சார் கோடி கோடியா சம்பாதித்த நீங்கள் - சில பல கோடியை எங்களுக்கு காட்ட கூடாதா - கள்ள ரயிலில் வந்த உம்மிடம் எப்படி இவ்வளவு பைசா - நேர்மையின் திரு உருவமே - முட்டாள் தொண்டர்களின் - குல விளக்கே - மனிதரில் மாணிக்கமே - இன்று உன்னால் நல்ல நல்ல வார்த்தைகள் எல்லாம் அவற்றின் புனித தன்மை இழக்கின்ற - நீங்கள் போன பிறகு நல்ல டெட்டால் ஊற்றி தமிழ் வார்த்தைகளை கழுவ வேண்டும் - தமிழே நீ பாவம் - பொறுத்துக்கொள்ள வேண்டும்
22-மே-2013 09:59:58 IST
எல்லாவற்றுக்கும் பின்னால் ஒரு அரசியல் வாதி நிச்சயம் இருப்பான்/இருப்பாள் அவனை/அவளை கண்டுபிடித்து கல்லால் அடித்து கொன்றுவிட வேண்டும்.
20-மே-2013 13:44:11 IST
இதில் ஏதோ மர்மம் இருக்கிறது - கல்வி துறையை நம்ப முடியாது - அங்கே மூச்சு விடவே லஞ்சம் தர வேண்டும் - நாமக்கலில் தேர்வு கண்காணிப்பு எவ்வளவு தூரம் நியாயமாக நடக்கிறது - என்பது கொஞ்சம் சந்தேகமா இருக்கிறது - இப்பொழுது மனித சமுதாயம் லஞ்சம் திருட்டு ஆகியவற்றில் ஊறி கிடக்கிறது - ஆதலால் .....
10-மே-2013 16:47:53 IST
ராமதாஸ் சிறை தேவை அற்றது - ஆனால் பொது சொத்தை சேதபடித்தியவனை சும்மா விடகூடாது - யார் சொத்தை யார் அழிப்பது - அவங்க அப்பன் சம்பாதித்ததா ?
02-மே-2013 13:49:53 IST
ONCE I HAD AMBITION TO BECOME I A S But it is dangerous in this WORST ENVIRONMENT. Let Politicians go and beg at general public, instead of looting the nation's wealth. Congress will never change. General PUBLIC should throw them.
05-ஏப்-2013 11:41:00 IST
இந்த மாதிரி இந்தியா போனால் யாராலும் இந்தியாவை காப்பாத்த முடியாது - அரசியல் வாதிகள் திருடர்களாகி விட்டார்கள். லஞ்சம் ஊழல் செய்யும் அரசியல் வாதிகள் சாக வேண்டும்
04-ஏப்-2013 14:50:11 IST