ஒரு கோட்டின் அருகே இன்னொரு கோடு பெரியதாக போட்டால் முதல் கோடு சிறியதாகி விடும். அதைபோல் தான் இதுவும். மத்திய அரசின் மீது உள்ள ஊழல் குற்றச்சாட்டை மறைப்பதற்கு IPL போட்டி சூதாட்ட விசராணை கிளப்பி விடப்படிருக்கிறது. IPL போட்டி முடிந்தவுடன் இதை விட இன்னொரு பெரிய பிரச்னையை அரசாங்கம் கையில் எடுக்கும். அப்போது இது சிறியது ஆகி விடும். மக்கள் ஞாபகசக்தி மீது அரசியல்வாதிகளுக்கு எவ்வளவு நம்பிக்கை. பாவம் மக்கள்.
23-மே-2013 16:08:44 IST
We are going to have a good monsoon this year as per the fore. If that happens then drought situation in south India would improve enormously and that would definitely have positive impact on our economy. Let us hope for the best as always.
22-மே-2013 09:41:20 IST
நீங்களே எல்லா வேலையும் செய்வதாக இருந்தால் பின் மந்திரிகள் எதற்கு? அவர்கள் எல்லோரையும் நீக்கிடுங்க. அவர்களுக்கு வழங்கும் சம்பளம் ஆவது மிச்சம் ஆகும்
17-மே-2013 06:43:32 IST
நீங்க தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் ஆற்றிய தொண்டுகள் போதும். தயவு செய்து நீங்கள் அமைதியாய் இருங்கள். அதுவே தமிழ் மக்களுக்கு நீங்கள் இருக்கும் எஞ்சிய நாட்களுக்கு செய்யும் தொண்டு.
17-மே-2013 06:22:22 IST
Fantastic news and the plan is appreciated. But it has to be implemented fast and should not go like other plans which are in paper only.
07-மே-2013 11:33:34 IST