உங்களுக்கு தில் இருந்தால் அவர்களை திகார் ஜெயிலில் போடுங்கள் பாக்கலாம் ?அவனுங்களை குற்றவாளிகள் என்று சொல்லகூட உங்களுக்கு தைரியம் இல்லாமல் இத்தாலி வீரர்கள் என்று சொல்லும் அடிமை புத்தி கொண்டவர்களேவெளிநாட்டு குற்றவளிகலய் விருந்தினர் மாளிகையில் வைத்து உபசரிக்கும் போதே உங்கள் கையாலகாத தனம் அவர்களுக்கு தெரிந்து விட்டது
22-மார்-2013 10:47:46 IST
இந்து சமயத்த கேவலபடுதினால் அவர்கள் பகுதறிவு வாதிகலாம். ஆனால் அவர்கள் நோம்பு கன்ஜி குடிப்பார்கள், கிறிஸ்துமஸ் வாழ்த்து சொல்லுவார்கள் . பகுத்தறிவு வாதிகளிடம் கேட்கிறேன் உங்களுக்கு நெஞ்சில் தில் இருந்தால் எந்த கடவுளும் இல்லை என்று சொல்லி பாருங்கள்
05-பிப்-2013 12:15:09 IST