தவறான கருத்தை பதிவு செய்து வரலாற்று திரிபு ஏற்படுத்த வேண்டாம் .திப்பு சுல்தான் பற்றி தெரியவேண்டும் என்றால் வரலாற்று புத்தகங்களை படிக்கவும் . திப்பு சுல்தான் சமமாக எல்லோரையும் கருதியவர், மலபார் பெண்கள் மானம் காக்க மாராப்பு கட்டாயம் என்று நடைமுறைபடுத்தியவர், கோவில்களுக்கு நிலம் தானம் வழங்கியவர், மொத்தத்தில் விடுதலை வேள்விக்கு முதல் வித்திட்டவர். திப்புவின் மைசூர் அரசை பார்த்து லண்டன் பத்திரிகைகள் வியந்தனர். "ஆம் நான் அவனைக்கண்டு அஞ்சுகிறேன்.அவன் நாமறிந்த மற்ற இந்திய மன்னர்களை போன்றவன் அல்ல. மற்ற மன்னர்கள் மத்தியில் இவன் ஏற்படுத்தும் முன்னுதாரணத்தை கண்டும் நான் அஞ்சுகிறேன். ஆனால், அவனைப் பின்பற்றும் தகுதியில்லாத கோழைகளாக மற்ற மன்னர்கள் இருப்பது நம் அதிர்ஷ்டம்".என்று கடிதம் எழுதுகிறான் மார்க்வெஸ் வெல்லேச்லி என்ற ஆங்கில பத்திரிக்கையாளன் . ஆடுகளை போல 200 ஆண்டுகள் பிழைப்பதை விட புலியை போல 2 நாட்கள் வாழ்ந்து மடியலாம்" என்று மரணப்படுக்கையில் முழங்கினார்.நமது அரசு ,சிலரின் சூழ்ச்சி இதனால் நிறைய உண்மைகள் மறைக்கப்பட்டு ,வரலாறு திரிக்கப்பட்டு உள்ளது .உண்மை புரியாமல் கருத்து பதிய வேண்டாம் .வாழ்க பாரதம் .வாழ்க மனிதம்
15-மே-2013 12:37:53 IST
வாழ்த்துக்கள் .இருந்தாலும் நாமக்கல் என்ற பெயரை கேட்ட உடன் வியாபார உத்திக்கு அரசு துணை போகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது . என்ன ஆச்சு ? தென் தமிழ் மாவட்டங்களே இல்லை.
09-மே-2013 11:53:59 IST
காங்கிரஸ் தோற்றால் ராகுலின் பிரசாரத்தை கேலி பண்ணும் ஊடகம் மோடியின் பிரசாரத்தால் எதிர்க்கட்சி அந்தஸ்து கூட இல்லாமல் போன பாஜகவை கேலி பண்ணாதது ஏனோ ?காரணம் மாநில அடிப்படையில் வந்த முடிவுகள் .தலைவரை வைத்து ஓட்டு போட மாட்டார்கள்
08-மே-2013 11:48:02 IST
நடிகர்கள் உண்ணாவிரதம் இருந்தால் பத்திரிக்கையும் ,தொலைக்காட்சியும் போட்டி போட்டுகொண்டு நேரடி ஒளிபரப்பு செய்யும் .ஆனால் இவரின் உண்ணாவிரதம் தற்போதே வெளிச்சத்துக்கு வருகிறது .வாழ்க இந்தியா
02-மார்-2013 17:14:38 IST
மக்களை திசைதிருப்ப ஒரு குண்டு வெடிப்பு எதில் இருந்து என்பதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள் தயவு செய்து உண்மை தெரியாமல் விசக்கருதை பதிவு செய்யாதீர்கள் .மாலேகான் குண்டுவெடிப்பு ,ரயில் குண்டு வெடிப்பு ,இதுவும் இந்த நாட்டில் தான் நடந்தது. உண்மை வெளிவராமல் எத்தனையோ குண்டு வெடிப்புகளும் உண்டு பொய் பழி சுமத்தி முடிக்க பட்ட குண்டுவெடிப்புகளும் உண்டு .
25-பிப்-2013 16:54:28 IST
இந்தியாவின் பணமதிப்பு மிகவும் மோசமாகிவிட்டது அப்ப லட்சத்த தவணை முறையில் கொடுத்தால் ரெய்டு கிடையாதா ,பேஷ் பேஷ் நல்ல உத்தரவு வாழ்க பண(ஜன)நாயகம்
17-பிப்-2013 18:08:57 IST
தவறான முன்னுதாரணம் நன்றி சொல்ல எத்தனையோ வழிகள் உண்டு இதை பெரிதுபடுத்தி விளம்பரம் செய்தால் வேறு ஏதாவது செய்ய முடியுமா என்று சிந்திக்கும் மாக்கள் நிறைந்த இடம் தமிழகம் (நாக்கை அறுத்து காணிக்கை செய்த பூமி அல்லவா )
17-பிப்-2013 16:24:54 IST
ஸ்டாலின் நல்ல நிர்வாகி நல்ல அரசியல்வாதி ஆட்சியின் குறைகளை சொல்லுங்கள் தனிப்பட்ட தாக்குதலை தவிருங்கள் வெற்றி உங்களை தேடி வரும்
17-பிப்-2013 16:20:32 IST