முதல்வர் அவர்களே கருணாநிதிக்கு ஐவர் ஜென்னிங்க்ஸ் எழுதிய காபினெட் கவெர்மெண்ட் என்ற புத்தகத்தை வாங்கி கொடுங்கள் ....படித்தாவது தெரித்து கொள்ளட்டும் ...படிக்கின்ற காலத்தில் காதலில் விழுந்துவிட்டு ..ஒழுங்காக படிக்காமல் பரிட்சையில் கோட் அடித்துவிட்டு ..இப்போது நம் உயிரை எடுக்கிறார் ...
17-மே-2013 07:04:50 IST
எங்கள் தலைவருக்கு முதல்வரானவுடன் முதல் வேலை தனக்கு பாராட்டு விழா நடத்த சொல்லுவார், மொக்கை படங்களுக்கு வசனம் எழுதுவார் ...தன் குடும்பத்தினருக்கு விஞ்ஞான பூர்வமாக ஊழல் செய்வதெப்படி என்று பாடம் எடுப்பார் ..இதற்கே நேரம் போதாதபோது திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்கான வழிமுறைகள் எப்படி தெரியும் ...முன்பு ஒருமுறை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா தன்னை மரியாதை நிமித்தமாக சந்திக்கவில்லை என்று சொன்னவர் தானே எங்கள் தலைவர் ...அவருக்கு அரசியலும் தெரியாது , அரசாங்க விதி முறைகளும் தெரியாது ..தெரிந்ததெல்லாம் தமிழின துரோகமும் , ஊழலும்தான் ..
17-மே-2013 06:58:40 IST
தலைவா நீகள் உங்களை பகுத்தறிவாளர் என்று சொல்லிக்கொண்டு ஜோதிடம் , ஜாதகம் பார்பதில்லையா ? பெரியார் பாசறையில் பாடம் படித்தவன் என்று சொல்லிகொண்டே மஞ்சள் துண்டு போடுவதில்லையா ? சுயமரியாதை திருமணம் செய்ய ஒப்புகொள்ளாததால் காதலியை இழந்த நீங்கள் ..இப்போது உங்கள் குடும்பத்தினர் கோவில் கோவிலாக செய்வதை கண்டு சும்மா இருப்பதில்லையா ? உங்களுக்கு ஆங்கிலம் தெரியாது என்பதால் ..தமிழ்நாட்டு குழந்தைகளும் அங்கிலம் படிக்ககூடதா ? ..இன்று ஆங்கிலம் தெரியாவிட்டால் ஒன்றுமே செய்யமுடியாது .....அந்தம்மா தமிழ் தாய்க்கு சிலை வைத்தால் உங்களுக்கு எங்கே வலிக்கறது ...அதுசரி உங்களுக்குத்தான் தமிழனே பிடிக்காதே அப்புறம் எப்படி தமிழ் தாயை பிடிக்கும் ...வேண்டுமானால் அறிவாலயத்தில் ஒரு சிங்கள தாய் சிலை திறந்து ..கொண்டாடுங்கள் ..உங்கள் மகளிடம் பெட்டி கொடுத்த ராஜபக்சே சந்தோஷ படுவான் ...
17-மே-2013 06:37:52 IST
இதை வன்மையாக கண்டிக்கிறோம் ..எலி தன் பசிக்காக தானியங்களை திங்குமே தவிர ..வீராணம் ஊழல் பண்ணாது , கிராநைட் மலையை ஆட்டை போடாது , எலி விஞ்ஞான பூர்வமாக ஊழல் செய்யாது, எந்த எலியும் சி பி ஐ விசாரணையில் இல்லை, எந்த எலியின் மகளும் தீஹார் ஜெயிலில் அடைபட்டு இப்போது ஜாமீனில் இல்லை, எந்த எலியின் மனைவியும் சி பி ஐ விசாரணைக்கு பயந்து அலசைமர் நோய் இருப்பதாக நடிப்பது இல்லை ...எனவே எலி இனத்தை இப்படியெல்லாம் கேவல படுத்த வேண்டாம் ..... இதை கண்டித்து அகில இந்திய எலிகள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் ...கடையடைப்பு போராட்டம் நடை பெறும் ...
16-மே-2013 06:48:57 IST
ஒளிமிக்க உங்கள் ஆட்சியில்தான் ..கிராநைட் மலை ஆட்டை போடப்பட்டது , ஆற்றுமணல் அடியோடு கொள்ளை அடிக்கப்ட்டது , பொது மக்களின் இடங்கள் அபகரிக்கப்பட்டன , உலகமாக ஸ்பெக்ட்ரம் ஊழல் நடைபெற்றது , மதுரையில் தினகரன் ஊழியர்கள் உயிருடன் கொளுத்தப்பட்டார்கள் ..மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்கள் கொல்லப்பட்டார்கள் ..வீராணம் , பூச்சி மருந்து , கோதுமை பேர ஊழல் எல்லாம் நடை பெற்றது ,,,மது விலக்கை ரத்து செய்து தமிழ்நாட்டில் மதுவை ஆறாக ஓட விடீர்கள் , மலிவு விலை மதுவை கொடுத்து ஏழைகளின் தாலியை அறுத்தீர்கள் ...கட்ச தீவை இலங்கைக்கு தரை வார்த்தபோது ..கை கட்டி வாய் பொத்தி இருந்தீர்கள் , காவிரி பிரச்சனையில் எங்கள தஞ்சை விவசாயிகளுக்கு துரோகம் செய்தீர்கள் இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் எங்கள் இனம் இலங்கையில் அழிந்தபோது அதற்கு துணை போனது மட்டுமல்லாமல் ...அவர்களுக்க குரல் கொடுத்த தமிழ் உணர்வாளர்களை சிறையில் தள்ளி ரசித்தீர்கள் ...அதனால்தான் உங்கை துரத்தி அடித்துவிட்டு ,இந்த ஆட்சியை கொண்டுவந்தோம் ...மின்சாரம் இல்லாதது ஒரு குறைதான் ..அதற்காக தமிழின துரோகிகளான உங்களுக்கு வாக்களிக்க மாட்டோம் ..
16-மே-2013 06:38:45 IST
ஆமை இன்னிக்கும் வாயை திறந்திடுச்சு ...இனி வெளங்குன மாதிரிதான் ....நீங்கள் முதல்வராக இருந்தால் 110 வது விதியில் கீழ் கிராநைட் மலைகள் அடியோடு வெட்டி ஆட்டை போடப்படும் . இலங்கை தமிழர் நலனுக்காக தி மு க நபர்களால் ஆற்று மணல் அபேஸ் செய்யப்படும் , உலக தமிழர் வளர்ச்சிக்காக தினம் தோறும் முதல்வருக்கு பாராட்டு விழா நடத்தப்படும் ...அதில் திரை துறையினரின் கலை நிகழ்ச்சி நடத்தப்படும் ....முதல்வரின் குடும்ப உறுப்பினர்களை தவிர வேறு யாரும்
ஹிந்தி படிக்க கூடாது
...என்றல்லவா அறிவிப்பு செய்திருப்பீர்கள் ....
15-மே-2013 06:31:12 IST
அந்த காலத்தில் எஸ் எஸ் எல் சி தேர்வில் சொல்லி சொல்லி கோட் அடிச்சது இந்த பிகருக்காகவா தலைவா ? ...வறுமையான குடும்பத்தில் படித்து வேலைக்கு போய் நம் குடும்பத்தை பிள்ளை காப்பாற்றும் என்று நம்பிய உங்கள் பெற்றோர்களை ஏமாற்றி ...டாவின் பின்னால் சென்று பரிட்சையில் பெயில் ஆகி உருப்புடாத பிள்ளையாய் அப்போதே இருந்திருகிரீர்கள் தலைவா ....உங்களை வழி காட்டியாக எற்றுகொண்டவன் கதி ,,நடு தெருவுதான் ..எனவே மாணவ கண்மணிகளே ...வாழ்க்கையில் முன்னேற எங்கள் தலைவர் போல பிகர் பின்னாடி அலைந்து தேர்வில் பெயில் ஆகாமல் ஒழுங்காக படித்து வேலைக்கு சென்று கண்ணியமாக வாழ முயலுங்கள் ...
14-மே-2013 12:10:55 IST
அமைதிபடை அம்மாவசை போல அல்வா கொடுத்து காரியத்தை சாதிக்க வேண்டியது தானே தலைவா ? இந்த மாதிரி வேளையில் நீங்கள் எப்போதும் கில்லாடியாச்சே ....ராசாத்தி அம்மாளை காதலித்து சுயமரியாதை திருமணம் செய்தீர்களா தலைவா ? ..சுயமரியாதை திருமணம் பலதார திருமணத்தை ஆதரிக்கிறதா ?
14-மே-2013 11:54:20 IST
தலைவா அன்று சுயமரியாதை திருமணத்திற்காக காதலியை இழந்து விட்டீர்கள் ...இன்று சுய மரியாதையையே இழந்து நிற்கிறீர்கள் ...தலைவா ...நல்லா யோசிச்சு பாருங்க ...சுயமரியாதை திருமணம் காரணமாகவா உங்கள் காதலி ஓடிபோச்சு ? ...உங்கள் முகத்தை குளோசப்பில் அந்த பெண்ணிடம் காட்டியிருபீர்கள் ..பயந்துபோய் அலறி அடித்துக்கொண்டு தெறித்து ஓடிவிட்டது ...உங்கள் சிறு வயது புகைப்படத்தை பார்த்தால் மீசை இல்லாமல், நடு வகிடு எடுத்து தலை சீவி ..கிட்ட தட்ட திரு நங்கை போல இருப்பீர்கள் ..படிப்பும் இல்லை, வசதியும் இல்லை ...அழகும் இல்லை ..அப்புறம் எப்படி அந்தப்பெண் உங்களை காதலிக்கும் ...எனவே தப்பிச்சோம் பிழைத்தோம் என்று ஓடிவிட்டது ....இல்லாவிட்டால் இப்போது ஒரு சக்காளத்தி பண்ணையையே சந்திக்கும் நிலை அந்த பெண்ணிற்கு வந்திருக்கும் ...
14-மே-2013 11:47:41 IST
உங்களிடம் இருந்து தப்பித்த அந்த அதிர்ஷ்டசாலி பாட்டி யார் ? ..அப்போது தப்பிக்கவில்லை என்றால் இப்போது சி பி ஐ விசாரணையில் சிக்க வேண்டி இருக்கும் ...அப்புறம் அல்சைமர் நோய் வந்ததாக சொல்லவேண்டும் ...காதல் தோல்வி தந்த சோகம் தங்காமல் ..அதன் பிறகு நீங்கள் மூன்று திருமணம் செய்து சோகத்தை மறக்க வேண்டியதாயிற்று ..
14-மே-2013 06:49:03 IST