மாணவர்கள் போராட்டத்தால் மிரண்டு போயி கூட்டணியை விட்டு வெளியே போயிட்டோம். சொக்க தங்கமே எங்கள் குற்றம் குறைகளை மன்னித்து ராஜ்யசபா சீட் பிச்சை போடு தாயீ
19-ஜூன்-2013 15:37:56 IST
ஆங்கிலம், இந்தி மொழி பேசத் தெரியாத தன் மகன் அழகிரியை, மத்திய அமைச்சராக்கி, மாபாதகம் செய்து விட்டோமே என்று, எத்தனை இரவுகளில், கண்ணீர் வடித்திருப்பார் கருணாநிதி என்பது யாருக்குத் தெரியும்?
ஊழல் செய்தாலும், தன்னைப் போல், அதிலிருந்து தப்பிக்க தெரியாத ஒரு பெண்ணை, பெற்று தொலைத்து விட்டோமே என்று, கனிமொழி மீது, கருணாநிதி அடைந்திருக்கும் வேதனையை வெளியே சொல்ல முடியாது. அது யாருக்கு தெரியும்?
19-ஜூன்-2013 09:40:24 IST
கருணாநிதி விஜய காந்துடன் ஆதரவு கேட்டால் ...கருணாநிதிக்கு பழைய சோற்றை போட்டாலும் போடுவாரே தவிர ஆதரவு தரமாட்டார் ....எனவே வேறு கட்சியை பாருங்கள் தலைவா ? ...அங்கே உங்கள் வயதை யோசித்து எதாவது இறக்க பட்டு போட்டாலும் போடுவார்கள்
19-ஜூன்-2013 06:26:12 IST
தம்பி விஜயகாந்த் என்மகளுக்கு நீங்கள் வாக்களித்தால் ,..நீங்கள் என்னை கடலில் தூக்கி போட்டாலும் ..நீங்கள் நீந்தி கரை சேர உதவும் கட்டுமரமாவேன் ...என்னை பாறையில் தூக்கி வீசினாலும் நீங்கள் உண்ணும் சுவையான சூரை தேங்காய் ஆவேன் ...தம்பி உன் கல்யான மண்டபத்தை இடித்ததற்கு நீங்கள் இத்தனை காலம் கொடுத்த தண்டனை போதாதா ?
19-ஜூன்-2013 06:23:34 IST
இந்த முனைப்பை தமிழ் மக்களுக்கு துரோகம் செய்யாமல் தமிழ் மக்களில் ஆதரவிற்கு முயற்சித்திருந்தால் கருணாவிற்கு இந்த நிலை வந்திருக்காதே ? ...அரசியலில் இருந்தால் வெட்கம் மானம் பார்க்ககூடாது அதற்கென்று இந்த அளவிற்கா ? ..
19-ஜூன்-2013 06:19:10 IST
இந்தியாவில் மட்டும்தான் 176,000 கோடி கொள்ளை அடித்து அதற்காக விசாரணையில் இருக்கும் கொள்ளைக்காரி கனிமொழி போன்றோர்கள் எந்தவித சமூக கூச்சமும் இல்லாமல் ..குற்ற உணர்வும் இல்லாமல் மேலவை தேர்தலில் நின்று வெற்றி பெறமுடியும் ...இந்தியா என்ற உடனே ஊழலும் கற்பழிப்பும் தான் நியாபகத்துக்கு வரவேண்டும் என்று நினைத்து விட்டார்கள் ...பூலன் தேவி எம் பி ஆனதை ஏற்று கொள்ளலாம் அவள் மனம் வருந்தி சிறை தண்டனை முடிந்து எம் பி ஆனார் ..ஆனால் கனிமொழி ? விஞ்ஞான பூர்வமாக ஊழல் செய்தவரின் மகளாயிற்றே ....
19-ஜூன்-2013 06:15:54 IST
பதவி என்று வந்துவிட்டால் கருணாநிதி கூச்சமோ , வெட்கமோ படாமல் காங்கிரஸ் தலைவர்களிடம் தன் மானத்தை விட்டு (தன் மானம் என்ற ஓன்று அவருக்கு இருக்கிறதா ? ) கெஞ்சி கூத்தாடி , விழுந்து புரண்டாவது பெற்றுவிடுவார் ...எனவே கனியின் வெற்றி உறுதி ...
18-ஜூன்-2013 06:27:17 IST
அரசியலில் கனிமொழி பதினாறடி பாய்வார் .....ராஜபக்சேவுடன் விருந்துண்டு ...பரிசு பொருட்களை முப்பத்திரண்டு பாலும் தெரிய வாங்கி வந்த கை காரியல்லவா ? ...நிச்சயம் வெற்றி பெறுவார்
18-ஜூன்-2013 06:20:43 IST
கனிமொழி வெல்வது உறுதி தலைவா ? ஸ்பெக்ட்ரம் ஊழலில் சம்பாதிச்சதை அள்ளி விடுங்க தலைவா ..சட்ட சபை தேர்தலிலும் ...நாடாளு மன்ற தேர்தலிலும் திருமங்கலம் பார்முலாவை செய்யமுடியாது ...பொது மக்கள் விழித்து கொண்டு விட்டார்கள் ...எனவே இந்த ராஜ்யசபை தேர்தலில் திருமங்கலம் போர்முலவை எடுத்து விடுங்கள் வெற்றி உறுதி ...கனிமொழி தோற்றுவிட்டால் ..அரசியலுக்கு வந்து கோடிகோடியாய் கொள்ளை அடிக்கலாம் ஏற்று கனவு காண்பவர்களின் நம்பிக்கையில் மண் விழுந்தது போல் ஆகிவிடும் ...கனிமொழியின் வெற்றி செய்தி வெளிநாடுகளுக்கு தெரிய வேண்டும் எவ்வளவு கொள்ளை அடித்தாலும் இந்தியாவில் பாராளுமன்றத்தில் புகுந்து மேலும் கொள்ளை அடிக்கலாம் என்ற நபிக்கை வரவேண்டும் ...கனிமொழி வெற்றி பெற்றவுடன் உடனேயே நீரா ராடியவிடம் தொலைபேசியில் பேசி தட்கல் முறையில் தமிழ் ஈழம் பெற்று தந்துவிடுவார் ...தமிழ் நாட்டிற்காக ராசாத்தி அம்மாளும் நீரா ராடியவிடம் பேசி தடையில்லாத மின்சாரம் கொண்டு வந்து விடுவார் ....
18-ஜூன்-2013 06:16:52 IST
இந்த தேர்தலில் கனிமொழி வெற்றிபெற்றே ஆகவேண்டும் ...வெறியும் பெறுவார் ...ஒருவேளை தோல்வி அடைந்தால், கனிமொழி செய்த ஊழலுக்கு தீகாரில் நிரந்தரமாக தங்கி ..டன் கணக்கில் மெழுகுவர்த்தி செய்ய நேரிடும் ...ஒரே ஒரு ஆறுதல் கனிமொழியின் ஆருயிர் நண்பர் ஆ ராசாவும் ..கூடவே களிதிங்க கம்பனி கொடுப்பார் ...கருணாநிதியால் ராசாத்தி அம்மாள் வீடிற்கு போகமுடியாது ...சும்மா பறந்து பறந்து ரவுண்டு கட்டி ரொட்டி தட்டுவார்கள் ....
18-ஜூன்-2013 06:06:59 IST