'ட்ரெண்டாக' உள்ளது!தங்கள் மனுக்களில், சாதகமான உத்தரவுகளை பிறப்பிக்காத நீதிபதிகளை, சமூக ஊடகங்கள் வாயிலாக, சட்ட ஆர்வலர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். நீதிபதிகளை விமர்சிப்பது என்பது, ஒரு புதிய, 'ட்ரெண்டாக' ...
மைசூரு: மைசூரு மாநகராட்சி மேயர் தேர்தலில், காங்கிரஸ் தோல்விக்கு காரணம் குறித்து, நாளை அறிக்கை சமர்ப்பிக்கப்படுகிறது.மைசூரு மாநகராட்சி மேயர், துணை மேயர் தேர்தல், சமீபத்தில் நடந்தது. தேர்தலில், மேயராக, ம.ஜ.த.,வின் ருக்மினி, துணை மேயராக, காங்கிரசின் அன்வர் பெய்க் தேர்வு செய்யப்பட்டனர்.காங்கிரஸ் ...
குஷ்பு, சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில், பா.ஜ., வேட்பாளராக போட்டியிடுவார் என, பேச்சு ஓடுகிறது.கட்சிக்கு புதிதாக வந்தவர் என்பதால், தேசிய தலைவர்கள் அனைவரிடமும் பழக்கமாக முயன்று வருகிறார். என்ன சிக்கல் என்றால், ...
சென்னை:'பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை மனதில் வைத்து, அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள்,போராட்டத்தை கைவிட்டு, பணிக்கு திரும்ப வேண்டும்' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை: ஓய்வூதியதாரர்களுக்கு பணப்பலன் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தொ.மு.ச., உட்பட, ஒன்பது ...
சென்னை:'மத்திய - மாநில அரசு வேலைகளில், தமிழருக்கே முன்னுரிமை என, யார் உறுதி அளிக்கின்றாரோ; அவர்களுக்கே என் ஓட்டு' என, புதுக்கட்சி துவக்கிய வில்லன் நடிகர் மன்சூர்அலிகான் அறிவித்துள்ளார்.நாம் தமிழர் கட்சியில் இருந்த வில்லன் நடிகர் மன்சூர் அலிகான், தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தராததால், ...
சென்னை:'சட்டசபையில், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், எழுப்பிய கேள்விகளுக்கு, அவை, துறைக்கு அனுப்பி வைக்கப்படும்' என, அமைச்சர்கள் கூறினர். சட்டசபை பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சட்டசபை கூட்டம் நடந்தது. கூட்டம் துவங்கியதும், ''முதல் ஒரு மணி நேரம், வினாக்களுக்கு ஒதுக்கப்படும். தேர்தல் ...
சென்னை:''இறைவன் அருளால் மறு பிறவி எடுத்துள்ளேன்,'' என, உணவுத்துறை அமைச்சர் காமராஜ், சட்டசபையில் உருக்கமாக பேசினார்.சட்டசபையில், அவர் பேசியதாவது:கடந்த,2011, 2016ல், எம்.எல்.ஏ.,வாக தேர்வானேன். தொடர்ந்து இரண்டாவது முறை, அமைச்சராக பதவி வகித்து வருகிறேன். கடந்த மாதம், 5ம் தேதி, கொரோனாவால் ...
சென்னை:தமிழக சட்டசபை தேர்தலை நடத்த, 102.38 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.தமிழக சட்டசபையில், 2020 - 21ம் ஆண்டுக்கான, இறுதி துணை மதிப்பீடுகளை, துணை முதல்வர் பன்னீர்செல்வம் தாக்கல் செய்து பேசியதாவது:கொரோனா பெருந்தொற்று மற்றும் இதர அவசர தேவைகள் காரணமாக, அரசு கணக்கில் ஏற்பட்ட, கூடுதல் செலவினங்கள் சார்ந்த ...
''தி.மு.க., தலைவர் ஸ்டாலின், முதல்வராகப் போவதில்லை. தி.மு.க.,வினர், சட்ட சபைக்கு வரவே போவதில்லை,'' என, துணை முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.சட்டசபையில், அவர் பேசியதாவது:அ.தி.மு.க.,விற்கு மாபெரும் மக்கள் செல்வாக்கு பெருகுகிறது. இதை பொறுக்க முடியாமல், அதை திசை திருப்பும் வகையில், 'மாநிலத்தின் ...
சென்னை:சென்னை, தி.நகரில் உள்ள பாஜ., அலுவலகத்தில், தேர்தல் நிர்வாக குழு கூட்டம், நடந்தது. அதில், தேர்தல் பொறுப்பாளர்கள் கிஷன் ரெட்டி, வி.கே.சிங், மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின், தமிழக பா.ஜ, தலைவர் முருகன் கூறியதாவது:நாளை, விழுப்புரத்தில் நடக்கும் பிரசார கூட்டத்தில், மத்திய ...
சென்னை:சட்டசபை தேர்தலில், தி.மு.க., சார்பில் போட்டியிட, விருப்ப மனு அளித்தவர்களிடம், மார்ச், 2ல், அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின், நேர்காணல் நடத்த உள்ளார். 'சிபாரிசுக்காக யாரையும் அழைத்து வரக் கூடாது' என, அறிவிக்கப்பட்டுள்ளது.தி.மு.க., பொதுச்செயலர் துரைமுருகன் அறிக்கை:தமிழகம், புதுச்சேரி சட்டசபை ...
சென்னை:'எம்.பி.சி. பிரிவில் எந்த சமூகமும் பாதிக்கப்படாத அளவிற்கு இட ஒதுக்கீட்டை முறையாக வழங்குவது தான் சரியான சமூக நீதியாக இருக்க முடியும்' என அ.ம.மு.க. பொதுச் செயலர் தினகரன் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை: எல்லா சமூகங்களுக்கும் சரியான இட ஒதுக்கீடு கிடைக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்று ...
சென்னை:மூன்றாவது அணி அமைத்து போட்டியிடும் கமல் நாளை முதல் வேட்பாளர் தேர்வுக்கான நேர்காணலை துவங்குகிறார். மார்ச் 7ல் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட உள்ளார்.சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் நேற்று அக்கட்சியின் தலைவர் கமலை சந்தித்து அ.தி.மு.க. முன்னாள் ...
எந்த ஒரு பொருளை வாங்கும் போது, அது சிறப்பாக இருக்க வேண்டும்; அதே சமயத்தில், விலையும் மலிவாக இருக்க வேண்டும் என்பதே பலருடைய எதிர்பார்ப்பு. அதுபோல கல்லுாரி, அலுவலகம், வீடு என பெரிய அளவில் கட்டும்போது, அவற்றை கட்ட வாங்க உபயோகப்படுத்தப்படும் பொருட்கள் மொத்த விலைக்கு கிடைத்தால் கட்டுமான செலவு ...
சென்னை:''மத்திய அரசு, பெட்ரோலிய பொருட்கள் மீதான வரியை குறைக்க முன்வர வேண்டும்,'' என, துணை முதல்வர் பன்னீர்செல்வம்., வேண்டுகோள் விடுத்தார்.சட்டசபையில், பட்ஜெட் மீதான விவாத்திற்கு, பதில் அளித்து, அவர் பேசியதாவது:தி.மு.க., ஆட்சியில், 44 ஆயிரத்து, 84 கோடி ரூபாய் மட்டும், கடனாக பெறப்பட்டது. அ.தி.மு.க., ...
சென்னை:''சட்டசபையில் மோதல் போக்கு ஏற்படுவதை தவிர்க்கவே, உறுப்பினர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுத்தேன்,'' என, சபாநாயகர் தனபால் தெரிவித்தார்.சட்டசபை கூட்டத்தொடர், நேற்றுடன் நிறைவடைந்தது. கூட்டத்தின் இறுதியில், சபாநாயகர் பேசியதாவது:சட்டசபை புறக்கணிப்புகள், சபாநாயகருக்கு எதிரான முழக்கங்கள், ...
காங்., முன்னாள் தலைவர் ராகுல், திருநெல்வேலியில் தங்கினார். இன்று காலை, 10:30 மணிக்கு, திருநெல்வேலி துாய சவேரியார் கல்லுாரியில் பேராசிரியர்களுடன் கலந்துரையாடுகிறார். 11:35 மணிக்கு நெல்லையப்பர் கோவிலில் தரிசனம் செய்கிறார். மதியம், 1:50 மணிக்கு ஆலங்குளத்தில் மதிய உணவு முடித்து பாவூர்சத்திரம், சுரண்டை, ...
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.