எந்த புகாரும் தொண்டர்கள் ஆதாரங்களை திரட்டி அனுப்பிய பின்பு தான் முதல்வர் அவர்களுக்கு தெரிய வருகிறது என்றால் எங்கோ எதோ தவறு நடக்கிறது என்று தான் அர்த்தம்
18-ஜூன்-2013 19:19:52 IST
ஐந்தாவது வேட்பாளர் எப்படியும் தோற்று விடுவார் என்று தெரிந்த வுடன் ஆதரவு தெரிவித்து உள்ளார் .முதலில் வேட்பாளரை அறிவித்து விட்டு ,பின்பு மாற்றுவது ஒன்றும் புது அல்ல ,ஆனால் கம்யூனிஸ்ட் ஏன் பதவிக்காக இப்படி ஆகி போனார்கள்
17-ஜூன்-2013 14:01:53 IST
முலாயம் முதலில் தன மகனை ஒழுங்காக ஆட்சி செய்ய விடவில்லை அப்புறம் எப்படி இவரை நம்பி இறங்கினால் காகித உடையோடு ஆற்றில் இறங்கிய கதை தான்
16-ஜூன்-2013 19:35:43 IST
ஒரு நல்ல இயக்குனர்,நல்ல மனிதர். தன மனதில் பட்டதை வெளிபடையாக பேசியவர். ஈழ மக்களுக்காக மனதில் இருந்து குரல் கொடுத்தவர். அவரது ஆன்மா சாந்தியடைய ஆண்டவனை பிராத்திக்கிறேன்
15-ஜூன்-2013 19:37:08 IST
நான் சொல்லலாம் என்று நினைத்தேன் நீங்கள் சொல்லி விட்டீர்கள்.ஆட்களை இழுப்பதில் அதிமுக வை விட தினமலர் ரொம்ப அக்கறையாக இருகிறதே ,இது போல் செய்து தினமலர் தன தரத்தை தாழ்த்தி கொள்ள வேண்டாம்.
15-ஜூன்-2013 14:20:37 IST