Advertisement
தினமலர் முதல் பக்கம் » yesubalan அவரது கருத்துக்கள்
yesubalan : கருத்துக்கள் ( 47 )
yesubalan
Advertisement
மே
8
2013
அரசியல் புன்னகையில் காங்., டென்சனில் பா.ஜ.,
இந்த தோல்வியில் பி ஜே பீ கற்று கொள்ள வேண்டிய பாடம் ,தன் இடுப்பில் கட்டியிருக்கும் வேட்டி அவிழ்ந்து போவது தெரியாமல் ,ஊழல் ,ஊழல் ,என்று கரடியாய் கத்துவதை நிறுத்தி விட்டு ,ஆக்க பூர்வமாக செயல் படவேண்டும் .தவறு செய்பவர்களை மக்கள் கண்டிப்பாக தண்டிப்பார்கள் .   18:21:43 IST
Rate this:
13 members
1 members
58 members
Share this Comment

ஏப்ரல்
5
2013
விவாதம் தேர்தலில் ஓட்டளிக்காமல் இருப்பதை சில பொறுப்பானவர்களே பெருமையாக கூறிக் கொள்வது சரியா?
ஓட்டளிப்பது ஜனநாயக கடமை என்று அழுத்தம் கொடுக்கும் நீங்கள் ,ஜனநாயகத்தில் அங்கம் வகிப்பவர்களுக்கு தகுதி ,வரையறை வேண்டும் என்று அழுத்தம் கொடுக்காமல் ,சட்டம் பேசுவது ,தலையை விட்டு ,வாலை பிடிப்பது போன்று .தகுதி இல்லாத மனிதர்களை தேர்ந்தெடுக்க நான் மழையிலும்,வெயிலிலும் ,கால் கடுக்க நிற்க அவசியம் இல்லை .   20:11:47 IST
Rate this:
3 members
0 members
14 members
Share this Comment

மார்ச்
30
2013
பொது எல்லா வாக்காளர்களும் முட்டாள்கள் தான்: கர்ஜிக்கிறார் கட்ஜூ
நாட்டின் மீது அதீத அக்கறை கொண்டவர்கள் வாக்களிப்பதில்லை ,நாட்டின் மீது மிதமான அக்கறை கொண்டவர்கள் ,சுயநலத்தின் அடிப்படையில் வாக்குகள் பதிவு செய்கிறார்கள் .நாட்டின் மீது அக்கறை இல்லாதவர்களும் வாக்கு பதிவு செய்கிறார்கள் எந்த வித நோக்கமும் இல்லாமல் .இது தான் நம் நாட்டு வாக்காளர்களின் மனநிலை .   12:39:36 IST
Rate this:
1 members
0 members
6 members
Share this Comment

மார்ச்
28
2013
அரசியல் முதல்வர் நரேந்திர மோடியுடன் அமெரிக்க எம்.பி.,க்கள் சந்திப்பு
மோடி அந்நியர்களுக்கு விருந்து வைத்தால் ,நாட்டின் வளர்ச்சி ,மற்றவர்கள் அந்நியர்களை உபசரித்தால்,நாட்டை விலை பேசுகிறார்கள் ,என்ற குருட்டு பார்வையில் ,நாட்டின் கரிசனம் தெரியவிலலை   11:04:10 IST
Rate this:
43 members
0 members
4 members
Share this Comment

மார்ச்
12
2013
விவாதம் இலங்கை தமிழர் பிரச்னையை ஓட்டுக்காக தமிழக கட்சிகள் பயன்படுத்துகின்றனவா?
இன்றைய சூழல் பட்டு போன மரத்திற்கு ,பச்சை வர்ணம் பூசும் ஒரு கூட்டம் ,இலைகளை ஒட்ட வைக்கும் கூட்டம் ,மொத்தத்தில் செத்த கிளிக்கு சிங்காரம் பண்ணும் அரசியல் கூட்டம்.உணர்வு என்பது வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன் என்பதாய் இருக்கவேண்டும் .   11:13:18 IST
Rate this:
0 members
0 members
19 members
Share this Comment

மார்ச்
12
2013
பொது இந்தியாவுக்கு குட்டி நாடான இத்தாலி சவால் : கடற்படை வீரர்களை அனுப்ப மறுப்பு
பிரச்சினைகளை நாட்டின் அடிப்படையில் பார்க்காமல் ,நிறத்தின் அடைப்படையில் தரம் பிரித்து பார்க்கும் உங்கள் பார்வையில் நாட்டின் எதிகாலம் தெரியவில்லை .நிறவெறி தான் தெரிகிறது .   10:43:39 IST
Rate this:
7 members
0 members
12 members
Share this Comment

மார்ச்
7
2013
அரசியல் இந்தியாவை எச்சரிக்கவே தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்: ஜெ., குற்றச்சாட்டு
இலங்கை தமிழ்மக்கள் பிரச்சினையில் ,இங்குள்ள கட்சிகள் வாக்குகளை மனதில் கொண்டு , ஓவ்வொரு கால கட்டத்திலும் ,வெவ்வேறு முகமூடி அணிந்தது தான் உண்மை .இங்கு பாசாங்கு செய்யும் எல்லாரையும் ,சூழ்நிலை தான் போராட வைக்கிறது .உணர்வு இல்லை .இது தான் உண்மை    10:32:52 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

மார்ச்
4
2013
அரசியல் அமெரிக்க வர்த்தக பள்ளியில் மோடி உரையாற்றுவது ரத்து
மோடி வந்தால் ,அவருடைய மதத்திற்கு ,உருவம் கொடுப்பார் என்பதாலே ,அவரை ரசிக்கிறார்கள்.மற்றபடி திறமை ,அனுபவம் ,எல்லாரையும் கொஞ்சம் அரவணைக்கும் பண்பு அத்வானியிடம் உள்ளது .மேலும் உங்களின் பலத்த கைதட்டினால் மோடி தன்னிலை மறந்து பேச ஆரம்பித்து விட்டார் .அவருடைய ரசிகர்கள் அவர் பலம் ,ரசிகர்கள் தான் அவர் பலவீனமும் கூட ,.   09:48:04 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
2
2013
அரசியல் மோடி பிரதமர் வேட்பாளர் ஆவது உறுதியாகுது !
சந்தர்ப்பம்,சூழ்நிலை தான் இந்தியாவின் தலைவரை நிர்ணயிக்கும் எழுத படாத வாக்காளர்கள். இந்த எழுதபடாத வாக்காளர் யார் ? பல மதம் ,பல மொழி .   16:49:11 IST
Rate this:
5 members
1 members
10 members
Share this Comment

பிப்ரவரி
28
2013
அரசியல் ‘ ஸ்பெக்ட்ரம் ஏலம் பலன் அளிக்கவில்லை ’- சிதம்பரம் பேட்டி
இந்தியாவில் பட்ஜெட் கருத்து என்பது, பிடிக்காதவர்கள் தங்கத்தை, பித்தளை என்பதும், பிடித்தவர்கள், பித்தளையை தங்கம் என்பதும் காலம் காலமாக நடந்து வரும் அரசியல் நாடகம். இதில் நம் பங்கு, இந்த நாடகத்தை பார்த்து, கேலி செய்வதும், கை தட்டுவது மட்டுமே நம் வேலை ..   15:20:05 IST
Rate this:
1 members
0 members
11 members
Share this Comment