என்னய்யா நடக்குது இங்க. கலவரக்காரர்களை அடக்காமல் பஸ் டிரைவர்களுக்கு ஹெல்மெட்டா. அப்போ பேருந்தில் பயணம் செய்யும் மக்களுக்கு என்ன பாதுகாப்பு? இரண்டு ஜாதி கட்சி தலைவர்களையும் பிடித்து ஜெயிலில் போட்டு பத்து ஆண்டுகளுக்கு வெளியே வராதது போல் வழக்கு போட வேண்டும். அல்லது சேதம் விளைவித்ததற்கு தலா 50 கோடி அபராதம் விதிக்க வேண்டும். அப்போது தான் இது போன்ற சம்பவங்கள் நடக்காதிருக்கும். இல்லை என்றால் அடுத்த ஜாதி கட்சிக்காரன் இதே போன்று செய்வான். மக்கள் கடும் அவதிக்கும் அதிருப்தியிலும் உள்ளனர்.
11-மே-2013 08:36:00 IST
ஒரு அக்கௌன்ட் ஓபன் பன்னுவதுரக்கு இவர்கள் செய்யும் பந்தா இருக்கிறதே தாங்க முடியாது. இன்று வா நாளை வா என்று இழுத்து அடித்து கடைசியில் அட்ரஸ் ப்ரூப் சரி இல்லை வேறு கொண்டு வா என்பார்கள். அனைத்தையும் சரி செய்து கொண்டு போய் கொடுத்தால் வாங்கி வைத்து கொண்டு அக்கௌன்ட் புக் வருவதற்கு 10 நாள் ஆகும் என்று சொல்லி அனுப்பி விடுவார்கள். இத்தனைக்கும் இவர்களுக்கு மத்திய அரசு சம்பளம் அணைத்து அரசு விடுமுறைகளையும் அனுபவித்து விட்டு வாடிக்கையாளர் வந்தால் எண்டா வந்தால் என்பது போன்று பார்பார்கள்.
17-மார்-2013 13:26:01 IST
நிறைய வங்கிகளில் மக்களை மதிப்பது கிடையாது. ஏன் வந்தார்கள் என்பது போல பார்பார்கள். இவர்களுக்கு மத்திய அரசு சம்பளம், அனைத்து அரசு விடுமுறைகள் , ஏசி அறைகள். இதில் வேலை நிறுத்தம் வேறு.
20-பிப்-2013 14:07:11 IST
இப்போதெல்லாம் குழந்தைகள் LKG படிக்கும் போதே காதல் ஆரம்பிப்பதாக படம் எடுக்கிறார்கள். பின்பு இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் வேறு என்ன நடக்கும். இதுல வேற பாக்க பாக்க தான் பிடிக்குமாம். அப்புறம் பெண்களை துரத்தி துரத்தி லவ் பண்ணாமல் வேறு என்ன செய்வார்கள்.
13-பிப்-2013 08:32:04 IST
வானத்துல இருந்து சென்னை ஏர்போர்ட பாகுரப்பவே தமிழனுக்கு வாயில தமிழ் வராது. பெட்டி தூக்ரவன்ட்ட கூட இங்கிலீஷ் பேசுவாங்க. குடிக்கும் தண்ணீர் கூட அமெரிக்காவில் இருந்து கொண்டு வந்து விடுவார்கள். ஆனா அமெரிக்கா போய்ட்டா அங்க தமிழ் சங்கம் வைப்பாங்க, தமிழ் கலாச்சாரதோட குழந்தைகள வளப்பாங்க pittsburgh பெருமாள் கோயில் போய் சாமி கும்புடுவாங்க. Funny people.
24-ஜன-2013 06:47:43 IST
பேச்சை குறைத்து விட்டு செயலில் காண்பிக்கவும். பாகிஸ்தான் நம்மை பார்த்து பயந்து விட்டது மிரண்டு போனது என்று சப்பை கட்டு கட்ட வேண்டாம்.
15-ஜன-2013 13:18:16 IST
இதுவும் சென்னைக்கு மட்டும்தானா? மற்ற மாவட்ட மக்கள் அனைவரும் வளமகவா இருக்கிறார்கள்? . இந்த திட்டம் மற்ற மாவட்டங்களில் முதலில் ஆரம்பித்திருந்தால் ஏற்கனவே மின் தடையால் பாதிக்கபட்டிருக்கும் மக்களை சற்று குளிர்வித்தது போல இருந்திருக்கும். அரசுக்கும் நல்ல பெயர் வந்திருக்கும். இப்போது சென்னை மக்கள் மட்டுமே வாழ்த்துவர்.
13-ஜன-2013 14:46:40 IST