Advertisement
தினமலர் முதல் பக்கம் » ooviya அவரது கருத்துக்கள்
ooviya : கருத்துக்கள் ( 68 )
ooviya
Advertisement
மே
1
2013
பொது இந்தியா-சீனா 3ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி நம்மைப் பினவாங்கச் சொல்கிறது சீனா
எதையோ மூடி மறைக்க இந்த " எல்லை பிரச்னையை" மக்கள் மத்தியில் ஓட விட்டிருக்கிறார்கள் என்றே நினைக்கிறேன்.....இந்த திருட்டு-ஊழல்- காங்கிரஸ் இருக்கும் வரை இந்தியாவின் நிலைமை கேள்விக்குறிதான்   10:53:46 IST
Rate this:
4 members
1 members
47 members
Share this Comment

ஏப்ரல்
21
2013
அரசியல் ஊழலற்ற நிர்வாகம்: பிரதமர் உறுதி
நம்பிட்டோம்....   14:23:16 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
25
2013
அரசியல் ‘ திட்டத்திற்காக மக்கள் அல்ல., மக்களுக்காக திட்டம்’- ஜெ.,
தங்களை போல ஒவ்வொரு ஆட்சியாளர்களும் " மக்களுக்காகவே திட்டங்கள், திட்டங்களுக்காக மக்கள் இல்லை" என்பதனை உணர்ந்து செயல்படுவர்கலேயானால்... இந்திய நிச்சயமாக வெகு விரைவில் வல்லரசாகிவிடும்... மக்கள் ஆட்சி மக்களுக்காக நடக்கட்டும்.....   18:10:11 IST
Rate this:
48 members
1 members
4 members
Share this Comment

மார்ச்
23
2013
எக்ஸ்குளுசிவ் விலையில் மிரட்டும் மோட்டல்கள்: பணத்தை இழக்கும் பயணிகள்: கோடைக்கு முன் முறைப்படுத்தப்படுமா
ஊரை ஏய்ச்சு பொழப்பு நடத்ததிங்க வியாபாரிகளே.... நியாயமா சம்பதிக்கிறதே நிலைக்க மாட்டேங்குது இந்தகாலத்துல....நேர்மை, நியாயத்தை எப்பவும் கடைபிடிக்கணும். அப்போதான் நம்ம புள்ள குட்டிங்க எதிர்காலத்துல நிம்மதியா/ நலமா இருப்பாங்க....   10:46:00 IST
Rate this:
0 members
0 members
19 members
Share this Comment

மார்ச்
21
2013
அரசியல் சி.பி.ஐ., ரெய்டில் அரசின் பங்கில்லை என்கிறார் பிரதமர் மன்மோகன் சிங்
Mr. மன்மோகன், இவ்வளவும் நடந்துருக்கு ஆனா உங்களுக்கு தெரியாது.... இத மக்கள் நம்பனும்....   10:14:42 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

மார்ச்
12
2013
அரசியல் டெசோ அழைப்பு விடுத்த பந்த்:ஸ்டாலின் உட்பட ஆயிரக்கணக்கானோர் கைது
அடுத்த நாடகம் : ஏற்கெனவே தொடங்கியாச்சு... U.P.S.C தேர்வுகளில் தமிழ் மொழியில் தேர்வு எழுத சூசக தடை...    12:25:35 IST
Rate this:
35 members
0 members
10 members
Share this Comment

மார்ச்
12
2013
அரசியல் ஐ.ஏ.எஸ்., புதிய தேர்வு முறையை வாபஸ் பெற வேண்டும்: பிரதமருக்கு கருணாநிதி கடிதம்
மரியா... தமிழ் மக்களை திசை திருப்பி (ஹிந்தி-எதிர்ப்பு) அரசியல் குட்டையில் மீன் பிடிக்க கருணாவின் சாணக்கியத்தனம்... குழந்தையையும் கில்லி விட்டுவிட்டு, தொட்டிலையும் ஆட்டுவது (திடிரென்று U.P.S.C. தேர்வுகளில் அறிவிப்பும் அதற்க்கு கருணாவின் கடிதமும்).... கருணாவின் அரசியல் விளையாட்டுக்கள் ஆரம்பம் என்றே நினைக்கிறேன்.....மக்களும் நன்கு விளையாட தெரிந்தவர்கள் தான் என்பதை சென்ற தேர்தலில் கருணா அறிந்திருப்பார் என்பதில் ஐயமில்லை....    12:03:22 IST
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

மார்ச்
12
2013
அரசியல் பிரதமருக்கு கருணாநிதி கோரிக்கை
எனக்கு என்னவோ, இந்த திடீர் அறிவிப்பு (I.A.S., I.P.S. தேர்வுகளை தமிழ் மொழியில் எழுத சூசக தடை), நம்ம தமிழின தலைவர் மக்களை திசை திருப்ப (இலங்கை பிரச்சனை , 2 G ) வேண்டுமென்றே மன்மோகன் அரசை கேட்டுக்கொண்டு இருக்கலாம்.... அல்லது தமிழக மக்களை இலங்கை பிரச்சனையிலிருந்து திசை திருப்ப மத்திய அரசின் திட்டமிட்ட சதியாகவும் இருக்கலாம்....பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும் தமிழ் மக்கள் முட்டாள்களா ?? இல்லை மத்திய அரசு முட்டாளா ? இல்லை இப்படியெல்லாம் யோசிக்க தோன்றுகிறதே நான் முட்டாளா ? என்று....   18:11:08 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

மார்ச்
12
2013
பொது "திகார் சிறையில் அடைப்பதற்கு பதில் எங்களை கொன்று விடுங்கள்" : டில்லி சம்பவ குற்றவாளிகள் கதறல்
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் - அநியாயங்களும், அக்கிரமங்களும், லஞ்சம் ஊழல் பெருகிவிட்ட இந்த உலகில் உங்களின் இந்த அழுகுரல் மற்ற கொடூர மிருகங்களுக்கு ஒரு எச்சரிக்கை என்பதில் சந்தேகமே இல்லை....   10:48:11 IST
Rate this:
4 members
0 members
17 members
Share this Comment

மார்ச்
9
2013
அரசியல் மீனவர் விவகாரம்: தமிழக அரசு மீது நாராயணசாமி குற்றச்சாட்டு
ஐயா நாராயணா.... இதவிட இன்னும் 15 நாட்களில் தமிழக மீனவர்களின் எல்லா பிரச்சனைகளும் தீர்த்துவைக்கப்படும் னு சொல்லி இருந்த சும்மா நச்சுனு இருந்திருக்கும்.... அங்க ராணுவம் துப்பாக்கி சூடு நடத்துறாங்க இதுல இலங்கை மீனவர்கள்கிட்ட என்ன பேச்சுவார்த்தை நடத்தனும்....?    17:12:35 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment