வெட்டுங்க, வெட்டுங்க, கொட்டுங்க கொட்டுங்க இதுதான் அன்றுமுதல் இன்றுவரை இந்த கூட்டத்தின் முழக்கம் ஐயஹோ தமிழகமே என்றுதான் அடங்கும் இந்த "நிதி" கும்பலின் தணியாத தாகம்.
26-பிப்-2013 05:45:52 IST
1970 ஆரம்பத்தில் வீராணம் திட்டம் என்ற பெயரில் ஏகப்பட்ட பணம் செலவு செய்து சிமெண்ட் குழாய்களை ரோடெல்லாம் பதித்து திட்டத்தை அம்போவென்று விட்டுவிட்டு மக்கள் பணத்தை வீணடித்தார். முந்தைய ஜெயலலிதா ஆட்சியில் புதிய வீராணம் திட்டம் என்று ஆரம்பித்து சென்னை நகருக்கு முழுமையாக குடிநீர் supply செய்துவருகிறார். செதுசமுதிர திட்டத்தை ஆரம்பித்து விட்டுவிட்டார்கள். கடல்நீரை குடிநீராக்கும் திட்டமும் துவங்கப்பட்டதோடு அப்படியே இருக்கிறது எந்த திட்டமாக இருந்தாலும் ஆரம்பிபதோடு சரி இதுதான் திமுக.
25-பிப்-2013 20:52:29 IST
நல்ல நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள திட்டம்தான் மக்களுக்காகதான் அரசு என்பதை நிருபிக்கும் மாபெரும் திட்டம் ஆனால் செயல்படுத்துவதில் தொய்வு இல்லாமலும், அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் (மாவட்டம், வட்டம் போன்ற அரசியல்வாதிகளின் குறுக்கீடு இல்லாமல்) பார்த்துகொள்வது அவசியம்.
25-பிப்-2013 06:01:26 IST
ஆட்டோ நண்பர்களின் மக்கள் சேவைக்கு பாராட்டுக்கள் உங்கள் தொண்டு சிறக்க வாழ்த்துக்கள் அதே நேரம் ஒரு வேண்டுகோள் அடிக்கடி வெளியூர்களுக்கு சென்று வரும் தமிழக மக்களில் நானும் ஒருவன் சென்னையில் மட்டும்தான் ஆடோகாரர்களின் அடாவடி எல்லோருக்கும் தெரிகிறது மீட்டர் போட்டுதான் ஆட்டோ ஒட்டவேண்டும் இல்லாவிட்டால் குறிப்பிட்ட தூரத்திற்கு ஒரே மாதிரி கட்டணம் தான் வசூலிக்கவேண்டும் பயணிகளின் நண்பர்களாக ஆட்டோ ஓட்டுனர்கள் திகழவேண்டும் என்றும் எதிர்பார்க்கிறோம் செய்வீர்களா ?
25-பிப்-2013 05:38:50 IST
இந்தியாவிலேய முன்னோடி திட்டமாக இது அமையும் பாராட்டி வரவேற்கவேண்டிய திட்டம் உயர் அதிகாரிகள் மற்றும் சட்ட மட்ட உறுப்பினர்கள் மூலமாக பயனாளிகளின் விபரங்கள் திரட்டப்படவேண்டும் ஒவ்வொரு ஏரியா வுக்கும் ஒவ்வொரு திட்டத்துக்கும் டார்கெட் ஒதுக்கீடு செய்யவேண்டும். நன்றாக செயல்படுத்தினால் சூப்பர் திட்டம். வெற்றிபெற வாழ்த்துக்கள்.
24-பிப்-2013 07:47:28 IST
நல்ல திட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள். சென்னைக்கு மட்டும் அல்லாமல் புறநகர் பகுதியான, பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூர், பொழிச்சலூர் ஆகிய புறநகர் பகுதிகளுக்கும் இத்திட்டத்தால் பலன் கிடைக்க செய்ய வேண்டும்.
23-பிப்-2013 04:38:50 IST
வரவேற்கத்தக்க பாராட்டத்தக்க வெற்றி ஜெயலலிதாவின் முயற்சி உண்மையிலேயே தமிழக மக்களின் மீது அவருக்கு உள்ள அக்கறையை காட்டுகிறது. வாழ்த்துக்கள். மத்திய அரசில் பங்கு வகித்துக்கொண்டு அதன் பலனை குடும்ப உறுப்பினர்களுக்கு ஆதாயம் தேடுவதிலேயே மட்டும் காலத்தை ஓட்டும் திமுக தலைமைக்கு மூக்குடைப்பு.
21-பிப்-2013 01:28:40 IST
நல்ல முன்னேற்றம். சந்தித்த இடத்தில மரியாதை நிமித்தம் ஒரு புன் சிரிப்பு, பரஸ்பரம் வாழ்த்து சொல்லிகொள்வது குறைந்தபட்ச பண்பாடு. நம் அரசியல்வாதிகளிடம் குறிப்பாக தமிழ் நாட்டில் இது குறைந்து வந்தது. தற்போது உள்ள அரசியல் வாதிகளில் நன்கு படித்த, பண்புள்ள, சொந்த நலனில் மட்டுமே அக்கறை காட்டாத, தமிழக மக்களால் மதிக்கக்கூடிய ஒரு தலைவர் வைக்கோதான். அவருடைய லட்சியம் நிறைவேறட்டும்.
19-பிப்-2013 20:03:15 IST
ஒவ்வொரு நாளும் தங்களை பற்றியும் தங்கள் கட்சி பற்றியும் செய்திகள் பத்திரிகைகளில் வந்துகொண்டிருக்கவேண்டும் என்று திமுகவின் தலைமை எதாவது அறிக்கை விட்டுக்கொண்டே இருக்கிறது. சில நாட்களுக்கு முன் தினமலர் அக்கட்சியின் செய்திகளை வெளியிடுவதில்லை என்று புகார் கூறியதாக ஒரு செய்தி. நிலைமை இப்படி இருக்க போலீஸ் கோர்ட் என்று செய்திகள் வந்தபின் அதுவும் முன்னாள் முதல்வரின் குடும்ப உறுப்பினரின் செய்திகளை வெளியிடுவதில் என்ன தவறு ? அவர் இந்த செய்தி குறித்து என்ன சொல்லுகிறார் என்பதை தினமலர் விசாரித்து செய்தி வெளியிடவேண்டும்.
19-பிப்-2013 05:44:59 IST
நம் தாதாவுக்கு என்ன கரிசனம் தமிழ் தாத்தா உ.வே.சா. மீது. தான் ஒரு கட்சி நடத்திகொண்டிருப்பதை அவ்வப்போது மக்களுக்கு நினவுபடுதிகொண்டு இருப்பதற்கு இம்மாதிரி நாளொரு அறிக்கை தேவைதான்.
18-பிப்-2013 05:22:09 IST