Load Image
Advertisement

நள்ளிரவே மீன் வாங்க காசிமேட்டில் திரண்ட கூட்டம்

சென்னை காசிமேட்டில் நள்ளிரவு முதலே மீன் பிரியர்கள் குவிந்தனர். ஞாயிறு விடுமுறை என்பதாலும், ஆடியில் அம்மனுக்கு மீன் படைப்பது வழக்கம் என்பதாலும் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் மீன் விலை உயர்ந்திருந்தது. வஞ்சிரம், வவ்வால், கொடுவா, சீலா, கானாங்கத்தை போன்ற மீன்கள் அதிகம் வந்தன. ஒரு கிலோ வஞ்சிரம் 1500, கொடுவா 100, வவ்வால் 900, கடம்மா 400, நெத்திலி 400 ரூபாய் வரை விற்றது. இறால், நண்டு 600 ரூபாய் வரை விலை போனது.
வருங்காலத்தை
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement