அதிகாரிகளை கவனிக்க மறந்து இருப்பார். அதனால் இந்த தண்டனை சஸ்பென்ட் , வேலை சேர்ந்த நாள் முதல் திருடி வந்தானம் இந்த நா அப்போதே கழுத்தை திருகி வேலை நீக்கம் செய்து இருந்தால் இப்போது வேலை சேர்த்த முதல் எவ்வளவு திருடி இருப்பன் என்ற கணக்கு பார்க்க தேவை இல்லையே ?
04-ஏப்-2013 22:15:07 IST
சுகாதாரம் அற்ற ஒரு வளர்ச்சி அது எப்படி இருந்தாலும் வீழ்ச்சியே சரியான நாடுகளில் ஒரு நகரம் உருவாக்க முதலில் உள்கட்டமைப்பு என்ற ரோடு , தெரு விளக்கு, கழிவறை நீக்கம் , குடிநீர் பாதை, கழிவு நீர் நீக்க பாதை , வீடு பெறும் மின்சார பாதை , இவைகளை வித்து விட்டுத்தான் நகரதிர்க்கான தீர்மானம் கிடக்க பெறவேண்டும், ஆனால இங்கே நிலத்தை பிளாட் போடும் நிறுவனம் இதற்க்கு பதில் தெரியாமல் விற்று விட்டு பின்பு மேற்சொன்ன அனைத்தையும் தேடும் , இது தன இந்தியாவின் தற்போதைய நிலை , கேட்று பெறவும் ஆளில்லை , செய்து முடிக்கவும் நபரும் இல்லை, வேலை முடிந்தால் சரி என்று முடிந்தபின் தண்ணீர் இல்லை , கழிவு நீர் பாதை சரில்லை, மின்சாரம் சரியில்லை என்று புலம்புவது கத்தில் கேட்கும் அதற்கும் அரசு தான் பொறுப்பு என்று வீதியில் போராட்டம் , காரணம் அறியாமையும் வசதிகளை ஏற்றுகொள்ளும் மனபக்குவம் இல்லாமை , கேட்டு அறிந்து கொள்ள கூச்சம் இவைகளே காரணம் ?
ராஜா நரசிம்மா விவேக்
தஞ்சை
03-ஏப்-2013 11:59:56 IST
இதற்க்கு பின்னல் இருக்கும் நம் நாட்டு அரசியல் வியாதிகளும் மருந்து கூட்டு களவாணிகளுக்கும் ஒரு படமாக இருக்கட்டும். இது இப்படியே தொடர வேண்டும்.
01-ஏப்-2013 14:28:43 IST
அதுக்கு உதவும் நாட்டுடன் நமக்கு என்ன உறவு. அதை துண்டிக்க நமக்கு துப்பு இருக்கிறதா? நமக்கு எப்போது பார்த்தாலும் பாகிஸ்தான் பாகிஸ்தான் என்று கூறுவதை விடுத்து அதன் பின்னால் இருந்து இயக்கும் கருப்பு ஆடுகளுக்கு பாடம் புகட்ட முயலுவோம். அமெரிக்க மற்றும் இத்தாலி இன்று கூறுவதை விடுத்து ஏன் அது இஸ்ரேல் அல்லது சீனாவாக இருக்க கூடாது. அரசியல் என்று வந்தால் அனைத்தை யும் குழப்பி முடிவு தெரியாமல் இதுபோல் புரளி கிளப்புவது வேலையாக ஆகிவிட்டது. இப்போது புதுசாக இத்தாலி நாடு சேர்த்து உள்ளது நமது நாட்டு அரசியல் வியாதிகளுக்கு
ராஜா நரசிம்மா விவேக்
தஞ்சை
19-மார்-2013 10:26:11 IST
ராஜாதி ராஜா , ராஜா மார்தண்ட , ராஜா குலோத்துங்க , பராக்கிரம் மாமன்னர் 23 ம் புலிகேசி பரார் பாரார் இப்படி தான் இருக்கும் இவரை போன்றோர் ஆட்சி க்கு வந்தால் ஏனெனில் இவருக்கு பின்னல் ஒரு சமுக கொலைவெறி கும்பலும் , வர்க்க வெறி கொண்ட ஒரு கூட்டமும் இருக்கிறது எனவே இவரை போன்றோரை முகம் காட்டி தான் அவர்கள் தங்களுடைய வெறியினை தீர்த்து கொள்லும் எனவே நம்பி ஒட்டு போடும் மக்களை 5 ஆண்டு முடியும் முன்பே போடி கணடிக்க படுவர் இது உண்மை .
ராஜா நரசிம்மா விவேக்
தஞ்சை
10-மார்-2013 12:21:30 IST
ஆரூர் ரங்கா , அறிவாலயம் போயஸ் உங்கள் இருவர்க்கும் கேட்டாக வேண்டிய கேள்வி, கோத்ரா இரயில் எரிப்பு திட்டமிட்டூ சங் பரிவர், மற்றும் RSS கூட்டு படுகொலை செய்தது அது பழி சிறுபான்மை மீது போடப்பட்டது, பாபர் மசூதி இடிப்பு மற்றும் அதன் தொடர்பு இந்த படுகொலை திட்டமிட்டு பழி சுமத்தப்பட்டது, ஆனால் மாநிலத்தின் முதல்வர் என்ற பதவில் இருக்கும் அவர் என்ன செய்து இருக்க வேண்டும் விசாரணை செய்து சட்டத்தின் முன்பு நிறுத்தி இருக்க வேண்டும், ஆனால் பெருமான்மை மக்களின் கோபத்தின் வெளிப்பாடு வேண்டும் என்று ஒரு டீக்கடை வைத்திருப்பவன் போல் கூறுவது எப்படி பொருந்தும், மேலும் இவரை போன்ற புத்தி உடையவர்கள் மாநில அளவில் சண்டை போடவே லாயக்கு என்பது தெரிகிறது, இவரை போன்றோர் தேசிய அளவில் இருந்தால் நாடு எந்த கதி அடையும் என்று சிந்திக்க வேண்டியது கடமை, மேலும் இது போன்ற உணர்ச்சி மிக்க முக்கிய கட்டங்களில் பெரிய பதவில் இருப்பவர்கள் நன்றாக சிந்தித்து முடிவு எடுக்க வேண்டும், காக்கா உட்கர பனம்பழ விழுந்த கதையாக கேசுபாய் பட்டேல் எடுத்த தவற சில நடவடிக்கை களால் அந்த மக்கள் இன்னும் காங்கிரஸ் மேல் உள்ள கோபத்தினாலும், பதவியில் நீடிக்கும் இந்த மனித படுகொலை நபர் பிரதமர் பதவி போன்று உள்ள பதவிக்கு லாயக்கு இல்லாதவர் என்பது ஏன் போன்றோரின் கருத்து
ராஜா நரசிம்மா விவேக்
தஞ்சை,
04-மார்-2013 11:47:15 IST
ஆக படம் விற்று காசாகிவிட்டது அப்படிதானே ? அப்புறம் ஏன் இந்த கோர்ட் + கண்ணீர் நாடகம் , ஏன் சொத்தை எல்லாம் விற்று விட்டேன் நான் தெருவுக்கு வரபோகிறேன் என்றெல்லாம் நீலி கண்ணீர் விடவேண்டும்
30-ஜன-2013 19:02:33 IST