பல நிறுவனங்களின் நீர் நிச்சயமாக தரம் இல்லை. ஆனால் அரசின் நல்ல முயற்சிகளை கூட மக்களின் அன்றாட நலன் மட்டுமே வென்று விடுகிறது. எல்லாவற்றிக்கும் அரசை குறை கூறும் மனோபாவம் மாறும் வரை முன்னேறற்றம் என்பது பெரும் கனவுதான்.
19-மே-2013 07:32:05 IST
ஒட்டு மொத்த கிரிக்கெட் ஐ தடை செய்யவேண்டும். சோம்பேறித்தனமான, (ஐந்து நாள் போட்டி, ஒரு நாள் போட்டி, குறைந்த பட்சம் 4 மணி நேர இருபது ஓவர் கூத்து) கிரிக்கெட் டுக் காக மக்கள் செலவிடும் நேரம், பணம், ஆர்வம் போன்றவற்றை ஒலிம்பிக் பதக்கங்களை நோக்கி திருப்ப வேண்டும்.
19-மே-2013 07:29:23 IST
அமைச்சரின் அறிவிப்பு சாத்தியம் இல்லை. காரணம் பணம் இருப்பவர்களுக்கு அரசின் விதி என்றைக்குமே பொருந்தாது... குறிப்பாக அற நிலைய துறை அலுவலக கடை நிலை ஊழியர்கள் கூட தங்கள் மேல் அதிகாரிகளின் முகவரி அட்டையை பயன் படுத்தி கிட்டத்தட்ட எல்லா கோவில்களிலும் பல்வேறு சலுகைகளை பெற்றுகொள்வது நடந்துகொண்டுதான் இருக்கிறது.
19-மே-2013 07:19:02 IST
எல்லோரும் ஒன்றாக (திருமா, ராமதாஸ், சீமான்) சுத்தி சுத்தி மரக்காணம், கடலூர், என்று அங்கேயே குச்சியை விட்டு குட்டையை குழப்புகிரார்களே ஏன்?
19-மே-2013 07:12:13 IST