Advertisement
தினமலர் முதல் பக்கம் » parvathy murali அவரது கருத்துக்கள்
parvathy murali : கருத்துக்கள் ( 96 )
parvathy murali
Advertisement
ஏப்ரல்
19
2013
சம்பவம் ஐந்து வயது சிறுமியை நான்கு நாட்களாக பலாத்காரம் செய்த கொடியவன்
நான் பிறந்தநாடு இந்தியா என்று சொல்லவே கேவலம்ஆக உள்ளது மனிதர்கள் ஏன் மிருகமாக இருக்கிறார்கள்இந்த நாட்டில்?   12:04:59 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

ஏப்ரல்
13
2013
பொது கழிப்பறை கட்டும் விவகாரம் : வீட்டில் மட்டுமின்றி கிராமத்திலும் மாற்றம் கொண்டு வந்த சிறுவன்
இது போன்ற வாலிபர்களால் தான் இந்தியா முன்னேற்றம் காண முடியும் இந்த சிறுவனுக்கு வாழ்த்துக்கள்    09:57:59 IST
Rate this:
0 members
1 members
16 members
Share this Comment

ஏப்ரல்
13
2013
பொது பாச மனைவிக்கு வீட்டில் எழுப்பிய கோவில்: மனைவி சிலையை வழிபடும் கணவன்
இந்த கலியுஹத்தில்இப்படி ஒரு ராமன் கேட்பதற்கு மிகவும் ஆனந்த மாக உள்ளது இவர் போன்று பெண்களை போற்றுவார்கள் சிலர் இருப்பதால் தான் கொஞ்சமாவது மழை பெய்கிறதோ?    07:11:55 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

ஏப்ரல்
6
2013
சம்பவம் குட்டியை கொன்ற பாம்பை கடித்து குதறிய தாய் பூனை
பூனை குட்டி இறந்தது வருத்தமாக உள்ளது பூனை ஆனாலும் தாயன்பு என்பது புனிதமானது    09:48:13 IST
Rate this:
0 members
1 members
30 members
Share this Comment

ஏப்ரல்
6
2013
சிறப்பு பகுதிகள் மயானத்தில் ஒரு மனுஷி....
இந்த பெண் தெய்வத்திடம் இருந்து இன்றைய ஊதாரி யாஹ அலைந்து பெண்களுக்கு கொடுமை செய்யும் ஆண்கள் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய உள்ளது இந்த பெண் தெய்வத்துக்கு எனது வணக்கங்கள்    09:44:58 IST
Rate this:
0 members
0 members
19 members
Share this Comment

ஏப்ரல்
2
2013
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

மார்ச்
16
2013
சம்பவம் கணவன் முன்பு சுவிஸ் நாட்டு பெண் கற்பழிப்பு; ம. பியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்: 8 பேர் சிக்கினர் !
மங்கையர் ஆக பிறப்பதற்கு மாதவம் செய்திட வேண்டும் அம்மா என்றார் ஒரு தமிழ் புலவர்.அப்படிப்பட்ட மன்கயர்களுக்கு இந்தியாவில்ஆண்களிடம் இருந்து இப்படிபட்ட மரியாதை தான் கிடைக்குமா? வெளிநாட்டில் சுதந்திரம் ஆக வாழும் பெண்மணி நான் இந்தியா எனது தாய் நாடு ,பெண்களை தெய்வமாக போற்றும் நாடு என்ற பெருமை கொண்டவள் ஆனால் இப்போது அந்த எண்ணம் மறந்து விட்டது இந்தியாவிற்கு தனியாக வரக்கூட பயம் ஆக இருக்கிறது அங்கு பல அழகான இடங்களை பார்க்கவேண்டும் என்ற எனது ஆவலயும் தியாகம் செய்து விட்டேன் அரசாங்கம் இப்போது இந்த கொடூரத்திற்கு என்ன பதில் சொல்கிறார்கள்? உலக அளவில் நாட்டின் மதிப்பை எப்படி காப்பாற்ற போறார்கள்? இது மிகவும் கேவலம் ஆக உள்ளது ஆண்டவன் இருக்கிறாரா என்று நினைக்கதொனுகிறது ஒவ்வொரு மனிதனிலும் ஆண்டவன் இருக்கிறார் என்பதை நம்பியிருந்ததில் இப்போது சந்தேகம் வருகிறது ?    06:26:15 IST
Rate this:
2 members
0 members
14 members
Share this Comment

மார்ச்
12
2013
பொது நடத்தையைநிரூபிக்கதீயில்இறங்கிநடந்தபெண்
நடத்தை தனை நிரூபிக்க ஆணுக்கும் இப்படி தண்டனை கொடுக்கபடுகிறதா?   07:49:37 IST
Rate this:
2 members
2 members
24 members
Share this Comment

மார்ச்
5
2013
பொது டில்லி மருத்துவ மாணவிக்கு, "சர்வதேச வீர மங்கை' விருது
இந்த பட்டம் கொடுப்பதால் என்ன லாபம் ? இந்தப்பெண் அந்த கொடியவர்களை கொன்று அவர்களிடம் இருந்து தப்பி இருந்தால் இதை கொடுப்பதில் அர்த்தம் இருக்கிறது இதெல்லாம் அரசு செய்யும் ஒரு கண்துடைப்புதான்   06:16:51 IST
Rate this:
0 members
0 members
28 members
Share this Comment

பிப்ரவரி
23
2013
சிறப்பு பகுதிகள் கார்த்திகேயனுக்கு அலகாபாத் கும்பமேளா தந்த அற்புத அனுபவம்
Incredible pictures All the best Ganga Devi welcomes all good or evil-Learnt from the pictures Well Done   04:09:16 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment