கோழைத்தனமான செயல். அவரின் ஆன்மா சாந்தி அடைய ஆண்டவனிடம் வேண்டுகிறேன். ஈகோ உள்ள மனைவி - கணவன்களுக்கு இது ஒரு பாடமாக அமைய வேண்டும். அந்த பிஞ்சு குழந்தைகள் என்ன பாவம் செய்தது...
21-டிச-2012 12:29:48 IST
ஐயா கண்ணன் அவர்களே ..அரசில் யார் வந்தாலும் செய்வதே.. ஆனால்..அதுவும் செய்யாமல் மூளையை கசக்கி யாரை எப்போ உள்ளே தள்ளலாம் என்று காலத்தை ஓட்டும் அம்மணியை என்ன சொல்வது...
27-அக்-2012 08:17:45 IST