அருமையான முயற்சி. எல்லாவற்றிற்கும் பெயர்வைக்கும் பொது இந்தியாவிலேயே முதல் முதலாக அரசு சார்பில் மதுக்கடை திறந்த வள்ளல் அம்மாவின் பெயர் வைக்கப்படுவது மிகப்பொருத்தமானது
16-மே-2013 01:28:03 IST
இல்லாத ஒன்றுக்கு விலையை ஏற்றினால் மக்கள் அடுத்த தேர்தலில் செருப்பாலே அடிப்பார்கள் என்பது நாத்தம் விசுவுக்கும் பாட்டிக்கும் தெரியும்
14-மே-2013 22:47:57 IST
எனது தலைமைலான அரசில் எப்படி தவறுகள் நடக்கும் இருக்கவே இருக்காது .. இது திமுக அரசின் சதி அல்லது மத்திய அரசின் சதி.. ஆனால் ஒன்று எனது தலைமைலான அரசில் மட்டுமே குதிரைக்கு இறகு முளைக்கும்
09-ஏப்-2013 23:01:49 IST
அதுதான் மே மாதத்திலிருந்து மின்தடை வானத்தில் மட்டும் தான் இருக்கும் என்று நாத்தம் சொல்லி இருக்கிறாரே. ஆணவப்பாட்டியும் மங்குனி மந்திரிகளும் பார்ட் 2 ரெடி
05-ஏப்-2013 04:34:14 IST
வருங்கால சந்ததிகளுக்கு நாம் அனுக்க்கதிர்வீச்சுக்களையும் , ரசாயன காற்றையும், மரங்கள் இல்லா நகரங்களையும் விட்டு வைக்கப்போகிறோம், என்னே ஒரு சுயநலம்
03-ஏப்-2013 23:12:34 IST
சபாஷ் சரியான முடிவு.. தமிழ் இரத்தம் உடலில் ஓடும் எவரும் இந்த முடிவை ஆதரிப்பார்கள். விடாமல் போராடும் தமிழக மாணவர்களுக்கு தலை வணங்குகிறேன்.
26-மார்-2013 17:00:57 IST