஆத்திரம் வருகிறது..
09-ஏப்-2013 17:37:06 IST
மும்பையில் இதே மாதிரி விபத்தை ஏற்படுத்தி சாலை ஓரத்தில் தூங்கி கொண்டிருந்தவர்களை கொன்ற நடிகர் சல்மான் கானுக்கு என்ன தண்டனை கிடைக்கும் ?
08-ஏப்-2013 18:03:46 IST
மின்சாரம் சீராக தர வக்கில்லை..இந்த லட்சணத்தில் டெபாசிட் கட்டண உயர்வு வேற..அதிமுகவின் தோல்வி கொஞ்சம் கொஞ்சமாக அதிகம் ஆகிறது. அதுவும் தமிழக மக்களுக்கு நட்டம தான்...காரணம் அதிமுகவின் தோல்வி, திமுகவின் வெற்றி. அதுவும் தமிழக மக்களுக்கு நல்லதில்லை..தமிழக முதலமைச்சர் அவர்களே, எந்த விசயத்திலும் அவசரம் காட்டாமல் தீர யோசித்து முடிவு செய்யுங்கள்..
19-பிப்-2013 02:07:30 IST
தினமலரே, உங்களுக்கு எங்கள் ஆதரவு எப்போதும் உண்டு. யாரைக் கண்டும் அஞ்சாதீர்கள். தவறு செய்பவர்கள் தான் தினமலரை பார்த்து அஞ்ச வேண்டும்..
19-பிப்-2013 01:57:21 IST
வரும் தேர்தலில் படு தோல்வி அடைய போகும் இந்த அம்மாவை பார்த்து சிரிக்க தமிழக மக்கள் காத்து கொண்ருக்கிறார்கள். தமிழகத்தில் உள்ள இரு திராவிட கட்சிகளும் ஒன்றை ஒன்று சலித்தவர்கள் அல்ல என்று நிருபித்து கொண்டிருக்கிறார்கள். இந்த இரு கட்சிகளையும் தமிழக மக்கள் wash out செய்ய வேண்டும். மதிமுக, பாமக, தேமுதிக,பாரதிய ஜனதா கட்சிகளை ஆதரிக்க வேண்டும்..
06-பிப்-2013 02:30:20 IST
இலங்கையில் தமிழினம் கொல்ல காரணமான நபரை சிகப்பு கம்பளம் விரித்து இந்தியாவிற்கு வரவேற்கும் உங்களையும், உங்கள் கட்சியையும், உங்கள் கட்சி தலைவியேயும் பார்க்கும் போது எங்கள் பொறுமையும் இழந்து விடுகிறது..வரும் தேர்தலில் உங்க கட்சியையும், உங்களுடன் கூட்டு வைக்கும் அனைத்து கட்சிகளுக்கும் வைக்க உள்ளோம் வேட்டு.
06-பிப்-2013 00:23:09 IST