ரியாத் : ஓமன் நாட்டின் வடக்கு பகுதியில் இருந்து, சவுதி அரேபியாவுக்குள் ஊடுருவிய பயங்கரவாதி ஒருவன் சுட்டதில், பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவர் இறந்தார். மேலும் 11 பேருக்கு குண்டு காயம் ஏற்பட்டுள்ளது. ஊடுருவிய பயங்கரவாதி பல விதமான ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியுள்ளான். ஓமன் நாட்டை ஒட்டிய சவுதியின் ஜாசான் பகுதியில் இந்தத் தாக்குதல் நடந்தது. இந்த பகுதியில் தான் சவுதியின் முக்கியமான எண்ணெய்க் கிணறுகள் உள்ளன.
| வாசகர் கருத்து |