நாளை வரை பாப்போம் காப்டன் என்று பதம், இந்த கூற்றை திரு கருணாநிதி சொல்வதாக காட்டுகிறது. ஒருவேளை இவரின் யாராவது ஒருத்தர் எழுந்து போவதுதான் நமக்கு மரியாதை என்ற வார்த்தையில் மயங்கி விஜயகாந்த் வாபஸ் வாங்கிவிடுவார் என்ற ஆசையில் கருணாநிதி உசுப்பி விடுகிறார் போல தெரிகிறது.
19-ஜூன்-2013 08:24:42 IST
காங்கிரஸ் கொரடா உத்தரவை வெளியிடாமல், ஆனால் அதே நேரத்தில் வாய் மொழியாக தேமுதிக வை ஆதரிக்கும். அதன் மூலம் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு எதிர்கால அடிமை சிக்கும்.
19-ஜூன்-2013 08:13:11 IST
காங்கிரஸ் கட்சி க்கு பெண்களால்தான் இனி பீடை என்று நினைக்கிறேன். ஹரியானா மந்திரி, அபிஷேக் சிங்க்ஹ்வி, சாண்டி, திவாரி என்று பட்டியல் நீண்டு கொண்டே போகிறதே.....?
19-ஜூன்-2013 08:02:15 IST