Advertisement
தினமலர் முதல் பக்கம் » p.mohamed rafik,kuruvadi அவரது கருத்துக்கள்
p.mohamed rafik,kuruvadi : கருத்துக்கள் ( 60 )
p.mohamed rafik,kuruvadi
Advertisement
ஏப்ரல்
21
2013
சம்பவம் குமரி மாவட்டத்தில் பஸ்கள் மீது கல்வீச்சு தாக்குதல்
பஸ்ஸில் கல் எரிந்து ரவுடித்தனம் செய்யும் இந்த குண்டர்களை அரசு எதற்க்காக வேடிக்கை பார்க்கிறது.இவர்களுக்கு பெயர் தேச பக்தர்களாம்....ஜனநாயக முறையில் யாருக்கும் பெரிய அளவில் பாதிப்பு ஆகிவிடக்கூடாது என்று அமைதியாக போராடினால் அவர்களுக்கு பெயர் தீவிரவாதிகள்.ஏன் ஊடகங்கள் இப்படி பாரபட்சமாக இருக்கின்றன ?   02:13:34 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஏப்ரல்
17
2013
சம்பவம் கர்நாடக சட்டசபை தேர்தலை சீர்குலைக்க சதி? பெங்களூரில் குண்டு வெடித்ததில் 16 பேர் காயம்
cctv யில் பதிவாகவில்லை என்றால் இது திட்டமிட்ட அரசியல் வெடிகுண்டு தான் என்பதை சொல்லித்தான் தெரியவேண்டுமா..   00:33:26 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

ஏப்ரல்
18
2013
சம்பவம் பெங்களூரூ குண்டுவெடிப்பு: வேலூரில் 4 பேர் சிக்கினர் !
ஹைதராபாத்தில் மெக்கா மசூதி குண்டு வெடிப்பு சம்பவத்துக்குப் பிறகு முஸ்லீம் பகுதிகளில் ரெய்டு நடத்தி, பல முஸ்லீம் இளைஞர்களை சுற்றி வளைத்தது போலீஸ். அவர்கள் தனியார் பண்ணை வீடுகளில் சித்திரவதை செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ஆர்.டி.எக்ஸ் ஆயுதங்கள், வெடிமருந்து, ஜிகாதி பிரசுரங்கள், செல்போன் பதிவுகள், மடிக்கணினிகள், பயங்கரவாத பயிற்சிக்காக வெளிநாடுகளுக்கு போய் வந்த விபரங்கள் இவற்றை கைப்பற்றியதாக போலீஸ் சொன்னது.அவை அனைத்தும் பொய் என்று இப்போது நிரூபிக்கப்பட்டுள்ளன.ஊடகங்கள் விசாரணையை    00:05:46 IST
Rate this:
2 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
17
2013
அரசியல் குண்டு வெடித்தால் ஓட்டு கிடைக்குமா: காங்கிரசுக்கு பா.ஜ., கடும் கண்டனம்
இதில் என்ன சந்தேகம்.2 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே இருந்த இந்த பிஜேபி எப்படி ஆளும் கட்சியளவுக்கு வளர்ந்தது. ஒவ்வொரு வெற்றிக்குக்கு பின்னும் ஒவ்வொரு குண்டுவெடிப்பும் ஒவ்வொரு கலவரமும் உள்ளது. எந்தவித பாரம்பரியமும் இல்லாத கட்சியில் உப்புமா தலைவர்கள் எல்லாம் உலகமகா தலைவர்கள் ஆகிவிட்டனர். ஒன்றுமே இல்லாதவர்கள் எல்லாம் கோடிஸ்வரர்கள் ஆகிவிட்டனர். வழக்கமாக ஊடகங்கள் ஏதாவது ஒரு முஜாஹிதீன் என்று சந்தேகத்தை கிளப்பும். ஏதாவது ஒரு அப்பாவி கைது செய்யப்படுவார்.   10:43:31 IST
Rate this:
29 members
0 members
9 members
Share this Comment

ஏப்ரல்
17
2013
சம்பவம் கர்நாடக சட்டசபை தேர்தலை சீர்குலைக்க சதி? பெங்களூரில் குண்டு வெடித்ததில் 16 பேர் காயம்
இதுவரை நடந்த குண்டுவெடிப்புகளில் அப்பாவிகளைதான் கைது செய்துள்ளார்கள் என்பது இதன் மூலம் தெரிய வருகின்றது. இனிமேலாவது cctv பதிவுகள் மூலம் உண்மையான குற்றவாளிகளை கண்டு பிடித்து இனி ஒரு குண்டுவெடிப்பு நடக்காமல் தடுக்க வேண்டும்.இது போன்ற குண்டு வெடிப்புகளாலும் இரு சமூகங்களுக்கிடையே வெறுப்பை வளர்த்து அதன் மூலம் ஓட்டை அறுவடை செய்யும் கட்சி எவ்வளவு பெரிய கட்சியாக இருந்தாலும் அதை பாரபட்சமற்ற விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்.   10:04:09 IST
Rate this:
26 members
0 members
29 members
Share this Comment

ஏப்ரல்
17
2013
சம்பவம் பெங்களுரூ பா.ஜ. அலுவலகம் அருகே குண்டு வெடிப்பு: 13 பேர் காயம்
இது ஒரு அரசியல் லாபம் கருதியே நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு என்று சந்தேகிப்பதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றது. வெற்றி பெறுவதற்கு எந்த வாய்ப்பும் இல்லாததால் இப்படியாவது ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளலாம் என ஓட்டு பொறுக்கிகளின் தந்திரம். அப்பாவி மக்களின் ரத்தத்தில் ஆட்சி அதிகாரத்தை பெற துடிக்கும் கயவர்களை புறக்கணித்தால் அவர்கள் வேறு தொழிலுக்கு சென்று விடுவார்கள். சிபிஐ விசாரணை செய்தால் cctv பதிவைக் கொண்டு வெடிகுண்டு வைத்தவனை கண்டு பிடித்து விடலாம். ஹேமந்த் கார்கரே போன்ற பாரபட்சமற்ற அதிகாரிகள் இருந்தால் இது போன்ற தேர்தல் கால குண்டுவெடிப்புகளை எளிதாக கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி விடுவார் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.   16:01:07 IST
Rate this:
66 members
2 members
160 members
Share this Comment

ஏப்ரல்
16
2013
பொது கலெக்டர் அலுவலக மதில் சுவரில் பட்டாசு வெடித்ததால் பரபரப்பு
இது போன்று லஞ்சம், பணியில் கவனமின்மை போன்ற அரசு ஊழியர்களின் பொறுப்பற்ற செயல்களையும் ஊடகங்கள் கண்காணிக்க வேண்டிய பொறுப்பு உள்ளது.ஒவ்வொருவரும் ஏதாவது உப்புமா சங்கத்தில் இருந்து கொண்டு பணியில் மிகவும் அசிரத்தையாக உள்ளனர்.   09:10:52 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
13
2013
அரசியல் 60 வயது நடிகரின் வசனத்தை நீக்க தி.மு.க., இளைஞர் அணி நிர்வாகிகள் போர்க்கொடி
.நாட்டில் எத்தனையோ விடயங்கள் இருக்கின்றன.ஊடகங்களுக்கு மிகப் பெரிய பொறுப்பு உள்ளது.ஒன்றுமே இல்லாத விடயத்தை கூட ஒரு செய்தியாக்க வேண்டாம்.   23:28:50 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஏப்ரல்
16
2013
அரசியல் கர்நாடகா தேர்தலுக்கு பின் நிதிஷை கழற்றி விட பா.ஜ., திட்டம்
மதத்தின் பெயரை சொல்லி மனிதனை நல வழிப் படுத்த வேண்டும்.அதை விட்டு மதத்தை சொல்லி ஒட்டு பொருக்கி அதன் மூலம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி தன வாயிற்று பிழைப்பை நடத்தும் கூட்டம் மனித இன விரோதிகள்.இவர்களை மக்கள் புறக்கணித்தால் அரசியலை விட்டு வேறு தொழிலுக்கு மாறிவிடுவார்கள்.   20:40:07 IST
Rate this:
2 members
0 members
82 members
Share this Comment

ஏப்ரல்
16
2013
அரசியல் கர்நாடகா தேர்தலுக்கு பின் நிதிஷை கழற்றி விட பா.ஜ., திட்டம்
சமூகங்களுக்கிடையே வெறுப்பை வளர்த்து அதனையே மூலதனமாக்கி ஆட்சியை பிடித்தவர்கள் தான் இந்த கூட்டணியினர்.மக்கள் நலன் இவர்களுக்கு கிலோ எவ்வளவு என்ற அளவில் தான் உள்ளது.பிழைப்பை நடத்த அரசியல் என்னும் பணம் கொழிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.மக்களும் மாறி... மாறி ..மாறி ...ஒட்டு போட்டு அலுத்துப் போச்சு...   17:02:34 IST
Rate this:
31 members
1 members
12 members
Share this Comment