Load Image
Advertisement

பிளஸ் 2 படித்த போலி டாக்டர் சிறையில் கம்பி எண்ணுகிறார்

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். வயது 65. 5 ஆண்டுகளுக்கும் மேலாக கிளினிக் வைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தார். இவர் போலி டாக்டர் என மருத்துவதுறைக்கு புகார் வந்தது. பழவேற்காடு அரசு மருத்துவமனை அதிகாரிகள் கிளினிக்கில் சோதனை செய்தனர். அப்போது ராஜேந்திரன் பிளஸ் 2 மட்டுமே படித்தது தெரிய வந்தது. மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை பறிமுதல் செய்தனர். ராஜேந்திரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement