பதவி சுகத்தை அனுபவிப்பவர்கள் என்று சோனியாவுக்கு மிக நன்றாக தெரியும்.....ஆதலால் இவரின் நாடகத்தை சோனியா நன்றாகவே ரசிப்பார்........வெத்து வேட்டு.....தோட்டா இல்லா துப்பாக்கி.....
20-மார்-2013 21:58:13 IST
மத்திய பட்ஜெட் வழக்கம் போல் மிகுந்த ஏமாற்றமே ...........திரைப்படத்துறையை திருப்பதி படுத்த தற்காலிக விலக்கு........தேர்தல் முடிந்ததும் மீண்டும் சேவை வரி வரும்..........
28-பிப்-2013 14:05:11 IST
நாம் என்னதான் கரடியை கத்தினாலும் மத்தியில் ஆளுவோர் செவிகளில் சென்று சேராது.அவர்கள் இலங்கை தமிழர்களை இந்தியர்களா எண்ணியதில்லை.இத்தாலி நாட்டு காரனுக்கு இன்னல்கள் வந்தால் இங்குள்ளோர் இதயம் துடிக்கும்.கொதித்து எழுவர்.இலங்கையை சொர்க்கபுரியாக ஆக்கிய தமிழன் நரக வேதனை அடைகிறான்.இறைவனே உனக்கு இரக்கம் இல்லையா? எங்கள் இன்னுயிர் இனம் அழிக்கப்படுகிறத பார்த்து நீ இரங்க மாட்டியா?.முத்தழகன்......
27-பிப்-2013 14:14:30 IST
மத்திய அரசு மீது நம்பிக்கை இல்லை என்று சொன்னால் மட்டும் போதாது வளம் பெரும் துறைகளை மத்திய அரசில் பெற ஆதரவு கடிதத்தை கொடுக்க எப்படியெல்லாம் தாமதித்து இழுத்து அடித்தீர்களோ அப்படியே இப்போதும் ஆதரவு வாபஸ் பெறுவோம் என்னுயிர் இலங்கை தமிழின மக்களை காக்கத்தவரியாமைக்காக என்று அதிரடி நடவடிக்கை எடுங்கள் மன்மோகன் அரசு பணியும்.......ஆனால் நீங்கள் தான் மண்டியிட்டு மன்றாடுகிறிர்களே........முத்தழகன்....
27-பிப்-2013 13:39:34 IST
நான் கூட நண்பர் ராஜேஷ் சொல்வது போல் செய்துள்ளேன்....அவர்கள் உடனே முடிந்த நடவடிக்கை எடுக்கிறார்கள் ........தொடர் வேண்டும் இந்த தொண்டு தொடர் வண்டியில்..........முத்தழகன் .......
26-பிப்-2013 21:57:33 IST
வடநாடு வாழ தென்னாடு தேய்வதா? என்று ஒருகாலத்தில் கருணாநிதி கர்ஜித்தார்.....இன்று அவர்கள் காலடியில் .......ஒழுங்கா டிக்கெட் எடுத்து பயணிப்போர் நம் தமிழகத்தார்...........ஆனால் அதன் பயனை அனுபவிப்போர்........வடபுலத்தார் ....... முத்தழகன்
26-பிப்-2013 14:02:09 IST
தமிழன் கனவு காண மட்டுமே முடியும் .......பல் திட்டங்கள் ......திட்ட வடிவில் உள்ளன் ...யார் இவர்களை திட்டுவது.......மண்டையில் கொட்டுவது........முத்தழகன்.....
26-பிப்-2013 13:54:01 IST